புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
61 Posts - 45%
heezulia
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
4 Posts - 3%
prajai
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
21 Posts - 5%
prajai
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
5 Posts - 1%
mruthun
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாடும் பிள்ளைக்காக....!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Fri May 21, 2010 5:44 pm

மின்சாரமில்லாத ஒரு முன்மாலை நேரம்
உடலும் மனமும் புழுங்க,
செயற்கைக் காற்றில்லா நிலையில்
இயற்கைக் காற்றுக்கேங்கி...
வந்தமர்ந்தேன் நிழல் மரத்தின் ஓரம்...!!
மலரத்துடிக்கும் அரும்புகள்
மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் செய்யும் குறும்புகள்
சுற்றித் திரிதல் முடிந்து
சுற்றம் சேர பறக்கும் பறவைகள்
வளர்ப்பவரின் வயிறு நிறைக்க
வளமான மடி சுரக்கும் கறவைகள்...!!


காணக் காண ஊறியது கவிதை வரிகள்
எழுதுகோலும் எண்ணங்களுமாய்
எழுத்தை விதைக்கத் தயாரானேன்....
எங்கிருந்தோ வந்த அணிலொன்று
என் இருப்பை அலட்சியம் செய்து
என்னருகே துள்ளிக் குதித்து விளையாடியது..

ஆழ்ந்த சிந்தனையில் அங்கமசையா நிலை கண்டு,
அச்சமின்றி விளையாடும் அணிலை
அச்சப்படுத்தி விரட்ட மனமின்றி,
அசையாமலிருந்து அதன் ஆட்டத்தை ரசித்தேன்
கவிதைக் குழந்தையின் பிரசவத்தை தள்ளிப்போட்டு,
விளையாடும் குழந்தைக்காக சிலையாகி அமர்ந்தேன்....!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 5:48 pm

இயற்கை அன்னையின் வரமே கவிதை! கவிதைக்காக ரசிக்காமல், ரசித்ததற்காக எழுதப்பட்ட கவிதை வரிகள் மிகவும் நேர்த்தியானது!

இந்தக் காட்சி நடைபெற்றது தமிழகத்திலா அல்லது நைஜீரியாவிலா?



விளையாடும் பிள்ளைக்காக....!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 6:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விளையாடும் பிள்ளைக்காக....!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 6:16 pm

இயற்கை அன்னையின் கவிதை படைப்பு அருமை வரிகள் அமைந்தவிதம் அதைவிட அருமை விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196 விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196

sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Fri May 21, 2010 6:16 pm

கடந்த மாதம் தமிழகம் வந்திருந்தபோது கண்டக் காட்சி. (நம்ம ஊர் மின் தடைதான் தெரியுமே உங்களுக்கு)முன்பே எழுதிவைத்தது.

செயற்கையாய் எத்தனைக் கிடைத்தாலும்...இயற்கையை ரசிப்பதில் கிடைக்கும் சுகத்துக்கு அளவே இல்லைங்க சிவா. 32 அங்குல எல்.சி.டி திரையில காட்சிகளைப் பார்க்கும்போது..கொஞ்ச நேரத்தில் அலுத்துவிடும்....ஆனால் சாளரவழிக் காணும் காட்சிகள் அலுப்பதே இல்லை.

முதல் பின்னூட்டமிட்டு உற்சாகமூட்டும் உங்களுக்கு மிக்க நன்றிங்க சிவா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 6:27 pm

sivag wrote:கடந்த மாதம் தமிழகம் வந்திருந்தபோது கண்டக் காட்சி. (நம்ம ஊர் மின் தடைதான் தெரியுமே உங்களுக்கு)முன்பே எழுதிவைத்தது.

செயற்கையாய் எத்தனைக் கிடைத்தாலும்...இயற்கையை ரசிப்பதில் கிடைக்கும் சுகத்துக்கு அளவே இல்லைங்க சிவா. 32 அங்குல எல்.சி.டி திரையில காட்சிகளைப் பார்க்கும்போது..கொஞ்ச நேரத்தில் அலுத்துவிடும்....ஆனால் சாளரவழிக் காணும் காட்சிகள் அலுப்பதே இல்லை.

முதல் பின்னூட்டமிட்டு உற்சாகமூட்டும் உங்களுக்கு மிக்க நன்றிங்க சிவா.

எப்பொழுது மனிதன் இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறிகொடுக்கிறானோ, அவன் மனம் முழுதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கிறது! அதிலும் அந்த இயற்கையை எழுத்தாக, கவிதையாக வடிக்கும் ஆற்றல் அனைவருக்கும் வாய்ப்பதில்லை! சில நிமிடக் காட்சிகளை தத்ரூபமாக என் மனக்கண் முன் நிகழ்ந்த சம்பவம் போல் வரைந்த ஆற்றலைக் கண்டு வியக்கிறேன்!


”செயற்கையாய் எத்தனைக் கிடைத்தாலும்...இயற்கையை
ரசிப்பதில் கிடைக்கும்
சுகத்துக்கு அளவே இல்லை”

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து!



விளையாடும் பிள்ளைக்காக....!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri May 21, 2010 6:29 pm

அதுசரிதான் ...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 21, 2010 6:30 pm

விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196 விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196 விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196 விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Fri May 21, 2010 6:32 pm

உங்கக் கைத்தட்டலுக்கு மிக்க நன்றிங்க அப்புக்குட்டி.

nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Fri May 21, 2010 6:49 pm

sivag wrote:மின்சாரமில்லாத ஒரு முன்மாலை நேரம்
உடலும் மனமும் புழுங்க,
செயற்கைக் காற்றில்லா நிலையில்
இயற்கைக் காற்றுக்கேங்கி...
வந்தமர்ந்தேன் நிழல் மரத்தின் ஓரம்...!!
மலரத்துடிக்கும் அரும்புகள்
மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் செய்யும் குறும்புகள்
சுற்றித் திரிதல் முடிந்து
சுற்றம் சேர பறக்கும் பறவைகள்
வளர்ப்பவரின் வயிறு நிறைக்க
வளமான மடி சுரக்கும் கறவைகள்...!!



காணக் காண ஊறியது கவிதை வரிகள்
எழுதுகோலும் எண்ணங்களுமாய்
எழுத்தை விதைக்கத் தயாரானேன்....
எங்கிருந்தோ வந்த அணிலொன்று
என் இருப்பை அலட்சியம் செய்து
என்னருகே துள்ளிக் குதித்து விளையாடியது..

ஆழ்ந்த சிந்தனையில் அங்கமசையா நிலை கண்டு,
அச்சமின்றி விளையாடும் அணிலை
அச்சப்படுத்தி விரட்ட மனமின்றி,
அசையாமலிருந்து அதன் ஆட்டத்தை ரசித்தேன்
கவிதைக் குழந்தையின் பிரசவத்தை தள்ளிப்போட்டு,
விளையாடும் குழந்தைக்காக சிலையாகி அமர்ந்தேன்....!!!
சூப்பர்! சூப்பர் ! சூப்பெரோ சூப்பர்

விழி அசைக்காமல் படித்து ரசித்தேன்!
"
ஆழ்ந்த சிந்தனையில் அங்கமசையா நிலை கண்டு,
அச்சமின்றி விளையாடும் அணிலை
அச்சப்படுத்தி விரட்ட மனமின்றி,
அசையாமலிருந்து அதன் ஆட்டத்தை ரசித்தேன்"

கூண்டில் அடைத்து விலங்குகளை சித்ரவதை ( ரசிக்க ) செய்ய தெரிந்த மனிதர்களுக்கு
தன் இனம் சேர்ந்து ஆடி பாட விரும்பும் விலங்குகளை விடுதலை செய்து அதை ரசிக்க சொல்லித்தரும் இந்த வரிகள்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக