புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
58 Posts - 62%
heezulia
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
53 Posts - 62%
heezulia
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
18 Posts - 21%
mohamed nizamudeen
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினாறு கரமுடை சீரிய சிங்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:32 am


"தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து''
என்று ஔவையாரால் புகழப்பட்ட திருநாட்டில் உள்ளது, "சிங்கர் கோயில்.' இப்போது இவ்வூரை, "சிங்ககிரி குடி' என்றழைக்கின்றனர். இவ்வூரில் நரசிங்கப் பெருமானுக்கு அழகிய ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலமானது இன்றைய கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் உள்ள தவளக்குப்பம் எனும் ஊருக்கு மேற்கில், 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மேற்குத் திசை நோக்கியுள்ள இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள நரசிங்கப் பெருமாள், பதினாறு திருக்கரங்களுடன் மிக அற்புதமான கோலத்தில் காட்சி தருகிறார். பெருமானின் திருக்கரங்களில் உள்ள வீர முத்திரைகள், நேரில் கண்டு வியக்கத் தக்கவை.

மூலவரின் திருநாமம், "லஷ்மி நரசிம்மர்' என்பதாகும். மூல மூர்த்திக்குக் கீழே இடப்புறத்தில் இரணியனின் மனைவியான நீலாவதியும், வலப்புறத்தில் மூன்று அசுரர்களுடன் பிரகலாதர், சுக்ராச்சாரியார், வசிஷ்ட முனிவர் ஆகியோரும் காட்சி அளிப்பது அரிதான அமைப்பாக உள்ளது. மேலும் வட திசை நோக்கியவர்களாக சிறிய உருவில் யோக நரசிம்மரும், பால நரசிம்மரும் அருள் பாலிக்கிறார்கள்.

இத்திருக்கோயில் ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்தால் பொலிவு பெறுகிறது. கோபுரத்தில் எண்ணற்ற சுதைச் சிற்பங்கள் உள்ளன.

திருக்கோபுரம் வழியே உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றைத் தரிசிக்கின்றோம். பிரதட்சணம் வருகையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ள ஆண்டாள் நாச்சியார் அருள் பாலிக்கிறார்.

இத்திருக்கோயிலின் ராமர் சந்நிதி தெற்கு நோக்கியும், தாயார் சந்நிதி கிழக்கு முகம் பார்த்தும் உள்ளன. கொடிமரத்திற்கு எதிரில் 36 தூண்களை உடைய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் மூலவரை நோக்கியவாறு கருடாழ்வாரும், தெற்கு நோக்கி விஷ்வக்சேனரும் அருள் பாலிக்கிறார்கள். திவ்ய பிரபந்த பாசுரங்களை அருளிச் செய்த ஆழ்வார்களுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. கருவறை மகா மண்டபத் தூண்களில் நரசிம்ம மூர்த்தியின் திருவுருவங்களும், விஜயநகர மன்னர் மற்றும் அரசிகளின் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. வசிஷ்டரின் உருவமும் ஒரு தூணில் காணப்படுகிறது.

ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள தோப்பில் பத்துத் தூண்களை உடைய மண்டபம் உள்ளது. இதில்தான் தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. தாயாரின் பெயர், "கனகவல்லி' என்பதாகும். இத்திருக்கோயிலின் திருத்தேர் அழகான பொலிவுடன் ராமர், நரசிம்மர் மற்றும் தசாவதாரங்களை மரச் சிற்பங்களாகக் கொண்டு விளங்குகிறது. இங்கு வருடாந்திர பிரம்மோற்சவம் ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்திக்கு முன் தொடங்கப்படுகிறது. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தியன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் மாசி மக நாளில் நரசிங்கப் பெருமாள், சமுத்திர ஸ்நான தீர்த்தவாரிக்காக புதுச்சேரி எழுந்தருள்கிறார். ஸ்ரீ ராஜராஜசோழன், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் ஆகிய அரசர் பெருமக்கள் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் புரிந்துள்ளனர்.

இவ்வாலயத்தில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாமே சிதைந்துள்ளன. அவை தொடக்கமும், முடிவும் இன்றி காணப்படுகின்றன. ராஜகோபுர வாயிலில் ஒரு கல்வெட்டில், "....சூடிக் கொடுத்திடும் நாச்சியார் சிந்தையில் களி சுடர்' என்ற வரி காணப்படுவதால் இது ஆண்டாள் பற்றிய கல்வெட்டு என உணரலாம். கருவறை அர்த்த மண்டபத்தின் தெற்கில் உள்ள கல்வெட்டு ஒன்றும், இதைப் போன்றே கருவறையின் கிழக்குப் புறம் உள்ள கல்வெட்டு ஒன்றும், கருவறையின் வடதிசையில் உள்ள மற்றொரு கல்வெட்டும் பெருமாளிடம் வேண்டி தங்களின் பெரும் குறைகள் தீர்ந்தவர்கள் செய்த தானங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. எனவே இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகக் கருதப்படுகிறது. மார்க்கண்டேய புராணத்துள் "நிருசிம்ஹ வன மகாத்மியம்' என்ற பெயரில் இச்சிங்கர் கோயிலின் தல வரலாறு காணப்படுகிறது.

வளவ. துரையன்




பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக