புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
11 Posts - 50%
heezulia
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
53 Posts - 60%
heezulia
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை அகற்றும் ஆமருவியப்பன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:35 am

ஸ்ரீ வைணவ 108 திவ்விய தேசங்களில் ஒன்றும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலம் தேரழுந்தூர். இது நாகப்பட்டினம் தாலுகாவில் உள்ளது. இதனை வடமொழியில் "ரதமகனபுரம்' என்பர். இங்கு எழுந்தருளியிருக்கும் திருமால், தேவாதிராஜன். இவர் கிழக்கு நோக்கி, நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இடது புறத்தில் காவிரித் தாய், கருடன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். காவிரித்தாய் மண்டியிட்ட கோலத்தில் உள்ளார். வலது புறத்தில் பிரஹலாதன் இருப்பதையும் காணலாம்.

உற்சவரின் திருநாமம் ஆமருவியப்பன். பெயருக்கு ஏற்ற மாதிரி பசு, கன்று இவைகளுடன் உற்சவ மூர்த்தி இருப்பதைக் காணலாம். தாயாரின் திருநாமம், செண்பகவல்லி. புஷ்கரணி, தர்சன தீர்த்தம். விமானம், கருட விமானம். உபரி சிரவஸு, காவிரித் தாய், அகஸ்திய முனிவர் ஆகியோருக்கு பிரத்யட்சம்.

"தேர்+அழுந்தூர்' என்ற இரு சொற்களைக் கொண்டது இவ்வூரின் பெயர். "தேர்' என்றால் வடமொழியில் "ரதம்' எனப்படும். "அழுத்தூர்' என்றால் நகர முடியாமல் தடைப்பட்ட (அழுத்திய) இடம் என்றாகிறது. இந்த திவ்விய தேச ஸ்தல புராணம் மிகுந்த கர்வமும், முரட்டு இயல்புமுடைய உபரிசிரவஸு என்று அழைக்கப்படும் மன்னனின் சரித்திரத்தை விளக்குவதாகும்.

உபரிசிரவஸு என்ற மன்னன், நான்முகனை வழிபட்டு, பெரும் வரங்களைப் பெற்றான். "தன்னை யாரும் வெல்லக்கூடாது' என்றும், மேலும், "தன் பறக்கும் ரதத்தின் நிழல் எந்த ஒரு உயிரினம் மற்றும் பொருள் மீது படுகிறதோ அவை அழிய வேண்டும்' என்ற கடுமையான வரத்தையும் கோரிப் பெற்றான்.

ஒரு முறை உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் வானின் மீது தேரில் பறந்து சென்றபோது அழகு மிகுந்த ஆமருவியப்பனின் கோயிலைக் கண்டனர். அரசி அங்குள்ள பெருமாளைத் தரிசிக்க எண்ணினாள்; ஆனால் அரசன் அவ்வேண்டுகோளை நிராகரித்தான். மேலும் ஏளனமாக, "தன் தேரின் நிழல் எதன் மீது படுகிறதோ, அது அழிந்துவிடும்' என்றான். அந்தச் சமயம் பூமியில் பசுக்களின் கூட்டம் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது தேரின் நிழல் பட்டது. அவை இறந்தன. தேரழுந்தூரில் எழுந்தருளியிருந்த திருமால், உபரிசிரவஸுவுக்குப் பாடம் புகட்ட எண்ணினார். உடனே குறிப்பறிந்த கருடாழ்வார், தன் கால்களால் அந்தத் தேரை பூமியில் தள்ளினார். உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் தேரிலிருந்து தூக்கியெறிப்பட்டனர். அருகிலுள்ள புஷ்கரணியில் விழுந்தனர். தேரும் அதே தீர்த்தத்தில் வீழ்ந்தது. அகஸ்திய முனிவர், அந்த புஷ்கரிணி கரையில்தான் தவம் செய்து கொண்டிருந்தார்.

அரசனும், மனைவியும் மிகவும் தளர்ந்து, மிக்க சிரமத்துடன் நீச்சலடித்துக் கரையேறினர். தான் இவ்வாறு விழக் காரணம் அகஸ்திய முனிவரே என்று நினைத்தனர்; அவரிடம் வினவினர். அகஸ்திய முனிவர், தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்தார். பின் உபரிசிரவஸுவை தேரழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாளை சேவிக்குமாறு பணிந்தார். உபரிசிரவஸு, அவன் மனைவி இருவரும் சந்நிதிக்குச் சென்று பெருமாளை சேவித்தனர்.

அப்போது ஒரு இடையர் குலச் சிறுவன் மூலமாக மன்னனின் கர்வத்தை நீக்கியருளினார் ஆமருவியப்பன்.

கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்த இடம் தேரழுந்தூர் ஆகும். கோயிலின் இடது புறத்தில் கம்பருக்கும், அவர் தேவிக்கும் திருவுருவச் சிலைகள் உள்ளன.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், 40 பாசுரங்கள் இப்பெருமானைப் பரவியுள்ளார்.



பி. எஸ். திருமலை



அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக