புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு துறவிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:04 am

காசி மாநகரில் ஒரு துறவி வசித்து வந்தார். எளிமையும், தன்னடக்கமும் மிகுந்த அவரை யாரும் தரிசிக்காமல் செல்ல மாட்டார்கள். அவர் எப்போதும் மவுனமாகவே இருப்பார். முகத்தில் அமைதியும் சாந்தமும் ததும்ப பொலிவுடன் அவர் காணப்படுவார். அவரை வந்து தரிசித்தாலே தங்களுக்கு மனக்குறை நீங்கப்பெற்றதாக பக்தர்கள் கருதினர். மக்கள் கூட்டம் அலை மோதினாலும் அவர் செருக்கடையாமல் இருந்தது அவர் பெருமையை மேன்மேலும் மக்களுக்கு உணர்த்தியது.

அந்தத் துறவி எப்போதாவது ஒரு சில வார்த்தைகளே பேசுவார். சிறுவர் சிறுமிகளாக இருந்தால் கல்வி கற்பது அவசியம் என்பார். வாலிபர்களாகவோ, இளம்பெண்களாக வோ இருந்தால் பெற்றவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார். திருமணம் ஆன தம்பதிகளாக இருந்தால் குழந்தைகளை அன்புடன் பேணி வளர்க்க வேண்டும் என்பார்.

ஒளி வாய்ந்த கண்களும், புன்னகை முகமுமாக அத்துறவி இனிமையாகப் பேசும்போது எல்லோரும் வாய் அடைத்து, பக்தியுடன் கேட்டுச் செல்வர். காசித் துறவியின் பெருமை அக்கம்பக்கம் உள்ள நாட்டு மக்களுக்கெல்லாம் தெரிந்தது. அப்போது காசிக்கு விந்திய பர்வதத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து ஒரு துறவி யாத்திரையாக வந்தார். அவருடன் ஐம்பது சீடர்களும் வந்தனர். அவருக்குக் காசித் துறவியை பற்றிப் பலர் கூறவும் அவரை காண ஆர்வத்துடன் சென்றார்.

``ஏன் சீடர்களே... இந்தக் காசித்துறவி மிகவும் மதிப்புமிக்க துறவியாம். இவரைப் பற்றி மக்கள் சொல்லும்போது இவரிடமும் நிறைய சீடர்கள் இருப்பார்கள் என்று தெரிகிறது. எனவே நீங்கள் என்னை மதித்து அவர் முன் என்னை பெருமைப்படுத்த வேண்டும் புரிகிறதா?'' என்றதும் அனைத்துச் சீடர்களும் சரி என்பதாக தலை அசைத்தனர்.

பின்னர் அவரை ஒரு பல்லக்கில் அமர்த்திச் சீடர்கள் மாறி மாறித் தூக்கிச் சென்றனர். அப்போது வழி நெடுகிலும், `விந்திய பர்வதத்தின் கீழ்த்திசை ஆளும் ஆசைத்துறவி வருகிறார்... வருகிறார்...!' என்று பெருஞ்சத்தமிட்டுச் சென்றனர்.

அதைக் கேட்ட மக்களும் அவர் களைப் பின்பற்றிச் சென்றனர்.

காசித்துறவி இருந்த ஓலை குடிலைக் கண்டதும் பல்லக்கில் இருந்த ஆசைத் துறவியார் ஏளனம் செய்தபடி தன் சீடர்களை பார்த்தார். ஒரு சீடனை அழைத்து உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று பார் என்று கட்டளை கொடுக்கவும் சீடன் குடிலுக்குள் ஓடினான். பின் திரும்பி வந்தான்.

``குருவே... ஒரு துறவி இருக்கிறார். அவர் பார்ப்பதற்குச் சாதாரணமாகக் காணப்படுகிறார். அவர் முகத்தை ஜடா முடி மூடியிருக்கிறது. நீண்ட தாடியோ வயிறு வரை வளர்ந்திருக்கிறது. ஆனால் முகத்தில் மட்டும் புன்முறுவல் மாறாமல் இருக்கிறது. இவர்தான் மக்கள் போற்றும் காசித்துறவியா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது'' என்றான் சீடன்.

பல்லக்கில் இருந்து இறங்கிய ஆசைத்துறவி குடிலுக்குள் சென்று காசித்துறவியிடம் ஏளனமாகப் பேச, அதற்குத் தக்க பதில் கூறினார் அவர்.

உடனே ஆசைத்துறவி, ``சரி துறவியாரே... ஒரு பந்தயம் வைத்துக்கொள்வோம். நான் இந்தக் காசியில் சில காலம் தங்க ஆவலாய் உள்ளேன். நான் எனது சீடர்களுடன் உங்கள் குடிலில் தங்குகிறேன். தாங்கள் என் இருப் பிடம் சென்று எனது ஆசிரமத்தில் தங்குங்கள். அங்கு ஒரு துறவியாக நான் என்னெவல்லாம் செய்துள்ளேன் என்பதைத் தெரிந்து கொள் ளுங்கள். பின்னர் என் பெருமை தங்களுக்குப் புரியும். விந்திய பர்வதத்தின் அரசனே எனக்கு அடிமை!'' என்றார் ஆசைத்துறவி.

காசித்துறவி எதுவும் சொல்லவில்லை. அமைதி யாக அவர் விந்திய பர்வதத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அவர் சென்றபின் புதிய குருவின் ஆடம்பர மும், சீடர்களின் பந்தாவும் சிறிது காலத்துக்கே மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தன. அவரின் போலியான ஆசீர்வாதம், நடவடிக்கைகளில் மக்கள் வெறுப்படைந்தனர். ஒருகட்டத்தில் முற்றிலுமாக குடிலுக்கு வருவதையே நிறுத்திவிட்டனர்.

அதேசமயம் விந்திய பர்வதம் சென்று காசித்துறவியோ மிகத் தன்னடக்கத்துடன் மிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். அவரின் உண்மையான எளிமை, தூய்மை, வாய்மை மக்களுக்கு வியப்பளித்தது. தினந்தோறும் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் துறவியின் குடிலுக்கு வந்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்லத் தொடங்கினர்.

விந்திய பர்வத மன்னன் ஒருநாள் எப்போதும் போல் துறவியை சந்திக்க வந்தான். தங்கத் தட்டில் பழங்களும், நிறையப் பொற்காசுகளும் எடுத்துக்கொண்டு அமைச்சர்கள், தளபதியோடும் அவன் வந்தான்.

முதலில் தன்னைக் கண்டுகொள்ளாத துறவி மீது மிகுந்த கோபம் கொண்டான் அரசன். பின்னர்தான், அவர் அங்கு முன்பிருந்த ஆசைத்துறவி அல்ல, புதிய துறவி என்று அறிந்தான். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், காசித்துறவியின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறினர். உடனே மனம் மாறிய மன்னன், தனது தட்டிலிருந்து தங்கத்தை அவர் முன் பணிவோடு வைத்து ஏற்றுக்கொள்ளும்படி கூறினான்.

ஆனால் அவரோ, ``முற்றும் துறந்த துறவியான எனக்கு இதெல்லாம் அனாவசியம். நíங்கள் இந்தச் செல்வத்தைக் கொண்டு மக்களுக்கு உதவுங்கள்'' என்று மாறாத புன்னகையோடு கூறினார். மன்னன் உண்மையிலேயே காசித்துறவியின் சிறப்பை உணர்ந்தான். அவரிடம் ஆசி பெற்றுச் சென்றான்.

அதே நேரம் காசியில் இருந்த ஆசைத் துறவியின் மீது மக்களின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. அவர்கள் துறவியின் இருப்பிடத்துக்குச் சென்று, ``எங்கள் துறவி எங்கே? அவரது இருப்பிடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் யார்?'' என்று கோபமாக விசாரிக்கத் தொடங்கினர். அப்போது மக் களைத் தடுக்க முயன்ற காவலர்களுடன் அவர் களுக்குப் பிரச்சினை ஏற்பட்டது.

காசித்துறவியின் இருப்பிடத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவது காசி மன்னனின் காதுக்கு எட்டியது. அங்கே என்ன நடக்கிறது என்று விசாரிக்கும்படி அவர் தனது அதிகாரிகளிடம் கூறினார். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு பழைய துறவி இல்லாமல் யாரோ ஒரு புதிய துறவி இருப்பதாகக் கூறினர்.

உடனே அவரை கைது செய்ய உத்தரவிட்டான் மன்னன். அதிகாரிகள் விரைந்து வந்து துறவியைக் கைது செய்ய முயன்றனர். தனது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வருந்தினார் ஆசைத் துறவி. தன்னைக் கைது செய்ய வேண்டாம் என்று அவர் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அதிகாரிகள் விடுவதாயில்லை. அப்போது காசிக்குத் திரும்பி வந்த பழைய துறவி, அவரை விடுவிடுக்கும்படி மன்னனைச் சந்தித்துக் கேட்டார். அவர் மீது பெருமதிப்புக் கொண்ட மன்னனும் அதற்கு ஒப்புக் கொண்டான். எளிமையே எப்போதும் பெருமை தரும் என்பதை உணர்ந்தபடி விந்திய பர்வதத்துக்குப் புறப்பட்டார் ஆசைத்துறவி.

***
ஜி. சுப்பிரமணியன்




இரு துறவிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக