புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
58 Posts - 57%
heezulia
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
37 Posts - 36%
mohamed nizamudeen
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
1 Post - 1%
mini
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
1 Post - 1%
balki1949
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
415 Posts - 59%
heezulia
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
235 Posts - 34%
mohamed nizamudeen
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
4 Posts - 1%
mini
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்மனதில் ஒரு ஆபத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:47 pm

மனிதனின் இன்றைய வாழ்க்கை முறையில் மனம், சீக்கிரமாக கட்டுப்பாடில்லாத நிலைக்குப் போய் விடுகிறது. இதனால், உடலும் உயிரும் பாதி இயக்கத்திலேயே இயங்கி வருகிறது. இன்பம், துன்பம் என்று எதையுமே முழுமையாக உணர முடிவதில்லை.

அன்பு, அமைதி, பொறுமை, புன்சிரிப்பு, இனிய சொல், தூயகாற்று, மெல்லிய இசை என்பன போன்ற உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்போது தான் வாழ்வு ஆனந்தம் நிரம்பியதாக இருக்கும்.வெறுப்பு, பயம், ஏக்கம், கோபம், குழப்பம் இவை போன்ற உணர்வுகள் அனைத்தையும் சந்திக்க வேண்டி உள்ளதால், உடலில் நோய்கள் உண்டாகின்றன. அதனால் பல துன்பங்களுக்கு மனிதன் ஆளாகிறான்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் வளர்ந்து வெளி உலகம் பற்றிய அறிவு ஏற்படும்போது பெற்றோர்களின் தவறான நடத்தைகள் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. இதனால், உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து விடுகிறது. அதனால், பெற்றோர்கள் குழந்தைகள் நல்லபடியாக வளர்வதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

குடும்பங்களில் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகள், வெறுப்புணர்வை உண்டாக்குகின்றன. சமூக மதிப்பை கெடுக்கும் படியான இழிவான செயல்களில், தன்னைச் சார்ந்தவர்கள் ஈடுபடும்போது, விரும்பத்தகாத உணர்வுகளால், மனஅழுத்தம் ஏற்படுகிறது.

ஒரு ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணிடம் விருப்பம் இல்லாத போது சூழ்நிலை, வற்புறுத்துதல் போன்ற காரணங்களால் திருமணம் செய்து வைப்பது இயற்கை உணர்வுகளுக்கு எதிரான கொடுமையான செயல். இதனால் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிகமாக துன்பங்களே வரும். தான் செய்கிற காரியங்களில் விருப்பம் இல்லாவிட்டால், உற்சாகம் குறைந்து விடும். அதனால், களைப்பு உண்டாகி உடல் சோர்ந்து விடுகிறது. இந்த நிலை அதிகமாகும்போது, மனஉளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர்.

சுவை இல்லாத உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டிய நிலை, இரைச்சல், குப்பைகள் கூடிய தெருக்கள், ஆபாசங்களுடன் கூடிய சமூக வாழ்க்கை போன்ற காரணங்களால் தான் வாழ்வில் வெறுப்புணர்வுகள் அதிகமாகின்றன. மனதில் மேல்மட்ட நிலையில் எப்போதாவது வெறுப்புணர்வு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், ஆழ்மனதை தொடர்ந்து பாதிக்கும்போது, கல்லீரல், வயிறு சார்ந்த சுரப்பிகள் பாதிக்கப்படுகின்றன.

நீண்ட நாட்களாக இருந்து வரும் தீராத நோய், மனதால் தாங்கிக் கொள்ள முடியாத தோல்விகள், இழப்புகள் போன்றவற்றால் ஏற்படும் வெறுப்புணர்வு போன்றவை உச்சக்கட்ட நிலையை அடையும்போது, மனம் விரக்தியடைகிறது.

இதனால், சில நேரங்களில் தற்கொலை செய்யும் எண்ணமும் வருகிறது.

பயம், கவலை, கோபம், பசி, காமம், பொறாமை, ஏக்கம், குழப்பம் போன்றவற்றால் மனிதன் மனதளவில்

அலைக்கழிக்கப்படுகிறான். இதனால், அவனை அறியாமலேயே அறியாமை வந்து அடைக்கலமாகி விடுகிறது.



ஆழ்மனதில் ஒரு ஆபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Fri May 21, 2010 12:30 am

வறுமையும், பாலியலுணர்வும் பாவம் எனும் சமூகத்தில் மன அழுதங்கள் தவிற்கமுடியாதவை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக