புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தத்தை அடையும் வழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:46 pm

நமது ஆசைகளையும், சுயதேவைகளையும் நிறைவு செய்து விட வேண்டும் என்பது தான் நமக்கு ஒரே நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டே நாம் தினமும் செயல்களை செய்து கொண்டு இருக்கிறோம். எல்லையில்லாத தேவைகளாலும், மற்ற ஆசைகளாலும் கஷ்டத்தில் சிக்கிக் கொள்கிறோம்.

கடவுளே நேரில் வந்து தரிசனம் கொடுத்தாலும், `அவரை அடைவது தான் ஒரே ஆசை' என்று கூறுவதைத் தவிர்த்து விட்டு, உலக ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு அவரிடம் கேட்போம். கடவுளை அடைந்துவிட்டால், ஆசைகளுக்கான அவசியம் நமக்கு இருக்காது. அதனால், கடவுளை அடைவதற்கான பாதையை நோக்கி, நம் எண்ணங்கள் முழுவதையும் மாற்றி சீர்படுத்த வேண்டும்.

நமது பணத்தேவைகளையும், பிற தேவைகளையும் எதிர்பார்த்து கோவில்களுக்குச் செல்கிறோம். பூஜைகள் செய்கிறோம். குருவிடம் செல்லும்போதும் இதைத்தான் கேட்கிறோம். இத்தகைய பிரார்த்தனைகளால் எந்தவித சந்தோஷமும் இல்லாமல் நமது அகங்காரம் மேலோங்கி விடுகிறது. நம்பிக்கையற்ற எண்ணங்கள் உருவாகி இந்த மாயைப் படைப்புகளுக்கு அடிமையாகிறோம்.

தந்தையும், மகனும் ஒரு கழுதையை அழைத்துக் கொண்டு சென்றனர். வழிப்போக்கன் ஒருவன் தந்தையைப் பார்த்து, ``பெரியவரே, நீங்கள் தான் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்களே, பாவம், உங்கள் மகன் சிறியவன். அவனை கழுதையின் மேல் அமர்த்தி விட்டு, நீங்கள் நடந்து செல்லுங்கள்.'' என்றான். உடனே அவர் மகனை கழுதையின் மேல் ஏற்றிவிட்டு, நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்குப் பின், மற்றொரு வழிப்போக்கன் மகனைப் பார்த்து, ``தம்பி, நீ தான் இளமையோடு நலமாக இருக்கிறாயே! நீ மட்டும் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, வயதான காலத்தில் உன் தந்தையை இப்படி நடக்க விடுகிறாயே. உனக்குப் பாவமாக இல்லையா? உன் தந்தையை கழுதையின் மேல் அமர்த்தி, நீ நடந்து செல்லுப்பா''

என்றார். உடனே, மகன் அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்து, அவரது யோசனைப்படியே தந்தையை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு, நடக்க ஆரம்பித்தான்.

சிறிது தூரம் சென்றவுடன், ``கழுதை எவ்வளவு பலமாக இருக்கிறது! நீங்கள் இருவருமே அதன் மீது ஏறிச் செல்லலாமே'' என்று ஒருவன் யோசனை சொன்னான். வேறு வழியின்றி அதையும் செய்தனர். இருவரும் கழுதையின் மீது ஏறிச் செல்வதைப் பார்த்த கருணைவாதி ஒருவர் ``நீங்கள் இந்த வாயில்லா ஜீவனை துன்புறுத்தி விட்டீர்கள். அதற்குத் தண்டனையாக இருவரும் சேர்ந்து கழுதையைத் தூக்கிச் செல்லுங்கள்'' என்றார். உடனே அவர்கள் இருவரும் கழுதையைத் தூக்கி சுமக்க ஆரம்பித்தனர்.

நம் பாரத்தை குறைப்பதற்காக மதங்களை பயன்படுத்தாமல், அதனுடன் சேர்ந்து நம்மையும், பாரமாக்கி கொண்டு விட்டோம். அதனால், இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களில் சிக்காமல், மேம்பட்ட நிலைக்கு உயர வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, எல்லோரையும் நேசிக்கத் தொடங்குங்கள். அன்பும், தியாகமும் நம்முடன் கூடியிருக்கும் போது, நம்மைத் தேடி ஆனந்தம் வரும்.



ஆனந்தத்தை அடையும் வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக