புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆனந்தத்தை அடையும் வழி
Page 1 of 1 •
நமது ஆசைகளையும், சுயதேவைகளையும் நிறைவு செய்து விட வேண்டும் என்பது தான் நமக்கு ஒரே நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டே நாம் தினமும் செயல்களை செய்து கொண்டு இருக்கிறோம். எல்லையில்லாத தேவைகளாலும், மற்ற ஆசைகளாலும் கஷ்டத்தில் சிக்கிக் கொள்கிறோம்.
கடவுளே நேரில் வந்து தரிசனம் கொடுத்தாலும், `அவரை அடைவது தான் ஒரே ஆசை' என்று கூறுவதைத் தவிர்த்து விட்டு, உலக ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு அவரிடம் கேட்போம். கடவுளை அடைந்துவிட்டால், ஆசைகளுக்கான அவசியம் நமக்கு இருக்காது. அதனால், கடவுளை அடைவதற்கான பாதையை நோக்கி, நம் எண்ணங்கள் முழுவதையும் மாற்றி சீர்படுத்த வேண்டும்.
நமது பணத்தேவைகளையும், பிற தேவைகளையும் எதிர்பார்த்து கோவில்களுக்குச் செல்கிறோம். பூஜைகள் செய்கிறோம். குருவிடம் செல்லும்போதும் இதைத்தான் கேட்கிறோம். இத்தகைய பிரார்த்தனைகளால் எந்தவித சந்தோஷமும் இல்லாமல் நமது அகங்காரம் மேலோங்கி விடுகிறது. நம்பிக்கையற்ற எண்ணங்கள் உருவாகி இந்த மாயைப் படைப்புகளுக்கு அடிமையாகிறோம்.
தந்தையும், மகனும் ஒரு கழுதையை அழைத்துக் கொண்டு சென்றனர். வழிப்போக்கன் ஒருவன் தந்தையைப் பார்த்து, ``பெரியவரே, நீங்கள் தான் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்களே, பாவம், உங்கள் மகன் சிறியவன். அவனை கழுதையின் மேல் அமர்த்தி விட்டு, நீங்கள் நடந்து செல்லுங்கள்.'' என்றான். உடனே அவர் மகனை கழுதையின் மேல் ஏற்றிவிட்டு, நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்குப் பின், மற்றொரு வழிப்போக்கன் மகனைப் பார்த்து, ``தம்பி, நீ தான் இளமையோடு நலமாக இருக்கிறாயே! நீ மட்டும் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, வயதான காலத்தில் உன் தந்தையை இப்படி நடக்க விடுகிறாயே. உனக்குப் பாவமாக இல்லையா? உன் தந்தையை கழுதையின் மேல் அமர்த்தி, நீ நடந்து செல்லுப்பா''
என்றார். உடனே, மகன் அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்து, அவரது யோசனைப்படியே தந்தையை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு, நடக்க ஆரம்பித்தான்.
சிறிது தூரம் சென்றவுடன், ``கழுதை எவ்வளவு பலமாக இருக்கிறது! நீங்கள் இருவருமே அதன் மீது ஏறிச் செல்லலாமே'' என்று ஒருவன் யோசனை சொன்னான். வேறு வழியின்றி அதையும் செய்தனர். இருவரும் கழுதையின் மீது ஏறிச் செல்வதைப் பார்த்த கருணைவாதி ஒருவர் ``நீங்கள் இந்த வாயில்லா ஜீவனை துன்புறுத்தி விட்டீர்கள். அதற்குத் தண்டனையாக இருவரும் சேர்ந்து கழுதையைத் தூக்கிச் செல்லுங்கள்'' என்றார். உடனே அவர்கள் இருவரும் கழுதையைத் தூக்கி சுமக்க ஆரம்பித்தனர்.
நம் பாரத்தை குறைப்பதற்காக மதங்களை பயன்படுத்தாமல், அதனுடன் சேர்ந்து நம்மையும், பாரமாக்கி கொண்டு விட்டோம். அதனால், இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களில் சிக்காமல், மேம்பட்ட நிலைக்கு உயர வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, எல்லோரையும் நேசிக்கத் தொடங்குங்கள். அன்பும், தியாகமும் நம்முடன் கூடியிருக்கும் போது, நம்மைத் தேடி ஆனந்தம் வரும்.
கடவுளே நேரில் வந்து தரிசனம் கொடுத்தாலும், `அவரை அடைவது தான் ஒரே ஆசை' என்று கூறுவதைத் தவிர்த்து விட்டு, உலக ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு அவரிடம் கேட்போம். கடவுளை அடைந்துவிட்டால், ஆசைகளுக்கான அவசியம் நமக்கு இருக்காது. அதனால், கடவுளை அடைவதற்கான பாதையை நோக்கி, நம் எண்ணங்கள் முழுவதையும் மாற்றி சீர்படுத்த வேண்டும்.
நமது பணத்தேவைகளையும், பிற தேவைகளையும் எதிர்பார்த்து கோவில்களுக்குச் செல்கிறோம். பூஜைகள் செய்கிறோம். குருவிடம் செல்லும்போதும் இதைத்தான் கேட்கிறோம். இத்தகைய பிரார்த்தனைகளால் எந்தவித சந்தோஷமும் இல்லாமல் நமது அகங்காரம் மேலோங்கி விடுகிறது. நம்பிக்கையற்ற எண்ணங்கள் உருவாகி இந்த மாயைப் படைப்புகளுக்கு அடிமையாகிறோம்.
தந்தையும், மகனும் ஒரு கழுதையை அழைத்துக் கொண்டு சென்றனர். வழிப்போக்கன் ஒருவன் தந்தையைப் பார்த்து, ``பெரியவரே, நீங்கள் தான் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்களே, பாவம், உங்கள் மகன் சிறியவன். அவனை கழுதையின் மேல் அமர்த்தி விட்டு, நீங்கள் நடந்து செல்லுங்கள்.'' என்றான். உடனே அவர் மகனை கழுதையின் மேல் ஏற்றிவிட்டு, நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்குப் பின், மற்றொரு வழிப்போக்கன் மகனைப் பார்த்து, ``தம்பி, நீ தான் இளமையோடு நலமாக இருக்கிறாயே! நீ மட்டும் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, வயதான காலத்தில் உன் தந்தையை இப்படி நடக்க விடுகிறாயே. உனக்குப் பாவமாக இல்லையா? உன் தந்தையை கழுதையின் மேல் அமர்த்தி, நீ நடந்து செல்லுப்பா''
என்றார். உடனே, மகன் அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்து, அவரது யோசனைப்படியே தந்தையை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு, நடக்க ஆரம்பித்தான்.
சிறிது தூரம் சென்றவுடன், ``கழுதை எவ்வளவு பலமாக இருக்கிறது! நீங்கள் இருவருமே அதன் மீது ஏறிச் செல்லலாமே'' என்று ஒருவன் யோசனை சொன்னான். வேறு வழியின்றி அதையும் செய்தனர். இருவரும் கழுதையின் மீது ஏறிச் செல்வதைப் பார்த்த கருணைவாதி ஒருவர் ``நீங்கள் இந்த வாயில்லா ஜீவனை துன்புறுத்தி விட்டீர்கள். அதற்குத் தண்டனையாக இருவரும் சேர்ந்து கழுதையைத் தூக்கிச் செல்லுங்கள்'' என்றார். உடனே அவர்கள் இருவரும் கழுதையைத் தூக்கி சுமக்க ஆரம்பித்தனர்.
நம் பாரத்தை குறைப்பதற்காக மதங்களை பயன்படுத்தாமல், அதனுடன் சேர்ந்து நம்மையும், பாரமாக்கி கொண்டு விட்டோம். அதனால், இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களில் சிக்காமல், மேம்பட்ட நிலைக்கு உயர வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, எல்லோரையும் நேசிக்கத் தொடங்குங்கள். அன்பும், தியாகமும் நம்முடன் கூடியிருக்கும் போது, நம்மைத் தேடி ஆனந்தம் வரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|