புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆனந்தத்தை அடையும் வழி
Page 1 of 1 •
நமது ஆசைகளையும், சுயதேவைகளையும் நிறைவு செய்து விட வேண்டும் என்பது தான் நமக்கு ஒரே நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டே நாம் தினமும் செயல்களை செய்து கொண்டு இருக்கிறோம். எல்லையில்லாத தேவைகளாலும், மற்ற ஆசைகளாலும் கஷ்டத்தில் சிக்கிக் கொள்கிறோம்.
கடவுளே நேரில் வந்து தரிசனம் கொடுத்தாலும், `அவரை அடைவது தான் ஒரே ஆசை' என்று கூறுவதைத் தவிர்த்து விட்டு, உலக ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு அவரிடம் கேட்போம். கடவுளை அடைந்துவிட்டால், ஆசைகளுக்கான அவசியம் நமக்கு இருக்காது. அதனால், கடவுளை அடைவதற்கான பாதையை நோக்கி, நம் எண்ணங்கள் முழுவதையும் மாற்றி சீர்படுத்த வேண்டும்.
நமது பணத்தேவைகளையும், பிற தேவைகளையும் எதிர்பார்த்து கோவில்களுக்குச் செல்கிறோம். பூஜைகள் செய்கிறோம். குருவிடம் செல்லும்போதும் இதைத்தான் கேட்கிறோம். இத்தகைய பிரார்த்தனைகளால் எந்தவித சந்தோஷமும் இல்லாமல் நமது அகங்காரம் மேலோங்கி விடுகிறது. நம்பிக்கையற்ற எண்ணங்கள் உருவாகி இந்த மாயைப் படைப்புகளுக்கு அடிமையாகிறோம்.
தந்தையும், மகனும் ஒரு கழுதையை அழைத்துக் கொண்டு சென்றனர். வழிப்போக்கன் ஒருவன் தந்தையைப் பார்த்து, ``பெரியவரே, நீங்கள் தான் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்களே, பாவம், உங்கள் மகன் சிறியவன். அவனை கழுதையின் மேல் அமர்த்தி விட்டு, நீங்கள் நடந்து செல்லுங்கள்.'' என்றான். உடனே அவர் மகனை கழுதையின் மேல் ஏற்றிவிட்டு, நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்குப் பின், மற்றொரு வழிப்போக்கன் மகனைப் பார்த்து, ``தம்பி, நீ தான் இளமையோடு நலமாக இருக்கிறாயே! நீ மட்டும் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, வயதான காலத்தில் உன் தந்தையை இப்படி நடக்க விடுகிறாயே. உனக்குப் பாவமாக இல்லையா? உன் தந்தையை கழுதையின் மேல் அமர்த்தி, நீ நடந்து செல்லுப்பா''
என்றார். உடனே, மகன் அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்து, அவரது யோசனைப்படியே தந்தையை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு, நடக்க ஆரம்பித்தான்.
சிறிது தூரம் சென்றவுடன், ``கழுதை எவ்வளவு பலமாக இருக்கிறது! நீங்கள் இருவருமே அதன் மீது ஏறிச் செல்லலாமே'' என்று ஒருவன் யோசனை சொன்னான். வேறு வழியின்றி அதையும் செய்தனர். இருவரும் கழுதையின் மீது ஏறிச் செல்வதைப் பார்த்த கருணைவாதி ஒருவர் ``நீங்கள் இந்த வாயில்லா ஜீவனை துன்புறுத்தி விட்டீர்கள். அதற்குத் தண்டனையாக இருவரும் சேர்ந்து கழுதையைத் தூக்கிச் செல்லுங்கள்'' என்றார். உடனே அவர்கள் இருவரும் கழுதையைத் தூக்கி சுமக்க ஆரம்பித்தனர்.
நம் பாரத்தை குறைப்பதற்காக மதங்களை பயன்படுத்தாமல், அதனுடன் சேர்ந்து நம்மையும், பாரமாக்கி கொண்டு விட்டோம். அதனால், இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களில் சிக்காமல், மேம்பட்ட நிலைக்கு உயர வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, எல்லோரையும் நேசிக்கத் தொடங்குங்கள். அன்பும், தியாகமும் நம்முடன் கூடியிருக்கும் போது, நம்மைத் தேடி ஆனந்தம் வரும்.
கடவுளே நேரில் வந்து தரிசனம் கொடுத்தாலும், `அவரை அடைவது தான் ஒரே ஆசை' என்று கூறுவதைத் தவிர்த்து விட்டு, உலக ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு அவரிடம் கேட்போம். கடவுளை அடைந்துவிட்டால், ஆசைகளுக்கான அவசியம் நமக்கு இருக்காது. அதனால், கடவுளை அடைவதற்கான பாதையை நோக்கி, நம் எண்ணங்கள் முழுவதையும் மாற்றி சீர்படுத்த வேண்டும்.
நமது பணத்தேவைகளையும், பிற தேவைகளையும் எதிர்பார்த்து கோவில்களுக்குச் செல்கிறோம். பூஜைகள் செய்கிறோம். குருவிடம் செல்லும்போதும் இதைத்தான் கேட்கிறோம். இத்தகைய பிரார்த்தனைகளால் எந்தவித சந்தோஷமும் இல்லாமல் நமது அகங்காரம் மேலோங்கி விடுகிறது. நம்பிக்கையற்ற எண்ணங்கள் உருவாகி இந்த மாயைப் படைப்புகளுக்கு அடிமையாகிறோம்.
தந்தையும், மகனும் ஒரு கழுதையை அழைத்துக் கொண்டு சென்றனர். வழிப்போக்கன் ஒருவன் தந்தையைப் பார்த்து, ``பெரியவரே, நீங்கள் தான் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்களே, பாவம், உங்கள் மகன் சிறியவன். அவனை கழுதையின் மேல் அமர்த்தி விட்டு, நீங்கள் நடந்து செல்லுங்கள்.'' என்றான். உடனே அவர் மகனை கழுதையின் மேல் ஏற்றிவிட்டு, நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்குப் பின், மற்றொரு வழிப்போக்கன் மகனைப் பார்த்து, ``தம்பி, நீ தான் இளமையோடு நலமாக இருக்கிறாயே! நீ மட்டும் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, வயதான காலத்தில் உன் தந்தையை இப்படி நடக்க விடுகிறாயே. உனக்குப் பாவமாக இல்லையா? உன் தந்தையை கழுதையின் மேல் அமர்த்தி, நீ நடந்து செல்லுப்பா''
என்றார். உடனே, மகன் அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்து, அவரது யோசனைப்படியே தந்தையை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு, நடக்க ஆரம்பித்தான்.
சிறிது தூரம் சென்றவுடன், ``கழுதை எவ்வளவு பலமாக இருக்கிறது! நீங்கள் இருவருமே அதன் மீது ஏறிச் செல்லலாமே'' என்று ஒருவன் யோசனை சொன்னான். வேறு வழியின்றி அதையும் செய்தனர். இருவரும் கழுதையின் மீது ஏறிச் செல்வதைப் பார்த்த கருணைவாதி ஒருவர் ``நீங்கள் இந்த வாயில்லா ஜீவனை துன்புறுத்தி விட்டீர்கள். அதற்குத் தண்டனையாக இருவரும் சேர்ந்து கழுதையைத் தூக்கிச் செல்லுங்கள்'' என்றார். உடனே அவர்கள் இருவரும் கழுதையைத் தூக்கி சுமக்க ஆரம்பித்தனர்.
நம் பாரத்தை குறைப்பதற்காக மதங்களை பயன்படுத்தாமல், அதனுடன் சேர்ந்து நம்மையும், பாரமாக்கி கொண்டு விட்டோம். அதனால், இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களில் சிக்காமல், மேம்பட்ட நிலைக்கு உயர வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, எல்லோரையும் நேசிக்கத் தொடங்குங்கள். அன்பும், தியாகமும் நம்முடன் கூடியிருக்கும் போது, நம்மைத் தேடி ஆனந்தம் வரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆனந்தத்தை அடையும் வழி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|