புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
பெங்களூரு: மனைவி அழகாக இல்லை என்பதற்காக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, நாடகமாடிய நபரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். கர்நாடகா, மத்குகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜு. ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், முத்தம்மா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முத்தம்மா கறுப்பாக இருந்ததால், கோவிந்தராஜுவுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், பெற்றோரின் பேச்சை தட்ட முடியாமல் திருமணம் செய்தார்.
முத்தம்மாவின் நிறத்தை குறை கூறி, அவரை தினமும் திட்டி தீர்த்து வந்தார் கோவிந்தராஜு. துவக்கத்தில் பொறுத்து போன முத்தம்மா, பின் பொங்கி எழுந்தார். 'நான் அழகாக இல்லையென்றால், எதற்கு என்னை திருமணம் செய்தீர்கள்?' என, தன் பங்கிற்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், இருவரும் ஹூப்ளி அருகில், வாடகை வீட்டுக்கு தனி குடித்தனம் சென்றனர். அங்கும் கோவிந்தராஜுவின் நச்சரிப்பு தொடர்ந்தது. சமீபத்தில் ஒரு நாள், வீட்டு உரிமையாளரிடம் வந்த கோவிந்தராஜு, 'என் மனைவி எங்கோ வெளியில் சென்று விட்டார் போல் தெரிகிறது. வீடு பூட்டப்பட்டுள்ளது. வந்து திறந்து விடுங்கள்' என்றார்.
வீட்டு உரிமையாளரும், தன்னிடமுள்ள மற்றொரு சாவியை வைத்து, பூட்டை திறந்தார். வீட்டிற்குள் முத்தம்மா இறந்து கிடந்தார். அவரது வாய், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளியேறி, உறைந்து போய் இருந்தது. இதை பார்த்த கோவிந்தராஜு, அழுது புலம்பினார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. கோவிந்தராஜுவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கடுமையாக விசாரித்தனர். இதில், மனைவி அழகாக இல்லை என்பதற்காக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். கொலை செய்து விட்டு, வீட்டை வெளியில் பூட்டி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்காரரிடம் வந்து சாவி கேட்டு நாடகமாடியதையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
முத்தம்மாவின் நிறத்தை குறை கூறி, அவரை தினமும் திட்டி தீர்த்து வந்தார் கோவிந்தராஜு. துவக்கத்தில் பொறுத்து போன முத்தம்மா, பின் பொங்கி எழுந்தார். 'நான் அழகாக இல்லையென்றால், எதற்கு என்னை திருமணம் செய்தீர்கள்?' என, தன் பங்கிற்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், இருவரும் ஹூப்ளி அருகில், வாடகை வீட்டுக்கு தனி குடித்தனம் சென்றனர். அங்கும் கோவிந்தராஜுவின் நச்சரிப்பு தொடர்ந்தது. சமீபத்தில் ஒரு நாள், வீட்டு உரிமையாளரிடம் வந்த கோவிந்தராஜு, 'என் மனைவி எங்கோ வெளியில் சென்று விட்டார் போல் தெரிகிறது. வீடு பூட்டப்பட்டுள்ளது. வந்து திறந்து விடுங்கள்' என்றார்.
வீட்டு உரிமையாளரும், தன்னிடமுள்ள மற்றொரு சாவியை வைத்து, பூட்டை திறந்தார். வீட்டிற்குள் முத்தம்மா இறந்து கிடந்தார். அவரது வாய், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளியேறி, உறைந்து போய் இருந்தது. இதை பார்த்த கோவிந்தராஜு, அழுது புலம்பினார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. கோவிந்தராஜுவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கடுமையாக விசாரித்தனர். இதில், மனைவி அழகாக இல்லை என்பதற்காக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். கொலை செய்து விட்டு, வீட்டை வெளியில் பூட்டி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்காரரிடம் வந்து சாவி கேட்டு நாடகமாடியதையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
என்ன கொடுமையப்பா இது அழிவு காலம் நெருங்கி விட்டது.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
இதற்க்கு முதல் காரணம் பெற்றோர்கள் தான் வாழப்போகும் தம்பதிகளின் விருபத்தை அறியாமல் நடக்கும் எல்லா திருமணமும் இப்படித்தான் முடியும் என்பதை இப்போதாவது உணரட்டும்
இதுபோன்ற கயவர்களை கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும்!
புற அழகைக் கண்டு மயங்காதே!!! உண்மையான அழகு மனதில்தான் உள்ளது! புறத்தோற்றத்தில் அழகாக இருந்து, மனதில் மாசுகொண்டு எத்தனையோ குடும்பங்களை அழித்த பெண்களையும் இவ்வுலகம் பார்த்துள்ளது!
புற அழகைக் கண்டு மயங்காதே!!! உண்மையான அழகு மனதில்தான் உள்ளது! புறத்தோற்றத்தில் அழகாக இருந்து, மனதில் மாசுகொண்டு எத்தனையோ குடும்பங்களை அழித்த பெண்களையும் இவ்வுலகம் பார்த்துள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
ஏன்டா பேமானி திருமணத்துக்கு முதல்ல அழகா தெரிந்த்தவள் இப்போ அழகில்லாம போயிட்டாளா? உன்ன சொல்லி குற்றமில்லடா... உனக்கெல்லாம் பெண் தந்தாங்க பாரு அவங்களா சொல்லணும்...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- rahman1891புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 26/12/2009
இவனை நிக்க வச்சி அந்த இடத்தில சுடனும்.
- rahman1891புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 26/12/2009
[strike][code]rahman1891 wrote:இவனை நிக்க வச்சி அந்த இடத்தில சுடனும்.
rahman1891 wrote:[strike][code]rahman1891 wrote:இவனை நிக்க வச்சி அந்த இடத்தில சுடனும்.
ரஹ்மானே தண்டனை கொடுத்து விட்டார்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|