புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
61 Posts - 47%
heezulia
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
176 Posts - 41%
heezulia
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
173 Posts - 40%
mohamed nizamudeen
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 19, 2010 4:08 pm

First topic message reminder :

உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது.
இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே. இதைத்தடுக்க பெரும் உதவிபுரியும் மாபெரும் நீரோட்டங்களிலிருந்தும், கச்சா எண்ணெய்க் கிடங்குகளிலிருந்தும், வாயுக் கிடங்குகளிலிருந்தும் இவற்றை லட்சக்கணக்கான கன சதுர மீட்டர் அளவு வெளியே எடுத்துப்பயன்படுத்தி வரும் தொடர் அக்கிரமத்தால் உள் வெப்பத்தைத் தடுக்கும் நடவடிக்கையும் நில அதிர்வின்போது எண்ணெய் மற்றும் காற்று ஷாக் அப்சர்பரைப்போல் பயன்படும் இவற்றின் உதவியும் இழக்கப்பட்டுவிட்டது.

எனவே, பூமியின் சகல மேல்பகுதிகளும் வெப்பத்தால் தகிக்கிறது. போதாததற்கு மேல்புறம் தாக்கும் வெப்பமும் கூட. எந்தப் பகுதியில் உருகும் ஐஸ் மலைகளும், கீழ்புறமாகவே நகர்கின்றன. எனவே முதலில் பூமியின் உட்புற அடிப்புறப் பகுதியே வெப்பத்தை அதிகம் சந்திக்கிறது என்பது தெளிவு. இன்றிலிருந்து நாம் பூமியின் உட்புற அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துவதை 100 சதம் நிறுத்திவிட்டாலும் கூட பூமியைக் காக்கவே முடியாது. மேலும் அவற்றின் பயன்பாட்டை 10 சதம் கூட நம்மால் குறைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி அவற்றிற்கு அடிமையாகிவிட்டோம். ஏற்கனவே வெளியே எடுக்கப்பட்டுவிட்ட மேற்படி பொருட்களின் காரணமாக பூமியின் உட்புறத்தில் கணக்கற்ற அளவற்ற பெரிய பெரிய வெற்றிடங்கள் உருவாகிவிட்டன். எதிர்வரும் நிலநடுக்கங்களால் நாம் வாழும் பகுதி நடுங்கினால் அப்படியே சில பல கிலோ மீட்டர் ஆழத்தில் நாம் புதைந்துவிடுவது உறுதி. மாறாக கடலுக்குள் பூமி புதையாது.

காரணம் கடல் என்பதன் ஆழம் நம் பூமியின் மையம் வரையான உயரத்தில் (6400 கி.மீ) சுமார் 30 முதல் 25,000 அடிகள் வரைதான். ஒவ்வொரு முறையும் நிலநடுக்கம் என்பது பூமியின் மையத்திலிருந்து 400, 150, 15 கி.மீ. ஆழங்களிலிருந்து தாக்குவதாக அறிகிறோம். அப்படி மேல் நோக்கி வரும்போதெல்லாம் மேக்மா, லாவாவைத் தள்ளிக்கொண்டே வருகிறது. இவ்வாறு மத்திய வெப்பக்குழம்பு கட்டாய இடப்பெயர்ச்சி செய்வதால்தான் நிலநடுக்கங்கள் வருகின்றன. உதாரணமாக சுனாமியின் போதான நிலநடுக்கத்தின்போது சுமத்ராவின் அருகே அதன் 13,000 அடி ஆழப்பகுதியில் பூமியின் உட்புறமிருந்து வெடித்து வந்து நிரம்பிய லாவா மேக்மாவின் அளவோ 1400 கி.மீ. நீள, 200 கி.மீ. அகல 5000 அடி உயரத்திற்கான புது தீவாகும். இதன் தள்ளுதலாலேயே கரைப்பகுதிகளைக் கடல் நீர் தாக்கியது. இந்நிகழ்வு கடலின் அடிப்புறத்திலேயே நடந்தது.

இந்தப் புதிய தீவின் அளவோ இந்தியாவில் முக்கால் பகுதி. இவற்றாலும் கடல் மட்டம் பெரும் அளவு உயர்ந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. பாறைகளின் மீது கட்டடங்களின் மீது படும் வெப்பமே பூமியை பாதிக்கும் எனும்போது கோடான கோடி வாகனங்கள் மீது பட்டு வரும் வெப்ப அளவு எப்படி இருக்கும்? உலகம் பொதுக்குடும்பம் என்றாகிவிட்ட நிலையில் ஒரு வீட்டுக்காரன் குடும்பத்தை நாசப்படுத்திப் பிழைப்பதும் மற்ற வீட்டார்கள் அவனால் பாதிப்படைவதும் என்பது என்ன நியாயம்? கார்பன் அளவு, வளர்ந்த நாடுகளால் ராட்சச அளவில் வெளியாக்கப்படுவதும் மிக மிக கண்டிக்கப்படவேண்டியது. மக்கள் தொகையைவிட மற்ற பல செயல்களும் நாசத்திற்கு தூபம் போடுகின்றன.

கொட்டாவி விடாதே, குண்டு பல்பு போடாதே என்று கூறும் உலக நாடுகளும் நம் அரசுகளும் அவற்றைவிட பல லட்சம் மடங்கு நாசம் செய்யும் ஓட்டை வாகனங்களின் கார்பன் வெளியீட்டிற்கு என்ன செய்கின்றன? சமீபத்திய சுனாமியில் வெளித்தள்ளப்பட்ட ராட்சத அளவிளான உள் வெப்பம் உலகையே மிக மிக மோசமாக பாதித்துக்கொண்டே வருவது மட்டுமின்றி உலகின் சுற்றுச்சூழலை அழிவின் அடுத்த கட்டத்திற்கும் கொண்டு சென்று விட்டது என்பதே நிஜம். இந்நிலையில் பொதுமக்களாகிய நாமும் சர்வதேச நாடுகளும் எந்த அளவிற்கு நம் சந்ததியினருக்கு இந்த பூமியை நலமுடன் விட்டுவைக்கப்போகிறோம் என்பதே ஆயிரம் டாலர் கேள்வி. சமீபத்திய திரைப்படமான 2012ன் உலக அழிவு என்பது இன்னும் சில வருடங்களில் உண்மையிலேயே நடப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது கசப்பான உண்மைதான்.

பாலிதீன் கழிவு, சாயக்கழிவு, தோல் கழிவு, பூச்சி மருந்துகள், உரங்கள், சுத்தப்படுத்தப்படாத ஏரிகள், கால்வாய்கள், கோடிக்கணக்கான வாகனங்கள், ஆடம்பரமான மின்சார நுகர்வுகள், மீண்டும் மீண்டும் போடப்படும் சாலைகள், உருக்கப்படும் தார், இடிக்கப்படும் கட்டடங்கள், எக்கப்படும் வாகனங்கள், தீப்பிடிக்கும் எண்ணெய் கிணறுகள், கடலைத் தூர்த்துக் கட்டப்படும் மாபெரும் நகரங்கள், ராக்கெட், செயற்கைகோள்கள் ஆதிக்கம், விண் குப்பைகள், காட்டுத்தீ, கடலில் கொட்டப்படும் அதீத கழிவுகள், அணு சோதனைகள் என்று அளவிடமுடியாத அழிவின் கோரக்கரங்கள் நம் பூமியை அரவணைத்து நெருக்குகின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்து மீளுமா பூமி? நம் சந்ததிகள் உயிர் வாழக்கொஞ்சம் மூச்சுக்காற்றும், குடிநீரும் அவசியம் என்பதை காலங்கடந்தே நாம் உணரப்போகிறோம் என்பது மட்டும் மெய்.


திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jul 11, 2010 9:01 pm

இசைவாக்கம் என்பது புதிய சூழலிக்கேட்ப தன்னை தானே மாற்றி அமைப்பது , ஆனால் மனிதன் ஒருசீர்த்திடநிலை விலங்கு என்பதனால் இசைவாக்கம் கடினம் , ஆனால் ஒரு சீர் திடநிலை இல்லா விலங்குகள் இசைவாக்கம் அடைந்து ஆட்சியாக மாறும்



thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 4:14 am

இறுதிநாள் நாள் நெருங்கிவிட்டது மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 502589 மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 3 502589

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக