புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 19, 2010 4:08 pm

First topic message reminder :

உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது.
இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே. இதைத்தடுக்க பெரும் உதவிபுரியும் மாபெரும் நீரோட்டங்களிலிருந்தும், கச்சா எண்ணெய்க் கிடங்குகளிலிருந்தும், வாயுக் கிடங்குகளிலிருந்தும் இவற்றை லட்சக்கணக்கான கன சதுர மீட்டர் அளவு வெளியே எடுத்துப்பயன்படுத்தி வரும் தொடர் அக்கிரமத்தால் உள் வெப்பத்தைத் தடுக்கும் நடவடிக்கையும் நில அதிர்வின்போது எண்ணெய் மற்றும் காற்று ஷாக் அப்சர்பரைப்போல் பயன்படும் இவற்றின் உதவியும் இழக்கப்பட்டுவிட்டது.

எனவே, பூமியின் சகல மேல்பகுதிகளும் வெப்பத்தால் தகிக்கிறது. போதாததற்கு மேல்புறம் தாக்கும் வெப்பமும் கூட. எந்தப் பகுதியில் உருகும் ஐஸ் மலைகளும், கீழ்புறமாகவே நகர்கின்றன. எனவே முதலில் பூமியின் உட்புற அடிப்புறப் பகுதியே வெப்பத்தை அதிகம் சந்திக்கிறது என்பது தெளிவு. இன்றிலிருந்து நாம் பூமியின் உட்புற அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துவதை 100 சதம் நிறுத்திவிட்டாலும் கூட பூமியைக் காக்கவே முடியாது. மேலும் அவற்றின் பயன்பாட்டை 10 சதம் கூட நம்மால் குறைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி அவற்றிற்கு அடிமையாகிவிட்டோம். ஏற்கனவே வெளியே எடுக்கப்பட்டுவிட்ட மேற்படி பொருட்களின் காரணமாக பூமியின் உட்புறத்தில் கணக்கற்ற அளவற்ற பெரிய பெரிய வெற்றிடங்கள் உருவாகிவிட்டன். எதிர்வரும் நிலநடுக்கங்களால் நாம் வாழும் பகுதி நடுங்கினால் அப்படியே சில பல கிலோ மீட்டர் ஆழத்தில் நாம் புதைந்துவிடுவது உறுதி. மாறாக கடலுக்குள் பூமி புதையாது.

காரணம் கடல் என்பதன் ஆழம் நம் பூமியின் மையம் வரையான உயரத்தில் (6400 கி.மீ) சுமார் 30 முதல் 25,000 அடிகள் வரைதான். ஒவ்வொரு முறையும் நிலநடுக்கம் என்பது பூமியின் மையத்திலிருந்து 400, 150, 15 கி.மீ. ஆழங்களிலிருந்து தாக்குவதாக அறிகிறோம். அப்படி மேல் நோக்கி வரும்போதெல்லாம் மேக்மா, லாவாவைத் தள்ளிக்கொண்டே வருகிறது. இவ்வாறு மத்திய வெப்பக்குழம்பு கட்டாய இடப்பெயர்ச்சி செய்வதால்தான் நிலநடுக்கங்கள் வருகின்றன. உதாரணமாக சுனாமியின் போதான நிலநடுக்கத்தின்போது சுமத்ராவின் அருகே அதன் 13,000 அடி ஆழப்பகுதியில் பூமியின் உட்புறமிருந்து வெடித்து வந்து நிரம்பிய லாவா மேக்மாவின் அளவோ 1400 கி.மீ. நீள, 200 கி.மீ. அகல 5000 அடி உயரத்திற்கான புது தீவாகும். இதன் தள்ளுதலாலேயே கரைப்பகுதிகளைக் கடல் நீர் தாக்கியது. இந்நிகழ்வு கடலின் அடிப்புறத்திலேயே நடந்தது.

இந்தப் புதிய தீவின் அளவோ இந்தியாவில் முக்கால் பகுதி. இவற்றாலும் கடல் மட்டம் பெரும் அளவு உயர்ந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. பாறைகளின் மீது கட்டடங்களின் மீது படும் வெப்பமே பூமியை பாதிக்கும் எனும்போது கோடான கோடி வாகனங்கள் மீது பட்டு வரும் வெப்ப அளவு எப்படி இருக்கும்? உலகம் பொதுக்குடும்பம் என்றாகிவிட்ட நிலையில் ஒரு வீட்டுக்காரன் குடும்பத்தை நாசப்படுத்திப் பிழைப்பதும் மற்ற வீட்டார்கள் அவனால் பாதிப்படைவதும் என்பது என்ன நியாயம்? கார்பன் அளவு, வளர்ந்த நாடுகளால் ராட்சச அளவில் வெளியாக்கப்படுவதும் மிக மிக கண்டிக்கப்படவேண்டியது. மக்கள் தொகையைவிட மற்ற பல செயல்களும் நாசத்திற்கு தூபம் போடுகின்றன.

கொட்டாவி விடாதே, குண்டு பல்பு போடாதே என்று கூறும் உலக நாடுகளும் நம் அரசுகளும் அவற்றைவிட பல லட்சம் மடங்கு நாசம் செய்யும் ஓட்டை வாகனங்களின் கார்பன் வெளியீட்டிற்கு என்ன செய்கின்றன? சமீபத்திய சுனாமியில் வெளித்தள்ளப்பட்ட ராட்சத அளவிளான உள் வெப்பம் உலகையே மிக மிக மோசமாக பாதித்துக்கொண்டே வருவது மட்டுமின்றி உலகின் சுற்றுச்சூழலை அழிவின் அடுத்த கட்டத்திற்கும் கொண்டு சென்று விட்டது என்பதே நிஜம். இந்நிலையில் பொதுமக்களாகிய நாமும் சர்வதேச நாடுகளும் எந்த அளவிற்கு நம் சந்ததியினருக்கு இந்த பூமியை நலமுடன் விட்டுவைக்கப்போகிறோம் என்பதே ஆயிரம் டாலர் கேள்வி. சமீபத்திய திரைப்படமான 2012ன் உலக அழிவு என்பது இன்னும் சில வருடங்களில் உண்மையிலேயே நடப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது கசப்பான உண்மைதான்.

பாலிதீன் கழிவு, சாயக்கழிவு, தோல் கழிவு, பூச்சி மருந்துகள், உரங்கள், சுத்தப்படுத்தப்படாத ஏரிகள், கால்வாய்கள், கோடிக்கணக்கான வாகனங்கள், ஆடம்பரமான மின்சார நுகர்வுகள், மீண்டும் மீண்டும் போடப்படும் சாலைகள், உருக்கப்படும் தார், இடிக்கப்படும் கட்டடங்கள், எக்கப்படும் வாகனங்கள், தீப்பிடிக்கும் எண்ணெய் கிணறுகள், கடலைத் தூர்த்துக் கட்டப்படும் மாபெரும் நகரங்கள், ராக்கெட், செயற்கைகோள்கள் ஆதிக்கம், விண் குப்பைகள், காட்டுத்தீ, கடலில் கொட்டப்படும் அதீத கழிவுகள், அணு சோதனைகள் என்று அளவிடமுடியாத அழிவின் கோரக்கரங்கள் நம் பூமியை அரவணைத்து நெருக்குகின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்து மீளுமா பூமி? நம் சந்ததிகள் உயிர் வாழக்கொஞ்சம் மூச்சுக்காற்றும், குடிநீரும் அவசியம் என்பதை காலங்கடந்தே நாம் உணரப்போகிறோம் என்பது மட்டும் மெய்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 01, 2010 11:39 am

rarara wrote:வருங்காலமா? சந்ததியா? தலைவரே? மேட்டரே முடுஞ்சு போச்சு?

திரும்பி வர முடியாத தூரம் வந்து விட்டோம். நாமளும் தண்ணீரை மிக அதிகம் உரிஞ்சிவிட்டொம் .அதன் பலனை அனுபவிப்போம்.
உலக அளவில் மிக பெரிய மாறுதல் வராவிட்டால் பூட்ட கேஸ்தான்

ராம்

உண்மை , இனிமேல் என்ன தான் நினைத்தலாலும் பூமி சூடேறும் விகிதத்தை குறைப்பதென்பது நடக்காத காரியம் , அந்த அளவுக்கு நாம் அன்றாட வாழ்வில் அனைத்து ஆடம்பர பொருட்களும் ஆக்ரமித்துள்ளன.

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 11:58 am

ராஜா wrote:
rarara wrote:வருங்காலமா? சந்ததியா? தலைவரே? மேட்டரே முடுஞ்சு போச்சு?

திரும்பி வர முடியாத தூரம் வந்து விட்டோம். நாமளும் தண்ணீரை மிக அதிகம் உரிஞ்சிவிட்டொம் .அதன் பலனை அனுபவிப்போம்.
உலக அளவில் மிக பெரிய மாறுதல் வராவிட்டால் பூட்ட கேஸ்தான்

ராம்

உண்மை , இனிமேல் என்ன தான் நினைத்தலாலும் பூமி சூடேறும் விகிதத்தை குறைப்பதென்பது நடக்காத காரியம் , அந்த அளவுக்கு நாம் அன்றாட வாழ்வில் அனைத்து ஆடம்பர பொருட்களும் ஆக்ரமித்துள்ளன.

ஏன் முடியாது நிச்சயமாக முடியும்... வெளிநாட்டு கலாச்சாரங்களை உதறித்தள்ளுங்கள் நிச்சயம் நாம் வெற்றி பெறலாம்... அந்த வெளிநாட்டு கலச்சாரங்கல்தானே இப்போது நமது சமூகத்தை ஆடிப்படைத்துக்கொண்டிரிகிறது.. அதை தூர விரட்டுங்கள்... பிறகு பாருங்கள்.. இது உங்களால் முடிந்தால் இந்த உலகில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்...





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 01, 2010 12:02 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
ராஜா wrote:
rarara wrote:வருங்காலமா? சந்ததியா? தலைவரே? மேட்டரே முடுஞ்சு போச்சு?
திரும்பி வர முடியாத தூரம் வந்து விட்டோம். நாமளும் தண்ணீரை மிக அதிகம் உரிஞ்சிவிட்டொம் .அதன் பலனை அனுபவிப்போம். உலக அளவில் மிக பெரிய மாறுதல் வராவிட்டால் பூட்ட கேஸ்தான்
ராம்
உண்மை , இனிமேல் என்ன தான் நினைத்தலாலும் பூமி சூடேறும் விகிதத்தை குறைப்பதென்பது நடக்காத காரியம் , அந்த அளவுக்கு நாம் அன்றாட வாழ்வில் அனைத்து ஆடம்பர பொருட்களும் ஆக்ரமித்துள்ளன.
ஏன் முடியாது நிச்சயமாக முடியும்... வெளிநாட்டு கலாச்சாரங்களை உதறித்தள்ளுங்கள் நிச்சயம் நாம் வெற்றி பெறலாம்... அந்த வெளிநாட்டு கலச்சாரங்கல்தானே இப்போது நமது சமூகத்தை ஆடிப்படைத்துக்கொண்டிரிகிறது.. அதை தூர விரட்டுங்கள்... பிறகு பாருங்கள்.. இது உங்களால் முடிந்தால் இந்த உலகில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்...

ஹா ஹா ஹா , மாபாஸ் நான் , நாம் என்று சொன்னது உங்களையும் என்னையும் நம் நாட்டையும் அல்ல , இந்த பூமியில் உள்ள அனைவரையும் சொன்னேன்.

avatar
vguru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 21/05/2009

Postvguru Mon Jun 28, 2010 3:00 pm

தகவல் களஞ்சியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 3:40 pm

ஐயோ இதெல்லாம் பார்க்க பயமா இருக்கே.... அப்ப எங்க இன்சுரன்ஸ்ல பாலிசி எடுத்தவங்க நிலை??? அவ்ளோ தானா எல்லாம் முடிஞ்சு போச்சா சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 47
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jul 11, 2010 8:00 pm

இசைவாக்கம் என்பது நடைபெறும் , இதில் எந்த உயரினம் தப்புகிறதோ , அது பூமியில் ஆட்சியாக மாறும்



thiva
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 8:13 pm

திவா wrote:இசைவாக்கம் என்பது நடைபெறும் , இதில் எந்த உயரினம் தப்புகிறதோ , அது பூமியில் ஆட்சியாக மாறும்

நாம அந்த அளவை எல்லாம் தாண்டிட்டோம். வேணும்னா பூமியின் அழிவை மிக மிக குறைந்த அளவே தள்ளிப் போடலாம்....அவளவு தான் நம்மளால முடியும்.

ஆமாம் தலிவரே அது இன்னாதது இசைவாக்கம். கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்களேன்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 8:20 pm

நடக்குமா என்று கேட்க முடியல பார்கலாமா என்றும் சொல்ல முடியல நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று பிச்சதான் சொல்லச்சொன்னார்



நேசமுடன் ஹாசிம்
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 8:22 pm

ஹாசிம் wrote:நடக்குமா என்று கேட்க முடியல பார்கலாமா என்றும் சொல்ல முடியல நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று பிச்சதான் சொல்லச்சொன்னார்

நல்லா அப்படியே கோத்துவிட்டு வேடிக்கை பாக்குராங்கய்யா! மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 56667 மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 230655 மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 8:26 pm

பிச்ச wrote:
ஹாசிம் wrote:நடக்குமா என்று கேட்க முடியல பார்கலாமா என்றும் சொல்ல முடியல நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று பிச்சதான் சொல்லச்சொன்னார்

நல்லா அப்படியே கோத்துவிட்டு வேடிக்கை பாக்குராங்கய்யா! மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 56667 மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 230655 மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 230655

நீங்கதானே பாஸ் கற்றுத்தாறிங்க



நேசமுடன் ஹாசிம்
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக