புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:30 pm

First topic message reminder :

பிரபாகரா நீ
இருக்கிறாயா
இறந்து விட்டாயா...? என்
இனத்தின்
முகவரியானவன் நீ - உன்
இருப்பிடத்தின் முகவரியை
தொலைத்தததுவிட்டு நாங்கள்...!

முகவரி தந்தவனின்
முகவரியை தொலைத்தது
எங்கள் குற்றம்தான்...

நீ
இருக்க வேண்டும் என்பது - என்
இனத்தின் உணர்ச்சி
இறந்துவிட்டால் - என் தேசத்திற்கு
இன்னும் மகிழ்ச்சி - என்
இனத்தின் மிச்ச சொச்ச
நாடிகள் அட்ககப்படும் வரை
இலங்கையின் இறையாண்மை பேசும்
தேவை உள்ளது எங்களுக்கு...

இலங்கையின் இறையாண்மையில் தான் - எங்கள்
இந்தியாவே வாழ்ந்து கொண்டிருக்கிறது
தெரியுமா உனக்கு...?

மனிதாபிமானம்
மாண்டு போகலாம்
உயிர்கள் உருக்குலைந்து போகலாம்
இராணுவ துப்பாக்கிகள்
சுகம் தேடி
இறந்த எம் பெண்களின்
கருக்குழியில் கூட
வெடி மருந்தின் வெம்மையை
தணித்துக்கொள்ளலாம்...

பார்த்துக்கொண்டிருப்போம்
பாதுகாத்துக் கொண்டிருப்போம் - ஆனால்
இறையான்மை என்ற
ஐந்து எழுத்தில்
ஒரு எழுத்துக்கு
பங்கம் வந்தாலும் - எங்களால்
பார்த்துக் கொண்டிருக்க முடியாது

உடனே
எங்கள் தேசத்து - இரண்டு
வள்லூறுகள்
வான் வழியே பரந்து செல்லும்
[இராமர் பாலம் இருந்திருந்தால் அடிக்கடி
யாருக்கும் தெரியாமல் நடந்தே சென்று வருவார்கள்]

'' உயிர்கள் கொல்லப்படலாம்
மனிதாபிமானம் மாண்டு போகலாம்
இனம் அழிக்கப்படலாம்
இறையான்மை காத்தல் மாண்பு '' - எங்கள்
அறிவு ஜீவிகள்
ஆலோசனை தந்து விட்டு - தந்தததை
உண்டு விட்டு
பல் இளீத்து
படம் எடுத்துக்கொண்டு - இங்கு வந்து
பட பட க்க
பேட்டி அளிப்பார்கள்
'' அப்பாவி உயிர்கள் காக்கப்படும்
ராஜபக்கஷே உததிரவாதம் '' - எங்கள்
நரைத்த மயிர்கள் கூட
நம்ப மறுக்கும்......

'' என் ஐயனே
அப்பனே
சிவ சிவ சங்கரா
நாராயணா
உனக்கே வெளிச்சம்....! '' என்று
கடவுள் நம்பிக்கையாளர்கள்
மனத்திற்குள் கதைத்துகொள்வார்கள்

இறைவா
ஆக்கலும் காத்தலும் அழித்துதலும்
உன் வேலை என்றார்கள்.....
உன் பெயரில்
இங்கே எமனின்
தூதுவர்களாய்
செம்மையாய் பணி
செய்து கொண்டிருக்கிறார்கள்.....

நாராயணன் பெயர் சொல்லும்
நாரதர் கலகம்
நன்மையில் முடியும் என்பார்கள் - ஆம்
நாராயணனுக்கும் அவன்
கூடாரத்துக்கும்......

அண்மையில்
முடிந்ததெல்லாம்
உண்மையில்
முடிந்ததல்ல.....

முகவரி தந்தவனின்
முகம் என்றும் மறையாது - அவன் மீண்டும்
முகம் காட்டாவிட்டாலும்
இனம் காக்க
இன்னொரு
' இனம் ' புறப்படும்.............

வீ.தமிழன்பன்
தில்லையாடி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:49 pm

Aathira wrote:
பிச்ச wrote:
Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.
உங்க ஊர்க்கார்ங்க கவிதையை மட்டும் தான் பதிவீங்களா. பிச்ச்?பிச்சக்கு ஒரு ஊரு இருக்குன்னா சரி.. அதிர்ச்சி அதிர்ச்சி
அப்படி இல்லை...
அய்யய்யோ வசமா மாட்டிக்கிட்டோம! கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 838572



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 19, 2010 2:51 pm

பிச்ச wrote:
Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.

அழகான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி பிச்ச
அவருக்கும் என் நன்றியை தெரிவியுங்கள்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 2:53 pm

தில்லையாடி தமிழன்பனின் உணர்ச்சிக் கவிதை வரிகள் மிகவும் அருமை!!! பகிர்ந்தமைக்கு நன்றி சரா!



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 19, 2010 2:56 pm

சூப்பர் சரா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 3:07 pm

நன்றிகள்
சிவா அண்ணா,
ரமீஸ் அண்ணா,
மணி அண்ணா,



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 3:16 pm

தில்லையாடி பற்றி கட்டுரை எழுதுவதாக என்னிடம் கூறினீர்கள், இன்னும் எழுத வில்லையே!



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 3:17 pm

சிவா wrote:தில்லையாடி பற்றி கட்டுரை எழுதுவதாக என்னிடம் கூறினீர்கள், இன்னும் எழுத வில்லையே!
கூடிய விரைவில் படிக்கலாம் நீங்க..
வள்ளியம்மை மண்டபத்தில் உள்ள சில புகைப்படங்களையும், கல்வெட்டுகளையும் கேட்டிருக்கேன். வந்தால் நன்றா இருக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 3:27 pm

பிச்ச wrote:
சிவா wrote:தில்லையாடி பற்றி கட்டுரை எழுதுவதாக என்னிடம் கூறினீர்கள், இன்னும் எழுத வில்லையே!
கூடிய விரைவில் படிக்கலாம் நீங்க..
வள்ளியம்மை மண்டபத்தில் உள்ள சில புகைப்படங்களையும், கல்வெட்டுகளையும் கேட்டிருக்கேன். வந்தால் நன்றா இருக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 359383



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 3:29 pm

பிச்ச wrote:
சிவா wrote:தில்லையாடி பற்றி கட்டுரை எழுதுவதாக என்னிடம் கூறினீர்கள், இன்னும் எழுத வில்லையே!
கூடிய விரைவில் படிக்கலாம் நீங்க..
வள்ளியம்மை மண்டபத்தில் உள்ள சில புகைப்படங்களையும், கல்வெட்டுகளையும் கேட்டிருக்கேன். வந்தால் நன்றா இருக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் சரண்...மிகிந்த எதிர்பார்ப்புடன்..



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Tகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Iகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Rகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Empty
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Fri May 21, 2010 1:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக