புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
62 Posts - 42%
heezulia
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
9 Posts - 6%
prajai
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
4 Posts - 3%
mruthun
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை இறகுப் புறா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:44 am

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆற்றங்கரையில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அது எல்லா மரங்ந்ளுக்கும் தாய் மரமாக விளங்கியது. நூற்றுக்கணக்கான பறவைக் குடும்பங்கள் அதில் வசித்து வந்தன.

அந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஒரு ஜோடி புறா கூடுகட்டி வசித்து வந்தது. ஒரு நாள் காலை பெண்புறா நான்கு அழகிய முட்டைகள் இட்டது. ஆண் புறாவும், பெண் புறாவும் மாறி மாறி முட்டைகளை அடைகாத்து வந்தன. மூன்று நாட்களுக்கு அப்புறம் முதல் குஞ்சு முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. மறுபடி ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு குஞ்சுகளாக வெளிவந்துக் கொண்டிருந்தது. ஆறாவது நாள் நான்காவது குஞ்சு வெளிவந்தது.

அந்தக் குஞ்சு சிறியதாகவும் நோஞ்சானாகவும் இருந்தது. தாய்ப்புறா அதை மிகவும் அக்கரையுடன் வளர்த்து வந்தது. குஞ்சுகள் வளர வளர அவைகளின் தேகம் முழுவதும் பஞ்சு போன்ற இறக்கைகள் முளைக்க ஆரம்பித்தன. மூன்று குஞ்சுகளும் இயற்கையான வளர்ச்சியுடன் இருக்க நான்காவது குஞ்சுக்கு ஒரு இறக்கை மட்டும் வளர்ந்திருந்தது.

தாய்ப் பறவையும், தகப்பன் பறவையும் ""இந்தக் குஞ்சு எப்படி இரைதேடி வாழப் போகிறதோ!'' என்று கவலைப்பட்டன.

மற்ற மூன்று குஞ்சுகளும் பறக்கத் தொடங்கவே, நான்காவது குஞ்சு மரக்கிளையில் உட்கார்ந்துக் கொண்டு, அவைகள் பறப்பதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அவைகள் பறந்து சென்று விட்டு, மாலை கூடு திரும்பியதும், தங்கள் தாயிடம் தங்கள் பார்த்ததையும், கேட்டதையும் கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டன.

அன்றிரவு நான்காவது குஞ்சு தன் தாயிடம், ""அம்மா! நான் எங்கும் பறக்க முடியாமல் ஒற்றை இறக்கையுடன் பிறந்துக் கஷ்டப்படுகிறேனே! இதற்கு வழி எதுவும் இல்லையா?'' என்று கேட்டது.

"நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் கடவுள் கையிலிருக்கிறது. அவர் மனது வைத்தால் உன் கஷ்டம் நீங்கும். நீ தினசரி கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்'' என்றது.

அந்தப் பறவை தன் தாய் கூறியதைப் போல தினசரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு வந்தது. அதனது சொந்த சகோதர, சகோதரி பறவைகள், மற்ற பறவைகளுடன் சேர்ந்து இதை, "ஒற்றை இறக்கை' என்று கேலி செய்தன. அதைக் கேட்டு அது வருத்தப்பட்டது.

ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஒற்றை இறக்கை பறவை மட்டும் கூட்டில் தூங்காமல் விழித்துக் கொண்டு கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. கூட்டின் கதவு மெதுவாக தட்டப்படும் சப்தம் கேட்டது. பறவை கதவை திறந்தது. கூட்டின் வெளியே தன்னைப் போல வேறொரு ஒற்றை இறக்கை பறவை முழுவதும் நனைந்து கொண்டு நின்றுக் கொண்டு இருந்தது.

"மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறாயே... உள்ளே வா!'' என்று அந்தப் பறவை அழைத்தது.

உள்ளே வந்ததும், ""உனக்கு ஒற்றை இறக்கை எப்படி ஏற்பட்டது'' என்று கேட்டது.

"ஆம்! நான் கூட பிறக்கும் போதே ஒற்றை இறக்கையுடன் தான் பிறந்தேன். என் குடும்பத்தில் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கியே வைத்திருந்தார்கள். ஒரு சமயம் நான் அவர்களுக்குப் பாரமாக இருக்கிறேன் என்று விரட்டி விட்டார்கள்.''

""உனக்கு உபயோகமில்லாத ஒரு இறக்கையை எனக்குக் கொடுத்தால் எனக்காவது உபயோகமாயிருக்குமே! என்று உன்னிடம் கேட்கவே வந்தேன். ஒரு மந்திரவாதி இன்னொரு இறக்கை இருந்தால், அதை என் தோளில் ஒட்டி என்னை பறக்க வைப்பதாகக் கூறியிருக்கிறான்'' என்றது புதிதாக வந்த பறவை.

"நான் உனக்கு என் ஒற்றை இறக்கையைக் கொடுக்கிறேன். அந்த ஒரு இறக்கை இருந்து எனக்கு எதற்குப் பயன்படப் போகிறது? உனக்காவது பிரயோஜனப்படட்டுமே! அதனால் எனக்கு சந்தோஷமே!'' என்றது அந்த ஒற்றை இறக்கைப் பறவை.

இதைக் கேட்டதும் புதிதாக வந்த ஒற்றை இறக்கைப் பறவை வெள்ளி சிறகுகளுடன் ஒரு தேவதையாக மாறி, ""நீ மிகவும் தயாள குணமுள்ள பறவை. உன்னைப் பரிசோதிக்கவே கடவுள் என்னை அனுப்பி வைத்தார். அந்த சோதனையில் நீ ஜெயித்து விட்டாய்'' என்று அந்த தேவதை புன்சிரிப்புடன் கூறிக் கொண்டே, இறக்கை இல்லாத தோள் பக்கம் அந்தப் பறவையைத் தொட்டது. உடனே அந்த இடத்தில் அழகிய இறக்கை என்று தோன்றியது.

"இப்போதிருந்து நீயும் உன் சகோதர, சகோதரிகளைப் போல பறக்கலாம்'' என்று கூறிவிட்டு அந்த தேவதை மறைந்து விட்டது.

சொ.மு.முத்து



ஒற்றை இறகுப் புறா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 19, 2010 10:59 am

உடனே அந்த புறா புது ரக்கையோடு உல்லாசமாக பறந்தது உடனே அந்த தாய்புறா கூறியது "கொழந்தைக்கு ரக்கை முலசிடிச்சு அது பறந்து போய்டிச்சு "



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றை இறகுப் புறா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 11:02 am

balakarthik wrote:உடனே அந்த புறா புது ரக்கையோடு உல்லாசமாக பறந்தது உடனே அந்த தாய்புறா கூறியது "கொழந்தைக்கு ரக்கை முலசிடிச்சு அது பறந்து போய்டிச்சு "

பாலூட்டி வளர்த்த கிளி .... ஒற்றை இறகுப் புறா! 733974



ஒற்றை இறகுப் புறா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 19, 2010 12:30 pm

படிப்பினை கூடிய கதை அண்ணா கடவுள் நம்பிக்கை தயாள குணம் பற்றி விளக்குவதாய் அமைந்தது மிக்க நன்றி பகிர்வுக்கு ஒற்றை இறகுப் புறா! 677196



நேசமுடன் ஹாசிம்
ஒற்றை இறகுப் புறா! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 19, 2010 12:40 pm

ஹாசிம் wrote:படிப்பினை கூடிய கதை அண்ணா கடவுள் நம்பிக்கை தயாள குணம் பற்றி விளக்குவதாய் அமைந்தது மிக்க நன்றி பகிர்வுக்கு ஒற்றை இறகுப் புறா! 677196
ஒற்றை இறகுப் புறா! 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக