புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
2 Posts - 2%
Sathiyarajan
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
நீதி கதைகள் by கைப்புள்ள I_vote_lcapநீதி கதைகள் by கைப்புள்ள I_voting_barநீதி கதைகள் by கைப்புள்ள I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி கதைகள் by கைப்புள்ள


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 4:38 pm

முதல் கதை :

அது ஒரு அடர்ந்த காடு.. அந்த காட்டின் தெற்கு திசையில் ஒரு சிறு கிராமம்...

சுமார் 50 வீடுகள் மட்டுமே இருக்கும்...

அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர் தன் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்...

அந்த நாய் தினமும் ராத்திரியில் சுமார் 12 மணி அளவில் தொடர்ந்து ஊளை இட்டு கொண்டே இருந்தது...

யாருக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை...

இரண்டாம் கதை :

அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்... எதற்கும் கலங்காதவர்... அவர் ஒருமுறை ஹோட்டலுக்கு சென்று டீ சொல்லி விட்டு தனது லேப்டாப் பில் பிசினஸ் சம்பத்தப்பட்ட தகவல்களை பார்த்து கொண்டு இருந்தார்...

அப்போது ஒரு போன் கால் வந்தது...

விஷயம் என்ன வெனில் அவரது இரு குழந்தைகளும் ஒரு விபத்தில் அடிபட்டு
மிகவும் ஆபத்தான நிலைமையில் hospital லில் இருக்கிறார்கள் என்று...

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...

பிறகு ஒரு போன் கால் வந்தது... அவர் மேனேஜர் கம்பெனி பணம் 10 கோடி ரூபாயைஎடுத்து கொண்டு ஓடிவிட்டார் என்று...

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...

பிறகு அவர் தம்பி நேரிலே வந்து அண்ணா...அண்ணி ஹார்ட் அட்டாக் வந்து
இறந்து விட்டார் என்று சொன்னார்..

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...

மூன்றாம் கதை :

ஒரு விமானம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது...அப்போது திடீரென்று ஒருவன் எழுந்து நின்று HIJACK என கத்தினான்...

அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்துதங்கள் கைகளை மேலே உயர்த்திய வண்ணம் இருந்தனர்..

அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக கூட்டத்தில் இருந்த ஒருவன் HIJOHN என கத்தினான்...

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்...

நான்காம் கதை :

அந்த ஊரில் 80 வயதான ஒரு பாட்டி வடை சுட்டு வித்து கொண்டிருந்தாள் ...
அந்த வழியே வந்த ஒரு காகம் வடையை லவட்டி கொண்டு போனது...

பின்பு அந்த காகம் ஒரு மரத்தின் மேலே அமர்ந்தது.. வாயில வடை வச்சி இருந்த காக்கா வ பார்த்த நரி .. நீ பார்க்கறதுக்கு கரீனா கபூர் மாதிரியே இருக்கியே...
பாடுனா ஆஷா போன்ஸ்லே மாதிரி இருப்பியோனு பீலா வுட்டுச்சாம்...

அத்த நம்புன அந்த காக்கா பக்கி வாய தொறந்த உடனே.. நரி வடையை தூக்கினு ஓடிடிச்சாம்...

அந்த பாட்டி யும் காக்கா வும் சொன்னது தான் இந்த கதையின் நீதி...

முதல் கதையின் நீதி :

அட..நாயிக்கு யாராச்சும் தண்ணி வைங்கப்பா...

இரண்டாம் கதையின் நீதி :

தம்பி..டீ இன்னும் வரல..

மூன்றாம் கதையின் நீதி :

நல்லா கெளப்புறானுங்கடா பீதியை

நான்காம் கதையின் நீதி :

வடை போச்சே...
.



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதி கதைகள் by கைப்புள்ள 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 18, 2010 4:55 pm

போங்க போங்க தம்பி ,இது ரத்தபூமி
எவ்வளவுதன தாங்குறது?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 18, 2010 4:58 pm

தம்பி போங்க போங்க,
அண்ணன் இன்னைக்கு கொஞ்சம் ரொமான்ஸ் மூட்ல இருக்கேன்,
..
போங்க போங்க தம்பி,,,தல கோவமா இருக்கு!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 5:04 pm

தம்பி நாங்கெல்லாம் கிட்ட பார்கத்தான் சாதுவா இருப்போம் தூரத்துல பார்த்த terror ஆ இருப்போம் தம்பி terror ஆ இருப்போம்... போங்க தம்பி...





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue May 18, 2010 6:15 pm

முடியல ! இப்பவே கண்ணகட்டுதே !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 18, 2010 8:03 pm

பிச்ச wrote:தம்பி போங்க போங்க,
அண்ணன் இன்னைக்கு கொஞ்சம் ரொமான்ஸ் மூட்ல இருக்கேன்,
..
போங்க போங்க தம்பி,,,தல கோவமா இருக்கு!

நீதி கதைகள் by கைப்புள்ள 359383 நீதி கதைகள் by கைப்புள்ள 359383



நேசமுடன் ஹாசிம்
நீதி கதைகள் by கைப்புள்ள Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed May 19, 2010 1:21 am

பிச்ச wrote:தம்பி போங்க போங்க,
அண்ணன் இன்னைக்கு கொஞ்சம் ரொமான்ஸ் மூட்ல இருக்கேன்,
..
போங்க போங்க தம்பி,,,தல கோவமா இருக்கு!


நீதி கதைகள் by கைப்புள்ள 359383 நீதி கதைகள் by கைப்புள்ள 359383 நீதி கதைகள் by கைப்புள்ள 359383

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 1:26 am

நீதி கதைகள் by கைப்புள்ள 705463 நீதி கதைகள் by கைப்புள்ள 705463 சிறந்த நீதிக் கதைகளை வழங்கிய பாலாகார்த்திக்கிற்கு நன்றி!!!



நீதி கதைகள் by கைப்புள்ள Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 5:32 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதி கதைகள் by கைப்புள்ள 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 5:38 pm

எப்படி நண்பா இப்படி எல்லாம் யோசிக்கிற .....

நீதி சூப்பர்





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக