புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதனின் ஆயுட்காலம்
Page 1 of 1 •
- seethamaniபண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
இந்த பூமியிலே வாழுகின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. அதேபோல மனிதனுக்கும் பேராசை, சினம், கவலை, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் போன்ற குணங்கள் உண்டு. முதலிலே இந்த உலகத்தை படைக்கும்பொழுது எல்லா உயிரினங்களையும் படைத்துவிட்டு அவைகளுக்கு ஆயுட்காலத்தையும் படைத்தான். அதாவது எல்லா உயிரினங்களும் முப்பது ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கலாம் என்று படைக்கப்பட்டது. இதனை எல்லா உயிரினங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் ஒரு நான்கு உயிரினங்கள் மட்டும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவைகள் கழுதை, நாய், குரங்கு, மனிதன் போன்றவைகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே கடவுளிடம் சென்று முறையிட தீர்மானித்தன. ஆனால் கடவுளை எப்படி சந்தித்து பேசுவது என்று தெரியாமல் திகைத்தன. அப்பொழுது அவைகளுக்கு உதவி செய்வதற்கு ஒரு ஜீவன் ஒன்று வந்து அவர்களை கடவுளிடம் கூட்டிச் சென்றது. கடவுளும் அவர்களை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
முதலில் கழுதை சொல்லியது தாங்கள் எனக்கு முப்பது ஆண்டுகாலம் வரைக்கு ஆயுட்காலத்தை கொடுத்திருக்கிறீர்கள் எனக்கு முப்பது ஆண்டுகள் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நான் பொதி சுமந்து மிகவும் கஷ்டப்படுகிறேன் இதனையே என்னால் முப்பது ஆண்டுகள் வரை செய்ய முடியாது அதனால் எனக்கு ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் யோசித்து சரி நீ சொல்வதும் கூட சரிதான் ஆகையால் உனக்கு ஆயுட்காலம் 18 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து நாய் கூறியது எனக்கும் முப்பது ஆண்டுகாலம் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நாய்படாத பாடு என்று சொல்வார்கள் நான் தெரு தெருவாய் சுற்றி தான் வரப்போறேன் ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 12 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து குரங்கு கூறியது எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டும் ஏனெனில் நான் மரம் மரமாக தாவி தாவி தான் பிழைக்க வேண்டியிருக்கிறது ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து மனிதன் கூறினான் எனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். அதற்கு கடவுள் அதெல்லாம் முடியாது எதற்கு உனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டார்? நான் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் நிறைய இருக்கிறது, செய்ய வேண்டிய கடமைகளும் நிறைய இருக்கிறது இவற்றையெல்லாம் இந்த முப்பது ஆண்டுகளில் நிறைவு செய்ய முடியாது ஆகையால் ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். கடவுள் அதற்கு ஆயுட்காலத்தை கூட்டுவதற்கு வழிமுறைகள் இல்லை அப்படியே செய்தாலும் பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். அதற்கு மனிதன் ஒரு யோசனை கூறினான் அதாவது கழுதையின் ஆயுட்காலத்தில் 12 ஆண்டுகளையும், நாயின் ஆயுட்காலத்தில் 18 ஆண்டுகளையும், குரங்கின் ஆயுட்காலத்தில் 20 ஆண்டுகாலத்தையும் சேர்த்து கொடுத்தால் எந்தவொரு பிரச்சனையும் வராதே என்று கூறினான். கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று மனிதனின் ஆயுட்காலத்தை கூட்டிக் கொடுத்தார்.
இவ்வாறாக வந்த மனிதன் 30 வயது வரை மனிதனாக இருக்கிறான், அதற்குப்பின் கழுதையாக அதாவது வீட்டின் குடும்ப பொறுப்புகளை சுமக்கிறான், அதன்பின் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை தேடி அலைகிறான், பின்னர் வயதாகி மற்றவர்களின் சொல் கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு அவனுடைய கடைசி வாழ் நாள் நிறைவடைகிறது.
மனிதனின் ஆயுட்காலத்தில் அவன் செய்ய வேண்டியது என்ன மற்றவர்களின் உடல், உயிர்க்கோ, மனதுக்கோ துன்பம் தராமலும் முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்து அன்பாகவும், மற்றவர்களை மதித்தும் வாழ்வதே ஆகும்.
எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனுந்தான் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத, இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான். நாம் வாழக்கூடிய வாழ்க்கை முறையானது முரண்பாடாக அமையும்போது துன்பம் வருகிறது. அதனால் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் வாழும் முறையையும் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற நடைமுறைகளையும் அந்த நோக்கத்திற்காகவே அமைத்துக் கொண்டால் வாழ்க்கை இன்பமாகவே இருக்கும்.
அவைகள் கழுதை, நாய், குரங்கு, மனிதன் போன்றவைகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே கடவுளிடம் சென்று முறையிட தீர்மானித்தன. ஆனால் கடவுளை எப்படி சந்தித்து பேசுவது என்று தெரியாமல் திகைத்தன. அப்பொழுது அவைகளுக்கு உதவி செய்வதற்கு ஒரு ஜீவன் ஒன்று வந்து அவர்களை கடவுளிடம் கூட்டிச் சென்றது. கடவுளும் அவர்களை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
முதலில் கழுதை சொல்லியது தாங்கள் எனக்கு முப்பது ஆண்டுகாலம் வரைக்கு ஆயுட்காலத்தை கொடுத்திருக்கிறீர்கள் எனக்கு முப்பது ஆண்டுகள் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நான் பொதி சுமந்து மிகவும் கஷ்டப்படுகிறேன் இதனையே என்னால் முப்பது ஆண்டுகள் வரை செய்ய முடியாது அதனால் எனக்கு ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் யோசித்து சரி நீ சொல்வதும் கூட சரிதான் ஆகையால் உனக்கு ஆயுட்காலம் 18 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து நாய் கூறியது எனக்கும் முப்பது ஆண்டுகாலம் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நாய்படாத பாடு என்று சொல்வார்கள் நான் தெரு தெருவாய் சுற்றி தான் வரப்போறேன் ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 12 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து குரங்கு கூறியது எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டும் ஏனெனில் நான் மரம் மரமாக தாவி தாவி தான் பிழைக்க வேண்டியிருக்கிறது ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து மனிதன் கூறினான் எனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். அதற்கு கடவுள் அதெல்லாம் முடியாது எதற்கு உனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டார்? நான் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் நிறைய இருக்கிறது, செய்ய வேண்டிய கடமைகளும் நிறைய இருக்கிறது இவற்றையெல்லாம் இந்த முப்பது ஆண்டுகளில் நிறைவு செய்ய முடியாது ஆகையால் ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். கடவுள் அதற்கு ஆயுட்காலத்தை கூட்டுவதற்கு வழிமுறைகள் இல்லை அப்படியே செய்தாலும் பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். அதற்கு மனிதன் ஒரு யோசனை கூறினான் அதாவது கழுதையின் ஆயுட்காலத்தில் 12 ஆண்டுகளையும், நாயின் ஆயுட்காலத்தில் 18 ஆண்டுகளையும், குரங்கின் ஆயுட்காலத்தில் 20 ஆண்டுகாலத்தையும் சேர்த்து கொடுத்தால் எந்தவொரு பிரச்சனையும் வராதே என்று கூறினான். கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று மனிதனின் ஆயுட்காலத்தை கூட்டிக் கொடுத்தார்.
இவ்வாறாக வந்த மனிதன் 30 வயது வரை மனிதனாக இருக்கிறான், அதற்குப்பின் கழுதையாக அதாவது வீட்டின் குடும்ப பொறுப்புகளை சுமக்கிறான், அதன்பின் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை தேடி அலைகிறான், பின்னர் வயதாகி மற்றவர்களின் சொல் கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு அவனுடைய கடைசி வாழ் நாள் நிறைவடைகிறது.
மனிதனின் ஆயுட்காலத்தில் அவன் செய்ய வேண்டியது என்ன மற்றவர்களின் உடல், உயிர்க்கோ, மனதுக்கோ துன்பம் தராமலும் முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்து அன்பாகவும், மற்றவர்களை மதித்தும் வாழ்வதே ஆகும்.
எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனுந்தான் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத, இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான். நாம் வாழக்கூடிய வாழ்க்கை முறையானது முரண்பாடாக அமையும்போது துன்பம் வருகிறது. அதனால் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் வாழும் முறையையும் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற நடைமுறைகளையும் அந்த நோக்கத்திற்காகவே அமைத்துக் கொண்டால் வாழ்க்கை இன்பமாகவே இருக்கும்.
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
மிக அருமை......உண்மையும் கூட...
- GuestGuest
சூப்பர்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|