புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதனின் ஆயுட்காலம்
Page 1 of 1 •
- seethamaniபண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
இந்த பூமியிலே வாழுகின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. அதேபோல மனிதனுக்கும் பேராசை, சினம், கவலை, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் போன்ற குணங்கள் உண்டு. முதலிலே இந்த உலகத்தை படைக்கும்பொழுது எல்லா உயிரினங்களையும் படைத்துவிட்டு அவைகளுக்கு ஆயுட்காலத்தையும் படைத்தான். அதாவது எல்லா உயிரினங்களும் முப்பது ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கலாம் என்று படைக்கப்பட்டது. இதனை எல்லா உயிரினங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் ஒரு நான்கு உயிரினங்கள் மட்டும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவைகள் கழுதை, நாய், குரங்கு, மனிதன் போன்றவைகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே கடவுளிடம் சென்று முறையிட தீர்மானித்தன. ஆனால் கடவுளை எப்படி சந்தித்து பேசுவது என்று தெரியாமல் திகைத்தன. அப்பொழுது அவைகளுக்கு உதவி செய்வதற்கு ஒரு ஜீவன் ஒன்று வந்து அவர்களை கடவுளிடம் கூட்டிச் சென்றது. கடவுளும் அவர்களை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
முதலில் கழுதை சொல்லியது தாங்கள் எனக்கு முப்பது ஆண்டுகாலம் வரைக்கு ஆயுட்காலத்தை கொடுத்திருக்கிறீர்கள் எனக்கு முப்பது ஆண்டுகள் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நான் பொதி சுமந்து மிகவும் கஷ்டப்படுகிறேன் இதனையே என்னால் முப்பது ஆண்டுகள் வரை செய்ய முடியாது அதனால் எனக்கு ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் யோசித்து சரி நீ சொல்வதும் கூட சரிதான் ஆகையால் உனக்கு ஆயுட்காலம் 18 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து நாய் கூறியது எனக்கும் முப்பது ஆண்டுகாலம் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நாய்படாத பாடு என்று சொல்வார்கள் நான் தெரு தெருவாய் சுற்றி தான் வரப்போறேன் ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 12 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து குரங்கு கூறியது எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டும் ஏனெனில் நான் மரம் மரமாக தாவி தாவி தான் பிழைக்க வேண்டியிருக்கிறது ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து மனிதன் கூறினான் எனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். அதற்கு கடவுள் அதெல்லாம் முடியாது எதற்கு உனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டார்? நான் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் நிறைய இருக்கிறது, செய்ய வேண்டிய கடமைகளும் நிறைய இருக்கிறது இவற்றையெல்லாம் இந்த முப்பது ஆண்டுகளில் நிறைவு செய்ய முடியாது ஆகையால் ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். கடவுள் அதற்கு ஆயுட்காலத்தை கூட்டுவதற்கு வழிமுறைகள் இல்லை அப்படியே செய்தாலும் பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். அதற்கு மனிதன் ஒரு யோசனை கூறினான் அதாவது கழுதையின் ஆயுட்காலத்தில் 12 ஆண்டுகளையும், நாயின் ஆயுட்காலத்தில் 18 ஆண்டுகளையும், குரங்கின் ஆயுட்காலத்தில் 20 ஆண்டுகாலத்தையும் சேர்த்து கொடுத்தால் எந்தவொரு பிரச்சனையும் வராதே என்று கூறினான். கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று மனிதனின் ஆயுட்காலத்தை கூட்டிக் கொடுத்தார்.
இவ்வாறாக வந்த மனிதன் 30 வயது வரை மனிதனாக இருக்கிறான், அதற்குப்பின் கழுதையாக அதாவது வீட்டின் குடும்ப பொறுப்புகளை சுமக்கிறான், அதன்பின் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை தேடி அலைகிறான், பின்னர் வயதாகி மற்றவர்களின் சொல் கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு அவனுடைய கடைசி வாழ் நாள் நிறைவடைகிறது.
மனிதனின் ஆயுட்காலத்தில் அவன் செய்ய வேண்டியது என்ன மற்றவர்களின் உடல், உயிர்க்கோ, மனதுக்கோ துன்பம் தராமலும் முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்து அன்பாகவும், மற்றவர்களை மதித்தும் வாழ்வதே ஆகும்.
எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனுந்தான் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத, இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான். நாம் வாழக்கூடிய வாழ்க்கை முறையானது முரண்பாடாக அமையும்போது துன்பம் வருகிறது. அதனால் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் வாழும் முறையையும் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற நடைமுறைகளையும் அந்த நோக்கத்திற்காகவே அமைத்துக் கொண்டால் வாழ்க்கை இன்பமாகவே இருக்கும்.
அவைகள் கழுதை, நாய், குரங்கு, மனிதன் போன்றவைகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே கடவுளிடம் சென்று முறையிட தீர்மானித்தன. ஆனால் கடவுளை எப்படி சந்தித்து பேசுவது என்று தெரியாமல் திகைத்தன. அப்பொழுது அவைகளுக்கு உதவி செய்வதற்கு ஒரு ஜீவன் ஒன்று வந்து அவர்களை கடவுளிடம் கூட்டிச் சென்றது. கடவுளும் அவர்களை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
முதலில் கழுதை சொல்லியது தாங்கள் எனக்கு முப்பது ஆண்டுகாலம் வரைக்கு ஆயுட்காலத்தை கொடுத்திருக்கிறீர்கள் எனக்கு முப்பது ஆண்டுகள் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நான் பொதி சுமந்து மிகவும் கஷ்டப்படுகிறேன் இதனையே என்னால் முப்பது ஆண்டுகள் வரை செய்ய முடியாது அதனால் எனக்கு ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் யோசித்து சரி நீ சொல்வதும் கூட சரிதான் ஆகையால் உனக்கு ஆயுட்காலம் 18 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து நாய் கூறியது எனக்கும் முப்பது ஆண்டுகாலம் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நாய்படாத பாடு என்று சொல்வார்கள் நான் தெரு தெருவாய் சுற்றி தான் வரப்போறேன் ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 12 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து குரங்கு கூறியது எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டும் ஏனெனில் நான் மரம் மரமாக தாவி தாவி தான் பிழைக்க வேண்டியிருக்கிறது ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அடுத்து மனிதன் கூறினான் எனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். அதற்கு கடவுள் அதெல்லாம் முடியாது எதற்கு உனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டார்? நான் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் நிறைய இருக்கிறது, செய்ய வேண்டிய கடமைகளும் நிறைய இருக்கிறது இவற்றையெல்லாம் இந்த முப்பது ஆண்டுகளில் நிறைவு செய்ய முடியாது ஆகையால் ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். கடவுள் அதற்கு ஆயுட்காலத்தை கூட்டுவதற்கு வழிமுறைகள் இல்லை அப்படியே செய்தாலும் பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். அதற்கு மனிதன் ஒரு யோசனை கூறினான் அதாவது கழுதையின் ஆயுட்காலத்தில் 12 ஆண்டுகளையும், நாயின் ஆயுட்காலத்தில் 18 ஆண்டுகளையும், குரங்கின் ஆயுட்காலத்தில் 20 ஆண்டுகாலத்தையும் சேர்த்து கொடுத்தால் எந்தவொரு பிரச்சனையும் வராதே என்று கூறினான். கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று மனிதனின் ஆயுட்காலத்தை கூட்டிக் கொடுத்தார்.
இவ்வாறாக வந்த மனிதன் 30 வயது வரை மனிதனாக இருக்கிறான், அதற்குப்பின் கழுதையாக அதாவது வீட்டின் குடும்ப பொறுப்புகளை சுமக்கிறான், அதன்பின் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை தேடி அலைகிறான், பின்னர் வயதாகி மற்றவர்களின் சொல் கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு அவனுடைய கடைசி வாழ் நாள் நிறைவடைகிறது.
மனிதனின் ஆயுட்காலத்தில் அவன் செய்ய வேண்டியது என்ன மற்றவர்களின் உடல், உயிர்க்கோ, மனதுக்கோ துன்பம் தராமலும் முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்து அன்பாகவும், மற்றவர்களை மதித்தும் வாழ்வதே ஆகும்.
எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனுந்தான் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத, இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான். நாம் வாழக்கூடிய வாழ்க்கை முறையானது முரண்பாடாக அமையும்போது துன்பம் வருகிறது. அதனால் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் வாழும் முறையையும் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற நடைமுறைகளையும் அந்த நோக்கத்திற்காகவே அமைத்துக் கொண்டால் வாழ்க்கை இன்பமாகவே இருக்கும்.
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
மிக அருமை......உண்மையும் கூட...
- GuestGuest
சூப்பர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|