புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
55 Posts - 63%
heezulia
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
50 Posts - 63%
heezulia
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 18, 2010 12:23 pm

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் மீண்டும் நக்ஸல்கள் பயங்கர தாக்குதலை நடத்தினர்.​ குண்டை வெடிக்கச் செய்து பஸ்ûஸ தகர்த்ததில் போலீஸôர் உள்பட 50 பேர் பரிதாபமாக பலியாயினர்.

கடந்த 40 நாட்களில் தந்தேவாடாவில் நக்ஸல்கள் நடத்தும் 2-வது பெரிய தாக்குதலாகும் இது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியிலிருந்து தந்தேவாடா பகுதிக்கு ஒரு பயணிகள் பஸ் திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது.​ ​ காதிராஸ் -​ புசாரஸ் பகுதிக்கு இடையே மாலை 4.45 மணியளவில் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது.​ இதில் பயணிகள் பஸ் தகர்க்கப்பட்டது.​ பல அடி உயரம் பஸ் மேலே பறந்து கிழே விழுந்து சிதறியது.​ இந்த தாக்குதலில் பஸ்ஸில் பயணம் செய்த 50 பேர் பலியாயினர்.​ இதில் நக்ஸல்களுக்கு எதிராக போலீஸôருக்கு உதவி செய்துவந்த சிறப்பு போலீஸ் அதிகாரிகளும் ​(எஸ்பிஓ)​ அடங்குவர்.​ இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸôர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

சாலையில் புதைக்கப்பட்டிருந்த ஐஇடி வகையிலான வெடிகுண்டை பஸ் வரும்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் நக்ஸல்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.

சாலை முழுவதும் இறந்து கிடந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன.​ பெரும்பாலானோரின் சடலங்கள் வெடிகுண்டு தாக்குதலில் சிதறிவிட்டன.

வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கிய பஸ் முழுவதும் உருக்குலைந்துவிட்டது.​ பஸ்ஸின் முன்பகுதி தாக்குதலில் உருகி இரும்புப் பந்து போல ஆகிவிட்டது.​ பஸ்ஸின் உடலில் சிக்கியுள்ள உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது.​ பஸ்ஸிலிருந்த பொதுமக்கள்,​​ போலீஸôரின் உடமைகள்,​​ செருப்புகள்,​​ ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

இந்தத் தாக்குதலால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.​ கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தந்தேவாடாவில் மத்திய ஆயுதப் படை போலீஸ் ​(சிஆர்பிஎஃப்)​ வீரர்கள் மீது நக்ஸல்கள் தாக்கியதில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பயங்கரத் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.

சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை முதல் நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர்.​ முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே தாக்குதலை மாவோயிஸ்டுகள் தொடங்கியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்:​​ தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.​ நக்ஸல்கள் வேட்டையில் போலீஸôருக்கும்,​​ சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் உதவி வந்த பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றார் அவர்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தந்தேவாடா முக்ரானா வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தினர்.​ இதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 8-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர்.​ இதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் 6 பேரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர்.​ பின்னர் அவர்களின் சடலங்களை கிராமத்துக்கு வெளியே வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் பலமுறை நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.​ கடந்த ஆண்டு ஜூலையில் போலீஸ் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் எஸ்.பி.​ வினோத் குமார் செüபி உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தைக் குறிவைத்த நக்ஸல்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை செயலர் ஜி.கே.​ பிள்ளை:​​ சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை செயலர் ஜி.கே.​ பிள்ளை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:​ அப்பாவி பொதுமக்களைக் கொல்வதை சமீப காலமாக நக்ஸல்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 50 பேர் இறந்துள்ளனர்.​ மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.

சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம்:​​ தந்தேவாடாவில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.​ இதுகுறித்து அவர் கூறியதாவது:

நக்ஸல்களின் குரூர முகத்தை இந்த சம்பவத்தின் மூலம் காண முடிகிறது.​ ஆதரவை இழந்து வருவதால் ஏமாற்றமடைந்துள்ள நக்ஸல்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.​ நக்ஸல்களை வேரோடு அழிக்க அனைவரும் ஒன்று திரளவேண்டும் என்றார் அவர்.

சையத் ஷாநவாஸ் ஹுசைன்:​​ இந்த நிலையில் தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் நிருபர்களிடம் கூறியதாவது:

நக்ஸல்களின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது.​ பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறது.​ நக்ஸல்களை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் அவர்.

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Tue May 18, 2010 2:16 pm

இதுகளுக்கு என்னிக்குத் தான் முடிவுகாலம் வரப் போகுதோ தெரியல ,,,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக