புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
'சிறுபிராயம் முதல் எப்போதும் ஜோதிடத்தை நம்பியதில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 'ஜோதிடர் கூறியதற்கிணங்கவே கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனை அமைக்க முதல்வர் கருணாநிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கை:
'கோபாலபுரம் வீட்டில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்று யாரோ ஜோதிடர் கூறியதால்தான் அந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேன் என்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்த ஜோதிடர் யார் என்பதை நிரூபிக்கத் தயாரா? எனது பிறந்த நாளுக்குப் பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத் தான் ஒப்படைக்க இருக்கிறேன். என் மறைவுக்குப் பிறகே அந்த வீட்டை மருத்துவமனைக்காக ஒப்படைக்க இருக்கிறேன். இது எதுவும் தெரியாமல் யாரோ ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு மணவிழாவில் அவர் புலம்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜோதிடரின் பேச்சைக் கேட்டுதான் தலைமைச் செயலகத்தை சீக்கிரமாக திறந்து வைத்ததாகவும், மார்ச் மாதத்துக்குப் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தால் திரும்ப ஆட்சிக்கு வர முடியாது என்று ஜோதிடர் சொன்னதால்தான் தலைமைச் செயலகத்தை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார். மார்ச் மாதம் முடிந்து இப்போது மே மாதம் நடக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைய உள்ளன. அதுவரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் பொய் என்னவாகப் போகிறது?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வந்தன. அந்த ஜோதிடம் பலித்ததா? அண்ணா முதல்வராக இருந்தபோது கடற்கரையில் வைக்கப்பட்ட கண்ணகி சிலையை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அகற்றினார்கள். ஜோதிடர் சொன்னதால்தான் அது அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அந்த ஜோதிடர் சொன்னது பலித்து அவரது ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி, தினமும் அதை பார்த்துக் கொண்டுதானே தலைமைச் செயலகம் செல்கிறேன். அதனால் எனது ஆட்சிக்குதான் இடைஞ்சல் வந்து விட்டதா?
ராகு கேது பூஜை செய்ய திங்கள்கிழமை காளஹஸ்திக்கு ஜெயலலிதா சென்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஜோதிடம், யாகம், பூஜைகள் எல்லாம் அவருக்குதான் கைவந்த கலையே தவிர எனக்கு இல்லை. இளம்பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி திருமண விழாவில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் பற்றி புகார் கொடுத்தவர்கள் மீது வராத கோபம் என் மீது வரலாமா?' என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 'ஜோதிடர் கூறியதற்கிணங்கவே கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனை அமைக்க முதல்வர் கருணாநிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கை:
'கோபாலபுரம் வீட்டில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்று யாரோ ஜோதிடர் கூறியதால்தான் அந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேன் என்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்த ஜோதிடர் யார் என்பதை நிரூபிக்கத் தயாரா? எனது பிறந்த நாளுக்குப் பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத் தான் ஒப்படைக்க இருக்கிறேன். என் மறைவுக்குப் பிறகே அந்த வீட்டை மருத்துவமனைக்காக ஒப்படைக்க இருக்கிறேன். இது எதுவும் தெரியாமல் யாரோ ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு மணவிழாவில் அவர் புலம்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜோதிடரின் பேச்சைக் கேட்டுதான் தலைமைச் செயலகத்தை சீக்கிரமாக திறந்து வைத்ததாகவும், மார்ச் மாதத்துக்குப் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தால் திரும்ப ஆட்சிக்கு வர முடியாது என்று ஜோதிடர் சொன்னதால்தான் தலைமைச் செயலகத்தை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார். மார்ச் மாதம் முடிந்து இப்போது மே மாதம் நடக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைய உள்ளன. அதுவரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் பொய் என்னவாகப் போகிறது?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வந்தன. அந்த ஜோதிடம் பலித்ததா? அண்ணா முதல்வராக இருந்தபோது கடற்கரையில் வைக்கப்பட்ட கண்ணகி சிலையை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அகற்றினார்கள். ஜோதிடர் சொன்னதால்தான் அது அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அந்த ஜோதிடர் சொன்னது பலித்து அவரது ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி, தினமும் அதை பார்த்துக் கொண்டுதானே தலைமைச் செயலகம் செல்கிறேன். அதனால் எனது ஆட்சிக்குதான் இடைஞ்சல் வந்து விட்டதா?
ராகு கேது பூஜை செய்ய திங்கள்கிழமை காளஹஸ்திக்கு ஜெயலலிதா சென்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஜோதிடம், யாகம், பூஜைகள் எல்லாம் அவருக்குதான் கைவந்த கலையே தவிர எனக்கு இல்லை. இளம்பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி திருமண விழாவில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் பற்றி புகார் கொடுத்தவர்கள் மீது வராத கோபம் என் மீது வரலாமா?' என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலை wrote:மஞ்சள் துண்டு போர்த்தி கலைஞர் சொல்லும் எல்லாத்தையும் நம்பிட்டோம்..
சரியாக சொன்னீர்
Similar topics
» ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்
» சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்
» சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|