புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
viyasan
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
19 Posts - 3%
prajai
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதத்தில் சந்தேகம் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Tue May 18, 2010 10:04 am

5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 12:43 pm

சற்றே ஆழ்ந்துயோசித்து பதில் தருகிறேன்.. பொறுங்கள் நண்பரே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:21 pm

santosh3678 wrote:5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286

நண்பா உங்கள் சந்தேகம் பலருக்கும் உண்டு ஆனால் உண்மையில் பண்டைய இந்தியாவில் இத்தகைய திருமணங்கள் நடந்துள்ளது இப்போதும் வெளி மாநிலங்களில் நடக்கிறது அதன் காரணம் இது தான் சகோதரர்கள் பிரியாமல் இருக்க இவ்வாறு செய்வதாக ஒரு நண்பர் கூறினார் இதையே சுந்தர ராமசாமின் ஒரு புளிய மரத்தின் கதையிலும் கூறியிருந்தார் இந்த கத்துக்குட்டி மணிஅஜித் க்கு
அவ்வளவே தெரியும் நண்பா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 1:51 pm

கிட்டத்தட்ட அஜீத்தின் பதில் சரியே ...

பொதுவாக ராமாயணம் மகாபாரதம் என்னும் இதிஹாசங்கள் பண்டைய கால வாழ்க்கைமுறைகளைக் கூறும் கதைகளே..

அன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயத்தில் இருந்துவந்த நிலையைத்தான் இவை குறிக்கின்றன.

ஆண்பெண் சதவீதம் மிகக்குறைவே என்பதால் பலதார மணங்கள் ஏற்கப்பட்ட அந்த காலத்தில் புதுமை விரும்பிகளாக ஒரு சமூகக் கட்டமைப்பும் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பச்சொத்து பகிரப்பட்டு சிதறிவிடாமல் இருக்க இப்படி ச்கோதரர்கள் ஒரு பெண்ணை மணந்த கட்டாயமும் இருந்திருக்கிறது.

இப்போதும் வட இந்தியாவில் குடும்பம் சிதையாமல் இருக்க அங்கங்கே இபப்டி ஒரே பெண்ணை சகோதரர்கள் மணந்து வாழும் நிலையைக் காண்கிறேன்.

மஹாபாரதத்தில் ஐந்து பேருக்கு ஒரே மனைவியாக திரௌபதி இருந்திருந்தாலும் ஐந்து பேருக்கும் தனித்தனியே மனைவிகளும் இருந்து வந்தமை தெரியவருகிறது.

கதைப்படி அம்மாவின் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டதாகக்கூறப்படுகிறது.

குந்தி தேவி தம் மக்களிடம் எதையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளும்படி கூறியதாகவும் அதனை அப்ப்டியே ஏற்றுக் கடைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதைப்பற்றி சிந்திப்போம்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
swamyraja2010
swamyraja2010
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 08/05/2010

Postswamyraja2010 Tue May 18, 2010 3:41 pm

bathil thrupthialikkevillai

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed May 19, 2010 9:33 am

என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 9:38 am

santosh3678 wrote:என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589

உங்களுக்குத் தெரிந்த பதிலைக் கூறுங்கள் சந்தோஷ்!!



மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed May 19, 2010 10:08 am

எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:13 am

santosh3678 wrote:எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்

விரைவில் இதற்கான சிறந்த பதிலைத் தர முயல்கிறேன் சந்தோஷ்!



மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 1:00 pm

சிவா, உங்கள் பதிலை நானும் ஆவலுடன் எதிர் பார்கிறேன் . ஓரக்கண் பார்வை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக