புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதத்தில் சந்தேகம் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Tue May 18, 2010 10:04 am

5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 12:43 pm

சற்றே ஆழ்ந்துயோசித்து பதில் தருகிறேன்.. பொறுங்கள் நண்பரே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:21 pm

santosh3678 wrote:5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286

நண்பா உங்கள் சந்தேகம் பலருக்கும் உண்டு ஆனால் உண்மையில் பண்டைய இந்தியாவில் இத்தகைய திருமணங்கள் நடந்துள்ளது இப்போதும் வெளி மாநிலங்களில் நடக்கிறது அதன் காரணம் இது தான் சகோதரர்கள் பிரியாமல் இருக்க இவ்வாறு செய்வதாக ஒரு நண்பர் கூறினார் இதையே சுந்தர ராமசாமின் ஒரு புளிய மரத்தின் கதையிலும் கூறியிருந்தார் இந்த கத்துக்குட்டி மணிஅஜித் க்கு
அவ்வளவே தெரியும் நண்பா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 1:51 pm

கிட்டத்தட்ட அஜீத்தின் பதில் சரியே ...

பொதுவாக ராமாயணம் மகாபாரதம் என்னும் இதிஹாசங்கள் பண்டைய கால வாழ்க்கைமுறைகளைக் கூறும் கதைகளே..

அன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயத்தில் இருந்துவந்த நிலையைத்தான் இவை குறிக்கின்றன.

ஆண்பெண் சதவீதம் மிகக்குறைவே என்பதால் பலதார மணங்கள் ஏற்கப்பட்ட அந்த காலத்தில் புதுமை விரும்பிகளாக ஒரு சமூகக் கட்டமைப்பும் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பச்சொத்து பகிரப்பட்டு சிதறிவிடாமல் இருக்க இப்படி ச்கோதரர்கள் ஒரு பெண்ணை மணந்த கட்டாயமும் இருந்திருக்கிறது.

இப்போதும் வட இந்தியாவில் குடும்பம் சிதையாமல் இருக்க அங்கங்கே இபப்டி ஒரே பெண்ணை சகோதரர்கள் மணந்து வாழும் நிலையைக் காண்கிறேன்.

மஹாபாரதத்தில் ஐந்து பேருக்கு ஒரே மனைவியாக திரௌபதி இருந்திருந்தாலும் ஐந்து பேருக்கும் தனித்தனியே மனைவிகளும் இருந்து வந்தமை தெரியவருகிறது.

கதைப்படி அம்மாவின் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டதாகக்கூறப்படுகிறது.

குந்தி தேவி தம் மக்களிடம் எதையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளும்படி கூறியதாகவும் அதனை அப்ப்டியே ஏற்றுக் கடைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதைப்பற்றி சிந்திப்போம்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
swamyraja2010
swamyraja2010
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 08/05/2010

Postswamyraja2010 Tue May 18, 2010 3:41 pm

bathil thrupthialikkevillai

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed May 19, 2010 9:33 am

என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 9:38 am

santosh3678 wrote:என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589

உங்களுக்குத் தெரிந்த பதிலைக் கூறுங்கள் சந்தோஷ்!!



மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed May 19, 2010 10:08 am

எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:13 am

santosh3678 wrote:எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்

விரைவில் இதற்கான சிறந்த பதிலைத் தர முயல்கிறேன் சந்தோஷ்!



மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 1:00 pm

சிவா, உங்கள் பதிலை நானும் ஆவலுடன் எதிர் பார்கிறேன் . ஓரக்கண் பார்வை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக