புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
21 Posts - 70%
heezulia
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
6 Posts - 20%
viyasan
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
213 Posts - 42%
heezulia
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
21 Posts - 4%
prajai
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 17, 2010 9:56 pm

ஹப்பா மூச்சு முட்டறதே.... முனகலோடு திரும்ப முயன்றேன்...

முடியாது துவண்டு ஹீனமான மூச்சுவிட்டேன்...

வெளியே என்னைக்காண ஒரு கூட்டமே சந்தோஷமாக காத்திருக்கிறது....

எப்ப வெளியில் வருவேன்? ம்ம் இன்னும் ரெண்டு வாரமோ மூணு வாரமோ...

வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் போலிருக்கே...

இப்ப யோசிச்சு என்னத்தை கிழிக்க போறேன்?

டைமுக்கு சாப்பிட்டு தூங்கி எழுவதும் தானே என் வேலை...

ஆனால் புத்தி ஒரு நொடி கூட தூங்கவிடமாட்டேங்குதே....

ஒரே சத்தம் வெளியே... அழுகுரல் துப்பாக்கி வெடிக்கும் சத்தம்..

என்ன ஆச்சோ தெரியலை.....

நான் வெளியில் வந்து என்ன செய்யப்போகிறேன்?

ஒன்றும் புரியவில்லை...

என்னை எப்படி ஏற்கும் உலகம்?

ஏற்கனவே என் தாய் ஜெயிலில் தன் காலத்தை கழித்திருக்கிறாள்....

வெளியில் வந்து நல்லது செய்வேனா இல்லை அட்டூழியங்கள் புரிவேனா?
என்னைச் சுற்றி ஒரே இருட்டு.....

கதகதப்பான சூடு என்னை அழுத்துகிறது.....

ஹும் வெளியே போகத் துடிக்கிறேன்...

ஆனால் குறிப்பிட்ட தேதியில் தான் வெளியில் செல்ல முடியுமாம்...

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இந்த இருள் வாழ்க்கை? யோசனையோடு புரண்டேன்....

சரி பரவாயில்லை ரெண்டே வாரம் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துடுவோம்.....

என் அம்மா சுரேகா என் வரவை எப்படி எதிர்கொள்வாளோ? என்னென்ன கனவுகளுடன் என் வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாளோ? உறக்கம் வராது யோசனையில் ஆழ்ந்தேன்.

என் தாய் என்னிடம் தனியாக ஆசையுடன் கூறிக்கொண்ட வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறேன்...

ப்ரணவ் என் துயர் எல்லாம் துடைக்க நீ வரும் நாளை எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் மகனே...

நீ இல்லாத இந்த உலகம் எனக்கு சூனியமாக தெரிகிறது ப்ரணவ்....
உன்னை காணாது என் கண்கள் உறங்க மறுக்கிறது...

ப்ரணவ் அம்மாவின் அன்பை நினைப்பாயா?

அம்மா படும் கஷ்டங்கள் உன்னிடம் சொல்லமாட்டேன் ப்ரணவ்....

நீ வாழனும்... நிறைய சாதிக்கனும்.... இன்னும் என்னென்னவோ என் மனதில்.....

திடிரென்று இடி போன்ற ஒரு சத்தம் உலுக்கியது.... நிமிர்ந்து பார்க்குமுன் பெரிய நெருப்பு பிழம்பொன்று விழுந்தது போலிருந்தது...

ஐயோ என் கண் கூசுகிறதே... என் உடம்பெல்லாம் பாரமாகிறதே நான் கண் திறக்க முயன்று வலியில் கதற முயன்று தோற்றேன்...

என் கால் என் காலுக்கு என்ன ஆச்சு ஐயோ என்ன இது சத்தம் என் கால் தனியாக ஐயோ இது என்ன கொடூரம் என்னால் வாய் விட்டு அழமுடியாது விக்கித்து என் கால் பிய்ந்து ஊசலாடுவதை பார்த்தேன்...

இத்தனை நாள் பனிக்குடத்துள் நீச்சலிட்டுக்கொண்டு சந்தோஷமாய் இன்னும் ரெண்டே வாரத்தில் வெளிவந்து உலகை பார்ப்பேன் என்று குதூகலித்தேனே...

இறைவா என் பிறப்பு அவ்வளவு தானா? அழக்கூட திராணியற்று என் தாயின் வயிறு வெடித்து நான் வெளிவந்து என் உடல்பாகங்கள் சிதைந்து என்தாய் சுரேகாவின் நெஞ்சின் மேல் விழுந்திருந்தேன்...

அம்மா அம்மா உன் அமுது குடிக்கும் அதிர்ஷ்டம் கூட இல்லாது என்னையும் உன்னையும் கொன்று விட்டனரே பாவிகள்...

அம்மா அம்மா என்று என் கடைசி மூச்சு நிற்குமுன் கேட்டகேள்வி இறைவனை உலுக்கியது....

உருவான என்னை உலகம் காணுமுன்னே கொன்றாயே இறைவா... இத்தனை பசி உனக்கு ஏன்?

என்னைப் போல் இன்னும் எத்தனை பிஞ்சுகள் உலகை காணுமுன் மடிந்தனரோ இறைவா?

கொடுமையை அழிக்க அவதாரங்கள் எடுக்கத்தான் மறந்தாயோ இறைவா....

பாவம் செய்தவருக்கு துர்மரணம் என்ற இறைவா...

பிறக்கவே இல்லையே நான் இன்னும்... என்னை இப்படி சிதைத்துக் கொன்றாயே நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இந்த கொடூர தண்டனை கொடுத்தாய்?

ஈழம் முழுவதும் பலி கொண்டபின் தான் அவதாரம் எடுப்பாயோ இறைவா... மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக நின்று என் திறக்காத கண்கள் நிரந்தரமாக மூடியது.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... 47
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 10:22 pm

அய்யோ அக்கா என்ன கதை இது படிக்கும் போதே அழுது விட்டேன்.
மனதை அப்படியே கலங்க வைத்துட்டு. சோகம் சோகம் சோகம் சோகம்



கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 10:28 pm

ஹனி முந்திக்கிட்டா என்னழுகை தீரவில்லை கனத்த மனதுடன் எதை எழுத என்று யோசித்துக்கொண்டிருந்தேன் இது கதை என்பது பொய் உண்மை மறுக்க முடியாத உன்மை



நேசமுடன் ஹாசிம்
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 19, 2010 11:25 pm

தயவு செய்து இந்த மாதிரி கதைகள் வேண்டாம் .இது சில சமயம் மனிதனையே கொள்ளும் .வேண்டாம் மிக கொடிய கதை
ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 19, 2010 11:28 pm

இரவு தூக்கம் போச்சு
ராம்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 19, 2010 11:40 pm

ஹனி wrote:அய்யோ அக்கா என்ன கதை இது படிக்கும் போதே அழுது விட்டேன்.
மனதை அப்படியே கலங்க வைத்துட்டு. சோகம் சோகம் சோகம் சோகம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக