புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
19 Posts - 49%
heezulia
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
1 Post - 3%
Shivanya
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
10 Posts - 2%
prajai
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் தூய்மையும், தொழுகையும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 2:58 am

ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை இறைவனைத் தொழுவது முஸ்லீம்கள் மீதி விதிக்கப்பட்ட கட்டாயக் கடமையாகும். காலைக் கதிரவன் உதிப்பதற்கு முன்னும், சூரியன் உச்சிக்கு வந்த பின்னும், சூரியன் மறைவதற்கு முன்னுள்ள மாலை வேளையிலும், சூரியன் மறைந்த பிறகும், இரவுப் போதிலும் இறைவனை வழிபடுவது கடமை ஆகும்.

ஐவேளை தொழுகின்றவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறும்போது, ""உங்களில் ஒருவரின் வீட்டு வாசலில் ஆறு ஒன்று ஒடிக் கொண்டிருக்க அதில் அவர் தினமும் ஐந்து வேளை குளிக்கின்றார். அவர் மேனியில் அழுக்கு இருக்குமா? கூறுங்கள்'' என்று தோழர்களிடம் வினவினார்.

""அழுக்குகளில் எதுவும் மிஞ்சி இராது'' என நபித்தோழர்கள் மறுமொழி பகர்ந்தனர்.

""இது ஐவேளைத் தொழுகைக்கான உவமையாகும்; இதேபோல் தொழுகையின் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகின்றான்'' என்று நபிகள் நாயகம் தெளிவுபடுத்தினார்.

தொழுகைக்கு முன்னால், தொழ எண்ணுபவர் தன் முகம், கை, கால்களை முறைப்படி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

""இறையடியார்களே! நீங்கள் தொழுவதற்காக நிற்க நாடினால், அதற்கு முன்னர் உங்கள் முகங்களையும், கைகளை முழங்கை வரையும், கால்கள் கணுக்கால் வரையும் கழுவிக் கொள்ளுங்கள்; உங்கள் கைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள். (அல்.குர்ஆன் 5:6)

உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்யும்போது குறைந்த பட்சம் ஒரு தடவை கழுவுவது கட்டாயம் என்பதை நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவரே அவ்வுறுப்புகளை இரண்டு, மூன்று தடவைகள் கழுவியுள்ளார் என்றாலும், மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்தியது இல்லை.

உடல் தூய்மையின்றி எந்தத் தொழுகையும் ஏற்கப்படமாட்டாது. ""முகம், கை, கால்களைத் தண்ணீரால் சுத்தம் செய்தவர்கள் மறுமை நாளில் ஒளியுடன் திகழ்வர்'' என்றும், ""தூய்மை, இறை நம்பிக்கையின் ஒரு பகுதி'' என்றும் நபிகள் கூறியுள்ளது இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.

உடல் உறுப்புகளை நன்கு முழுமையாகக் கழுவுவது அரபியில், "ஒளூ' என்று கூறப்படும். அதே சமயம், உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்ய அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது. "வீண் விரயம்' என்பது மனித தர்மத்திற்கு எதிரானது.

"சுத்தம் சோறு போடும்', "கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்னும் பழமொழிகள் தமிழில் உண்டு. தூய்மையான உடலில்தான் தூய்மையான எண்ணம் பிறக்கும். தூய்மையே இறைவனை நெருங்கச் செய்யும்! இன்று உலக சுகாதாரம் பற்றியும், அதன் அவசியத்தைப் பற்றியும் சுற்றுப்புறச் சூழல், மாசுக்கட்டுப்பாடு என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வாளர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

"உடல் துப்புரவு' என்பது உடலுடன் முடிந்துவிடுவதில்லை; மன ஆரோக்கியம், நற்சிந்தனைகள் முதலியனவும் ஏற்பட அது ஏதுவாகின்றது. எனவே உடல் தூய்மை காத்து நாம் தொழுகையில் ஈடுபடுவோம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 22, 2010 2:51 pm

மிகவும் சரியான விளக்கம் கூறப்பட்டுள்ளது நன்றி சகோதரா உடல் தூய்மையும், தொழுகையும்! 599303 உடல் தூய்மையும், தொழுகையும்! 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக