புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்: முதல்வர் கருணாநிதி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இளைஞர்கள் நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வர் கருணாநிதி குறுந்தகட்டை வெளியிட, அதை இசைக் கலைஞர் எல். சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:
ரஹ்மானுடைய இசையை நான் எழுதிய வார்த்தைகளோடு குழைத்து நீங்களெல்லாம் பருகக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் எழுதிய பாடல் தான்.
ஆனால், தமிழகத்தினுடைய புலவர்கள், சங்க காலத்து பெருமக்கள், சங்க காலத்திற்குப் பின்னர் வந்த கடைச் சங்க காலம், இடைச் சங்க காலம் எனப் பல்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்த கம்பர், காளமேகம் காலம் வரையில் எழுதப்பட்ட கவிதைகளை, அறிவுரைகளை, கொள்கைகளை, பண்பாட்டினை, தமிழர்களுடைய பழக்க வழக்கங்களை எல்லாம் ஒரு பாட்டில் அமைத்து, அதை எழுதுவது எவ்வளவு பெரிய இடர்பாடு கொண்டது என்பதை நன்கு அறிவேன்.
பாடலை எழுதும் போது அருகில் இருந்தவர்கள், இந்தப் பாடல் வெற்றிகரமான பாடலாக வர வேண்டும் என்று ஒரு பிரார்த்தனையோடு எதிர்பார்த்தார்கள். இந்தப் பாடலை எழுதும் போது ஏற்பட்ட உணர்வை நான் மட்டுமே அறிவேன்.
எனது வாழ்நாளில் 10, 12 ஆண்டுகளைத் தவிர்த்து மீதியுள்ள ஆண்டுகள் எல்லாம் தமிழ், தமிழ் என்றுதான் என் உதடுகள் உச்சரித்திருக்கின்றன.
அதனால் யார் ஒருவர் தமிழ் என்று சொன்னாலும் திரும்பிப் பார்ப்பேன், ஒன்றிக் கலந்திடுவேன், உணர்வுகளை மதிப்பேன், அதனை மதிக்கின்றவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வாழ்த்துவேன்.
தரணி வாழ் கலைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நம் வீட்டுப் பிள்ளை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த பெருமைதான் ஆஸ்கார் விருதுகள்.
ரஹ்மானை போன்ற இளைஞர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒவ்வொரு இளைஞனும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும்.
ஏனெனில், நம்பிக்கை தான் வாழ்வின் முதல் படி. அதில் கால் வைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
நம்பிக்கையோடு நான் செலுத்திய உழைப்புதான் எனது முன்னேற்றத்துக்குக் காரணம். அதே போல், ரஹ்மான் உலகப் புகழ் பெறுவதற்கு அவரது நம்பிக்கை, இடைவிடாத முயற்சிதான்.
இது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. சமுதாயத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் ஒரு உந்துச் சக்தியை ஏற்படுத்தக் கூடியது.
இந்த பாடல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்குகிறது. எல்லா உயிர்களும் பிறப்பால் ஒன்றுதான். பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றேதான் என்பதுதான் அதற்கு பொருள்.
பிறந்த பின் என்ன என்பது தான் இன்றைக்கு உள்ள பிரச்னை. பிறந்த பின் எல்லோரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற உணர்வைப் பெற வேண்டும். எல்லாரும் ஒரே இனம் என்ற முத்திரையுடன் வாழ வேண்டும் என்ற வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.
கோவை மாநாடே இந்தப் பாடலுடன்தான் ஆரம்பமாகும். இந்தப் பாடல் விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும். நானே விளம்பரமாக இருந்து ஒவ்வொருவரையும் மாநாட்டுக்கு அழைக்கின்றேன் என்றார் கருணாநிதி.
அமைச்சர்கள் க. அன்பழகன், பரிதி இளம்வழுதி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, பாடகர் டி.எம்.செüந்தரராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், திரைப்பட இயக்குநர் கெüதம் மேனன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
செம்மொழி மாநாட்டில் 27 நாடுகளில் இருந்து 205 அறிஞர்கள் பங்கேற்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், கோவை மாநாட்டில் இலங்கையில் இருந்து 53 அறிஞர்கள், சிங்கப்பூர் 37, மலேசியா 29, அமெரிக்கா 22, கனடா 14, இங்கிலாந்து 9, ஆஸ்திரேலியா 6, பிரான்ஸ் 5, ஜெர்மனி 5, மொரிஷியஸ் 4, பக்ரைன் 2, ஜப்பான் 2, நெதர்லாந்து 2, செüதி அரேபியா 2, சீனா, செக் குடியரசு, ஹாங்காங், இத்தாலி, நியூசிலாந்து, ஓமன், போலந்து, ரஷ்யா, செர்பியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, ஸ்வீடன், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து தலா ஒரு அறிஞர் என 27 நாடுகளில் இருந்து 205 அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
ஒரே டேக்கில் கருணாநிதி
6 நிமிடங்கள் ஒடக் கூடிய மாநாட்டுப் பாடலில் சித்தன்னவாசல் வண்ண ஒவியங்கள், தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம், குமரியின் திருவள்ளுவர் சிலை, கடற்கரைகள், மாமல்லபுரம் கற்கோயில், திருமணமான தம்பதியை வீட்டுக்குள் வரவேற்பது, மழலைச் சிறுவர்களின் பள்ளி பாடம் கற்றல், பழமையான கல்வெட்டுகள் உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாடல் காட்சியில், 30 பாடகர்களும் தோன்றிப் பாடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.
"பத்தாவது படத்தை இயக்க உள்ள நிலையில் இந்த செம்மொழி மாநாட்டுப் பாடலை இயக்கியுள்ளேன். டி.எம்.சௌந்தராஜன் முதல் ஸ்ருதிஹாசன் வரை மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்ளை பாட வைத்ததற்கு ரஹ்மான்தான் காரணம். இந்த பாடலில் முதல்வர் கருணாநிதிக்கும் ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் சொல்லிவிட்டேன். சினிமாவில் ஒன் டேக் ஆக்டர்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள். ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் என்றதும் அவரும் ஒரே டேக்கில் நடித்து முடித்து விட்டார்' என குறிப்பிட்டார் மாநாட்டுப் பாடலை இயக்கியுள்ள கௌதம் மேனன்.
மாநாட்டுப் பாடலை முதல் முறை திரையிட்ட பின், அரங்கில் இருந்தவர்கள் ஒன்ஸ் மோர் கேட்க இரண்டாவது முறையும் பாடல் திரையிடப்பட்டது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வர் கருணாநிதி குறுந்தகட்டை வெளியிட, அதை இசைக் கலைஞர் எல். சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:
ரஹ்மானுடைய இசையை நான் எழுதிய வார்த்தைகளோடு குழைத்து நீங்களெல்லாம் பருகக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் எழுதிய பாடல் தான்.
ஆனால், தமிழகத்தினுடைய புலவர்கள், சங்க காலத்து பெருமக்கள், சங்க காலத்திற்குப் பின்னர் வந்த கடைச் சங்க காலம், இடைச் சங்க காலம் எனப் பல்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்த கம்பர், காளமேகம் காலம் வரையில் எழுதப்பட்ட கவிதைகளை, அறிவுரைகளை, கொள்கைகளை, பண்பாட்டினை, தமிழர்களுடைய பழக்க வழக்கங்களை எல்லாம் ஒரு பாட்டில் அமைத்து, அதை எழுதுவது எவ்வளவு பெரிய இடர்பாடு கொண்டது என்பதை நன்கு அறிவேன்.
பாடலை எழுதும் போது அருகில் இருந்தவர்கள், இந்தப் பாடல் வெற்றிகரமான பாடலாக வர வேண்டும் என்று ஒரு பிரார்த்தனையோடு எதிர்பார்த்தார்கள். இந்தப் பாடலை எழுதும் போது ஏற்பட்ட உணர்வை நான் மட்டுமே அறிவேன்.
எனது வாழ்நாளில் 10, 12 ஆண்டுகளைத் தவிர்த்து மீதியுள்ள ஆண்டுகள் எல்லாம் தமிழ், தமிழ் என்றுதான் என் உதடுகள் உச்சரித்திருக்கின்றன.
அதனால் யார் ஒருவர் தமிழ் என்று சொன்னாலும் திரும்பிப் பார்ப்பேன், ஒன்றிக் கலந்திடுவேன், உணர்வுகளை மதிப்பேன், அதனை மதிக்கின்றவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வாழ்த்துவேன்.
தரணி வாழ் கலைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நம் வீட்டுப் பிள்ளை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த பெருமைதான் ஆஸ்கார் விருதுகள்.
ரஹ்மானை போன்ற இளைஞர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒவ்வொரு இளைஞனும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும்.
ஏனெனில், நம்பிக்கை தான் வாழ்வின் முதல் படி. அதில் கால் வைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
நம்பிக்கையோடு நான் செலுத்திய உழைப்புதான் எனது முன்னேற்றத்துக்குக் காரணம். அதே போல், ரஹ்மான் உலகப் புகழ் பெறுவதற்கு அவரது நம்பிக்கை, இடைவிடாத முயற்சிதான்.
இது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. சமுதாயத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் ஒரு உந்துச் சக்தியை ஏற்படுத்தக் கூடியது.
இந்த பாடல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்குகிறது. எல்லா உயிர்களும் பிறப்பால் ஒன்றுதான். பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றேதான் என்பதுதான் அதற்கு பொருள்.
பிறந்த பின் என்ன என்பது தான் இன்றைக்கு உள்ள பிரச்னை. பிறந்த பின் எல்லோரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற உணர்வைப் பெற வேண்டும். எல்லாரும் ஒரே இனம் என்ற முத்திரையுடன் வாழ வேண்டும் என்ற வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.
கோவை மாநாடே இந்தப் பாடலுடன்தான் ஆரம்பமாகும். இந்தப் பாடல் விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும். நானே விளம்பரமாக இருந்து ஒவ்வொருவரையும் மாநாட்டுக்கு அழைக்கின்றேன் என்றார் கருணாநிதி.
அமைச்சர்கள் க. அன்பழகன், பரிதி இளம்வழுதி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, பாடகர் டி.எம்.செüந்தரராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், திரைப்பட இயக்குநர் கெüதம் மேனன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
செம்மொழி மாநாட்டில் 27 நாடுகளில் இருந்து 205 அறிஞர்கள் பங்கேற்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், கோவை மாநாட்டில் இலங்கையில் இருந்து 53 அறிஞர்கள், சிங்கப்பூர் 37, மலேசியா 29, அமெரிக்கா 22, கனடா 14, இங்கிலாந்து 9, ஆஸ்திரேலியா 6, பிரான்ஸ் 5, ஜெர்மனி 5, மொரிஷியஸ் 4, பக்ரைன் 2, ஜப்பான் 2, நெதர்லாந்து 2, செüதி அரேபியா 2, சீனா, செக் குடியரசு, ஹாங்காங், இத்தாலி, நியூசிலாந்து, ஓமன், போலந்து, ரஷ்யா, செர்பியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, ஸ்வீடன், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து தலா ஒரு அறிஞர் என 27 நாடுகளில் இருந்து 205 அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
ஒரே டேக்கில் கருணாநிதி
6 நிமிடங்கள் ஒடக் கூடிய மாநாட்டுப் பாடலில் சித்தன்னவாசல் வண்ண ஒவியங்கள், தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம், குமரியின் திருவள்ளுவர் சிலை, கடற்கரைகள், மாமல்லபுரம் கற்கோயில், திருமணமான தம்பதியை வீட்டுக்குள் வரவேற்பது, மழலைச் சிறுவர்களின் பள்ளி பாடம் கற்றல், பழமையான கல்வெட்டுகள் உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாடல் காட்சியில், 30 பாடகர்களும் தோன்றிப் பாடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.
"பத்தாவது படத்தை இயக்க உள்ள நிலையில் இந்த செம்மொழி மாநாட்டுப் பாடலை இயக்கியுள்ளேன். டி.எம்.சௌந்தராஜன் முதல் ஸ்ருதிஹாசன் வரை மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்ளை பாட வைத்ததற்கு ரஹ்மான்தான் காரணம். இந்த பாடலில் முதல்வர் கருணாநிதிக்கும் ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் சொல்லிவிட்டேன். சினிமாவில் ஒன் டேக் ஆக்டர்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள். ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் என்றதும் அவரும் ஒரே டேக்கில் நடித்து முடித்து விட்டார்' என குறிப்பிட்டார் மாநாட்டுப் பாடலை இயக்கியுள்ள கௌதம் மேனன்.
மாநாட்டுப் பாடலை முதல் முறை திரையிட்ட பின், அரங்கில் இருந்தவர்கள் ஒன்ஸ் மோர் கேட்க இரண்டாவது முறையும் பாடல் திரையிடப்பட்டது.
Similar topics
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
» ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு: மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
» ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு: மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|