புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
7 Posts - 64%
heezulia
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
8 Posts - 2%
prajai
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_m10நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 17, 2010 11:53 am

இளை​ஞர்​கள் நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம் என்று முதல்​வர் கரு​ணா​நிதி கூறி​னார்.​
​ உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்டு மைய நோக்​கப் பாடல் குறுந்​த​கடு வெளி​யீட்டு விழா சென்னை பல்​க​லைக்​க​ழ​கத்​தில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​
​ தமி​ழக முதல்​வர் கரு​ணா​நிதி குறுந்​த​கட்டை வெளி​யிட,​​ அதை இசைக் கலை​ஞர் எல்.​ சுப்​பி​ர​ம​ணி​யன் பெற்​றுக் கொண்​டார்.​
​ விழா​வில் முதல்​வர் கரு​ணா​நிதி பேசி​யது:​
​ ரஹ்​மா​னு​டைய இசையை நான் எழு​திய வார்த்​தை​க​ளோடு குழைத்து நீங்​க​ளெல்​லாம் பரு​கக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்​துள்​ளது.​ நான் எழு​திய பாடல் தான்.​
ஆனால்,​​ தமி​ழ​கத்​தி​னு​டைய புல​வர்​கள்,​​ சங்க காலத்து பெரு​மக்​கள்,​​ சங்க காலத்​திற்​குப் பின்​னர் வந்த கடைச் சங்க காலம்,​​ இடைச் சங்க காலம் எனப் பல்​வேறு காலக் கட்​டங்​க​ளில் வாழ்ந்த ​ கம்​பர்,​​ காள​மே​கம் காலம் வரை​யில் எழு​தப்​பட்ட கவி​தை​களை,​​ அறி​வு​ரை​களை,​​ கொள்​கை​களை,​​ பண்​பாட்​டினை,​​ தமி​ழர்​க​ளு​டைய பழக்க வழக்​கங்​களை எல்​லாம் ஒரு பாட்​டில் அமைத்து,​​ அதை எழு​து​வது எவ்​வ​ளவு பெரிய இடர்​பாடு கொண்​டது என்​பதை நன்கு அறி​வேன்.​ ​
​ பாடலை எழு​தும் போது அரு​கில் இருந்​த​வர்​கள்,​​ இந்​தப் பாடல் வெற்​றி​க​ர​மான பாட​லாக வர வேண்​டும் என்று ஒரு பிரார்த்​த​னை​யோடு எதிர்​பார்த்​தார்​கள்.​ இந்​தப் பாடலை எழு​தும் போது ஏற்​பட்ட உணர்வை நான் மட்​டுமே அறி​வேன்.​ ​
​ எனது வாழ்​நா​ளில் 10,​ 12 ஆண்​டு​க​ளைத் தவிர்த்து மீதி​யுள்ள ஆண்​டு​கள் எல்​லாம் தமிழ்,​​ தமிழ் என்​று​தான் என் உத​டு​கள் உச்​ச​ரித்​தி​ருக்​கின்​றன.​
அத​னால் யார் ஒரு​வர் தமிழ் என்று சொன்​னா​லும் திரும்​பிப் பார்ப்​பேன்,​​ ஒன்​றிக் கலந்​தி​டு​வேன்,​​ உணர்​வு​களை மதிப்​பேன்,​​ அதனை மதிக்​கின்​ற​வர்​கள் எங்​கி​ருந்​தா​லும் அவர்​களை வாழ்த்​து​வேன்.​ ​
​ தரணி வாழ் கலை​ஞர்​க​ளின் இத​யங்​க​ளில் குடி​கொண்​டி​ருக்​கும் நம் வீட்​டுப் பிள்ளை ஏ.ஆர்.ரஹ்​மா​னுக்கு கிடைத்த பெரு​மை​தான் ஆஸ்​கார் விரு​து​கள்.​ ​
​ ரஹ்​மானை போன்ற இளை​ஞர்​கள் எப்​படி முன்​னே​றி​னார்​கள் என்​ப​தைச் சிந்​தித்​துப் பார்க்க வேண்​டும்.​ அப்​ப​டிச் செய்​தால் ஒவ்​வொரு இளை​ஞ​னும் முன்​னேற முடி​யும் என்ற நம்​பிக்​கை​யைப் பெற முடி​யும்.​
ஏனெ​னில்,​​ நம்​பிக்கை தான் வாழ்​வின் முதல் படி.​ அதில் கால் வைத்​து​விட்​டால் வெற்றி நிச்​ச​யம்.​
​ நம்​பிக்​கை​யோடு நான் செலுத்​திய உழைப்​பு​தான் எனது முன்​னேற்​றத்​துக்​குக் கார​ணம்.​ ​ அதே போல்,​​ ரஹ்​மான் உல​கப் புகழ் பெறு​வ​தற்கு அவ​ரது நம்​பிக்கை,​​ இடை​வி​டாத முயற்​சி​தான்.​
இது யாரோ ஒரு சில​ருக்கு மட்​டும் அல்ல.​ சமு​தா​யத்​தில் உள்ள எல்லா இளை​ஞர்​க​ளுக்​கும் ஒரு உந்​துச் சக்​தியை ஏற்​ப​டுத்​தக் கூடி​யது.​ ​ ​
​ இந்த பாடல்,​​ பிறப்​பொக்​கும் எல்லா உயிர்க்​கும் என்று தொடங்​கு​கி​றது.​ எல்லா உயிர்​க​ளும் பிறப்​பால் ஒன்​று​தான்.​ பிறப்பு எல்லா உயிர்​க​ளுக்​கும் ஒன்​றே​தான் என்​ப​து​தான் அதற்கு பொருள்.​
பிறந்த பின் என்ன என்​பது தான் இன்​றைக்கு உள்ள பிரச்னை.​ பிறந்த பின் எல்​லோ​ரும் ஒரே குலம்,​​ ஒரே இனம் என்ற உணர்​வைப் பெற வேண்​டும்.​ எல்​லா​ரும் ஒரே இனம் என்ற முத்​தி​ரை​யு​டன் வாழ வேண்​டும் என்ற வகை​யில் இந்​தப் பாடல் அமைந்​தி​ருக்​கி​றது.​ ​
​ கோவை மாநாடே இந்​தப் பாட​லு​டன்​தான் ஆரம்​ப​மா​கும்.​ இந்​தப் பாடல் விளம்​ப​ரத்​துக்கு பயன்​ப​டுத்​தப்​ப​டும்.​ நானே விளம்​ப​ர​மாக இருந்து ஒவ்​வொ​ரு​வ​ரை​யும் மாநாட்​டுக்கு அழைக்​கின்​றேன் என்​றார் கரு​ணா​நிதி.​
அமைச்​சர்​கள் க.​ அன்​ப​ழ​கன்,​​ பரிதி இளம்​வ​ழுதி,​​ தலை​மைச் செய​லர் கே.எஸ்.ஸ்ரீபதி,​​ பாட​கர் டி.எம்.செüந்​த​ர​ரா​ஜன்,​​ சட்​டப் பேரவை உறுப்​பி​னர் பீட்​டர் அல்​போன்ஸ்,​​ திரைப்​பட இயக்​கு​நர் கெüதம் மேனன் உள்​ளிட்​டோர் விழா​வில் பங்​கேற்​ற​னர்.​

செம்​மொழி மாநாட்​டில் ​27 நாடு​க​ளில் இருந்து 205 அறி​ஞர்​கள் பங்​கேற்பு விழா​வில் முதல்​வர் கரு​ணா​நிதி பேசு​கை​யில்,​​ கோவை மாநாட்​டில் இலங்​கை​யில் இருந்து 53 அறி​ஞர்​கள்,​​ சிங்​கப்​பூர் 37,​ ​ மலே​சியா 29,​ அமெ​ரிக்கா 22,​ கனடா 14,​ இங்​கி​லாந்து 9,​ ஆஸ்​தி​ரே​லியா 6,​ பிரான்ஸ் 5,​ ஜெர்​மனி 5,​ மொரி​ஷி​யஸ் 4,​ பக்​ரைன் 2,​ ஜப்​பான் 2,​ நெதர்​லாந்து 2,​ செüதி அரே​பியா 2,​ சீனா,​​ செக் குடி​ய​ரசு,​​ ஹாங்​காங்,​​ இத்தாலி,​​ நியூ​சி​லாந்து,​​ ஓமன்,​​ போலந்து,​​ ரஷ்யா,​​ செர்​பியா,​​ தென்​னாப்​பி​ரிக்கா,​​ தென்​கொ​ரியா,​​ ஸ்வீ​டன்,​​ ஐக்​கிய அரபு நாடு​க​ளில் இருந்து தலா ஒரு அறி​ஞர் என 27 நாடு​க​ளில் இருந்து 205 அறி​ஞர்​கள் பங்​கேற்​க​வுள்​ள​னர் என்​றார்.​ ​

ஒரே டேக்​கில் கரு​ணா​நிதி

6 நிமி​டங்​கள் ஒடக் கூடிய மாநாட்​டுப் பாட​லில் சித்​தன்​ன​வா​சல் வண்ண ஒவி​யங்​கள்,​​ ​ தஞ்சை பெரிய கோயி​லின் கோபு​ரம்,​​ கும​ரி​யின் திரு​வள்​ளு​வர் சிலை,​​ ​ கடற்​க​ரை​கள்,​​ மாமல்​ல​பு​ரம் கற்​கோ​யில்,​​ திரு​ம​ண​மான தம்​ப​தியை வீட்​டுக்​குள் வர​வேற்​பது,​​ மழ​லைச் சிறு​வர்​க​ளின் பள்ளி பாடம் கற்​றல்,​​ பழ​மை​யான கல்​வெட்​டு​கள் ​ உள்​ளிட்ட பாரம்​ப​ரிய நினை​வுச் சின்​னங்​கள் பட​மாக்​கப்​பட்​டுள்​ளன.​
​இந்​தப் பாடல் காட்​சி​யில்,​​ 30 பாட​கர்​க​ளும் தோன்​றிப் பாடு​வது போல் பட​மாக்​கப்​பட்​டுள்​ளது.​ ​ ​ ​ ​
​"பத்​தா​வது படத்தை இயக்க உள்ள நிலை​யில் இந்த செம்​மொழி மாநாட்​டுப் பாடலை இயக்​கி​யுள்​ளேன்.​ ​ டி.எம்.சௌந்​த​ரா​ஜன் முதல் ஸ்ரு​தி​ஹா​சன் வரை மூன்று தலை​மு​றை​க​ளைச் சேர்ந்​த​வர்ளை பாட வைத்​த​தற்கு ரஹ்​மான்​தான் கார​ணம்.​ ​ இந்த பாட​லில் முதல்​வர் கரு​ணா​நி​திக்​கும் ஸ்டார்ட்,​​ கேமிரா,​​ ஆக்​ஷன் சொல்​லி​விட்​டேன்.​ ​ ​ சினி​மா​வில் ஒன் டேக் ஆக்​டர்ஸ் நிறைய பேர் இருக்​கி​றார்​கள்.​ ​ ஸ்டார்ட்,​​ கேமிரா,​​ ஆக்​ஷன் என்​ற​தும் அவ​ரும் ஒரே டேக்​கில் நடித்து முடித்து விட்​டார்' என குறிப்​பிட்​டார் மாநாட்​டுப் பாடலை இயக்​கி​யுள்ள கௌ​தம் மேனன்.​ ​​
மாநாட்​டுப் பாடலை முதல் முறை திரை​யிட்ட பின்,​​ அரங்​கில் இருந்​த​வர்​கள் ஒன்ஸ் மோர் கேட்க இரண்​டா​வது முறை​யும் பாடல் திரை​யி​டப்​பட்​டது.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 17, 2010 11:56 am

என்ன மறுபடியும் எழுத ஆரம்பிசிட்டரா ஆண்டவா தமிழகத்தை காப்பாற்று

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 12:01 pm

பேச்சில் வல்லவர்!

இல்லைனா தொழில் பண்ண முடியுமா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக