புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருவறைச் சுகம் - Page 3 Poll_c10கருவறைச் சுகம் - Page 3 Poll_m10கருவறைச் சுகம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறைச் சுகம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 7:54 am

First topic message reminder :

கருவறைச் சுகம் - Page 3 1454752643_00f9b8e147

அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த
உலகம்
என்னை பயமுறுத்துகிறது


உன் உதிரத்தில் நானிருந்தேன்
உணர்ந்தது
பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்


நிசப்தத்தின்
மத்தியிலே
என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக
பார்கிறது
என் இதயத்துடிப்பு


மொழிகளெல்லாம்
அங்கிருக்கவில்லை
என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில்
சொன்னாய்

மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய
வேண்டி இருக்கிறது


என் உலகம்
மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவாமிருக்கவில்லை
நான்
அன்று

அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்- சிலவேளை
மூச்சுவிடக்
காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று


அன்னையே!
உன்
கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை
பயமுறுத்துகிறது

-ஜாவிட் ரயிஸ்


.




சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 5:50 pm

அழகான வரிகள் கொண்ட கவிதை தொடருங்கள் நண்பரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 15, 2010 6:00 pm

சூப்பர்பா மேலும் கலக்குங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கருவறைச் சுகம் - Page 3 Logo12
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 8:16 pm

சபீர் மற்றும் ரிபாஸ் ! உங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 15, 2010 11:09 pm

jawid_raiz wrote:100 பேருக்கு மேல் பார்த்தும் பின்னூட்டம் வரவில்லை என்றதும் "கவிதையில்
ஏதோ தவறிருக்கிறது" என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம்
ஆறுதலாக இருக்கிறது. நன்றி ARR

பின்னூட்டம் இல்லாததால் பின்னோட்டம் வேண்டாம் நண்பா...

நான் இன்றுதான் கவனித்தேன்...

இத்தனை அருமையான வரிகளை காலம் தாழ்ந்தேனும் கண்டேனே எனும் பெருமை..

இவ்வுலகில் எல்லாம் இருந்தும் எதுவோகுறைகிற்தே என்னும் மனிதமனம் இங்கே புடம் போடப்பட்ட ரசவாதம் அறிந்தேன்....

கருவாகி உருவாகி இவ்வுலக தொல்லைகளால் தருவாகி நிற்கிறோம் இயற்கையின் முன் கையேந்தி...!

சற்றே விழித்திட நீங்கள் எழுப்பிய சங்கநாதம் எட்டுத்திசை எட்டிடவேண்டும்...

மனமார்ந்த பாராட்டுகக்ள் கவிப்புயலே...! கருவறைச் சுகம் - Page 3 678642 கருவறைச் சுகம் - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 11:23 pm

நான் கவிப்புயல் இல்லை... ஏதோ ஒரு முயட்சியாளன்... உங்கள் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி கலை !

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 15, 2010 11:37 pm

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா இன்னும் தொடருங்கள் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கருவறைச் சுகம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 11:41 pm

அப்புகுட்டி wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா இன்னும் தொடருங்கள் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் ஆதரவு இருக்கும் பொது தொடர்வதில் ஐயமில்லை.. நன்றி அப்பு குட்டி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 15, 2010 11:48 pm

jawid_raiz wrote:
அப்புகுட்டி wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா இன்னும் தொடருங்கள் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் ஆதரவு இருக்கும் பொது தொடர்வதில் ஐயமில்லை.. நன்றி அப்பு குட்டி
சியர்ஸ் சியர்ஸ்



கருவறைச் சுகம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 16, 2010 12:48 am

jawid_raiz wrote:நான் கவிப்புயல் இல்லை... ஏதோ ஒரு முயட்சியாளன்... உங்கள் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி கலை !

கருவறைச் சுகம் - Page 3 359383 கருவறைச் சுகம் - Page 3 359383




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun May 16, 2010 3:00 am

நண்பா...
உன் உள்ளத்தின் குமுறல் என் உள்ளத்துள் ஒலிக்க
என் உள்ளமும்
அதே விடயத்திற்காக
குமுறிக் குமுறி அடங்கிய எரிமலையாக
இருந்தகாலம்
நீங்கி
மீண்டும் சீறியது...

அநீதியைக் கேட்கின்றோம்
காதை
மூடிவிட்டால்
காலம் மாறாது

அநீதியைப் பார்க்கின்றோம்
கண்களை
மூடிவிட்டால்
தீமைகள் கருகாது

அநீதியுடன் சேர்ந்திருப்பதால்
ஒரு
துளி நீதியும்
வற்றிப்போய்விடுகிறது

உள்ளக் குமுறல்கள் அவை
உண்மையின்
அழுகைகள்,
காலம் ஒன்று கட்டாயம் உதிக்கும்
அன்னை வயிற்றில் கிடைத்த
நிம்மதி
இந்த பூமியில் கிடைக்கும்
அந்தக் காலத்திற்காக ஏங்கி
வாழுவோம்...
அதனால்
அநீதியை
எதிர்ப்போம்
அதுவும் முடியாதெனின்
ஐயகோ....
கருவறையும்
இன்று

பாதுகாப்பு இல்லையே...

அருமையான கவிதை...பாராட்டுகள்...தொடருங்கள்..உங்கள் கவிப் பயணத்தை..கூட
நாமும் வருகின்றோம்...!

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக