புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
9 Posts - 4%
prajai
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
18 Posts - 4%
prajai
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_m10உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat May 15, 2010 12:34 pm

உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்!

உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்
வந்து, ”யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது?’ எனவினவ, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இந்த
நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார்’ என்று கூறினார்கள்.” நூல்: முஸ்லீம் 4640.]

இன்று முஸ்லிம்களில் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளுடன் வாழ்பவர்களை அதிகமானோரை பார்க்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கும் முஸ்லிம்களையும் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் போய், ‘நீங்கள் உங்கள் உறவினரோடு சேர்ந்து வாழக்கூடாதா?’ என்று நாம் சொன்னால், ‘அட! போங்க!! அவன் வீட்லயா எனக்கு சாப்பாடு!’ என்று சாதாரணமாக உறவுகளை உதாசீனப்படுத்துவதை
பார்க்கிறோம்.


நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார்.” (நூல்: புகாரி, எண் 6237)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியிருக்ககல்யாண வீட்டில் எனக்கு பந்தியில் எலும்பைத்தான் போட்டான்’ என்ற உப்பு சப்பில்லாத விஷயத்திற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல், உறவினர்களை உதாசீனம் செய்பவர்கள் சிந்திக்கவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும் உறவின் இலக்கணம்

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்
வந்து, ”யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது? என வினவ, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார் என்று நபியவர்கள் கூறினார்கள்.” (நூல்: முஸ்லீம் 4640.)


மேலும், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் போதுமென்று சொல்லாத விஷயங்கள் இரண்டுதான். 1.
செல்வம் 2 .ஆயுள். கோடிக்கணக்கில் செல்வத்தை சேர்த்து வைத்துள்ளவனிடம், இன்னொரு கோடியை காட்டிஇது வேணுமா? என்றால் ஆமா! வேணும் என்றுதான் சொல்வான். அதுபோல நூறுவயசு குடுகுடு கிழவனிடம் அவன் உயிர் பிரியும் நேரத்தில் உனக்கு இறுதி ஆசை என்ன? என்றால் இன்னொரு பத்து வருஷம் வாழ்ந்தால் நல்லாருக்குமே என்பான்!

நாம் விரும்பும் செல்வமும்-ஆயுளும் அதிகமாக வேண்டுமெனில் இதோ நபியவர்களின் பொன்மொழி
பாரீர்! ”தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.” (நூல்: புகாரி, எண் 5985)


உறவுக்கு உதவுவதால் நமக்கு கிடைக்கும் இரட்டிப்பு பரிசு!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு உடைய மனைவி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். பள்ளிவாயிலில் இருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள்.

நான் என் (கணவர்) அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுவுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள
அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும்
என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது
ஸதாகாவாகுமா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக்
கூறினேன்.

அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, ‘அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம்.

உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால் ரளியல்லாஹு
அன்ஹு, ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார்.

உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்திற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள்.
(நூல்: புகாரி, எண் 1466)


இம்மையிலேயே தண்டனைதர தகுதியான பாவம்!

இந்த உலகில் பல்வேறு பாவங்களை செய்கிறோம். நாம் செய்யும் பாவங்களுக்காக அல்லாஹ், உடனுக்குடன் தன்டிக்கநினைத்தால் நாம் யாருமே தப்பமுடியாது. நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனையை மறுமைவரை தள்ளிவைத்துள்ளான். இருப்பினும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு முன் இம்மையிலும் துரிதமாக தண்டனை அளிப்பதற்கு ஏற்ற பாவங்கள்; அநியாயமும், உறவை முறிப்பதும்தான்.” (நூல்: அபூதாவூத்)

சொர்க்கத்தின் திறவுகோல் உறவு

உறவை சேர்த்து வாழ்ந்தால்த்தான் நம்முடைய இலக்கான சொர்க்கத்தை அடைய முடியும். ”ஒரு
மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”சொர்க்கத்தில் என்னை சேர்ப்பிக்கக்கூடிய நற்செயலை எனக்கு அறிவித்து தாருங்கள்” என வினவ, அதற்கு நபியவர்கள், *அல்லாஹ்வை வனங்கு. அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கதே, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தை வழங்கு. உறவினரை சேர்த்து வாழ்வீராக!” என்று கூறினார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.” (நூல்: புகாரி, எண் 5984)


ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொர்க்கமே இலக்கு! அந்த சொர்க்கத்தை அடைய பழுதடைந்திருக்கும் நமது
‘உறவு’ பாலத்தை இன்றே புதுப்பிப்போம்! இறையருள் பெறுவோம்!!




நன்றி:- நீடுர் இன்போ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக