புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
63 Posts - 57%
heezulia
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
58 Posts - 56%
heezulia
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன்


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 12:56 pm


கண்கள் சரியான அமைப்பில் இல்லாமலிருந்தால் அல்லது விழிவில்லைகள் முறையாகக்
குவிமையப்படுத்தவில்லை எனில், விழித்திரையில் உருவத்தின் தெளிவான
வடிவமைப்பு ஏற்படாது. இந்நிலையில் பார்வையைச் சரிப்படுத்த கண்ணாடி அணிய
வேண்டிய நிலை உண்டாகலாம். கிட்டப்பார்வை உள்ளவருக்கு தூரத்தில் உள்ள
பொருட்கள் தெளிவின்றி காணப்படும்; ஏனெனில் உருவம் விழித்திரைக்கு
முன்புறம் அமைந்து விடுகிறது. கிட்டப்பார்வை உள்ளவருக்கு அருகில் உள்ள
பொருட்கள் தெளிவாகத் தெரியும். தூரப்பார்வை உள்ளவருக்கு, உருவம்
விழித்திரைக்குப் பின்புறம் அமைந்து அருகில் உள்ள பொருட்கள் தெளிவின்றி
காட்சியளிக்கும். மக்களுக்கு வயது ஏற ஏற அவர்களது விழி வில்லைகள் கடினமாகி
விடுகின்றன; அவற்றில் வடிவம் மாற்றப்பட இயலாமல் அருகில் உள்ளவற்றைத்
தெளிவாகக் காணமுடியாமல் போகிறது.கண்களை இமைப்பது ஒரு முக்கிய
செயல்பாடாகும்; இதனால் கண்களின் மேற்புறம் உயவிடப்பட்டுத்
தூய்மைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக கார்னியா என்னும் விழிப்படலம் மிக
நுண்ணிய பகுதியாகும்; இது உலர்ந்து போகாமல், தொற்று ஏற்படாமல்
காப்பாற்றப்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

நம் கண்கள் நிறத்தைக் காண்பது எவ்வாறு?

நமது விழித்திரை நுண்ணிய உயிரணுக்களின் அடுக்கினால் ஆனது; இவ்வுயிரணுக்கள் நுண்கம்பிகள் மற்றும் கூம்புகளால் (rods and cones) ஆனவை. இவ்வுயிரணுக்களில் நிறப்பொருட்கள்
அமைந்துள்ளன; இவற்றின் மீது ஒளி விழும்போது நரம்புத் தூண்டலால் இவை
எதிர்வினை புரிகின்றன. நுண்கம்பிகள் ஒல்லியான உயிரணுக்கள் ஆகும்; இவை
கறுப்பு வெள்ளைப் பார்வைக்குப் பொறுப்பானவை. கூம்பு உயிரணுக்கள்
நிறங்களின் பார்வையை அளிப்பவை. அவை பல்வேறு வண்ண ஒளிக்கூருணர்வுப்
பொருட்களுக்கு, சிகப்பு, மஞ்சள்-பச்சை அல்லது நீலம்-ஊதா ஒளிகளுக்கு,
பொறுப்பானவை. கறுப்பு மற்றும் வெள்ளை உருவங்களை நுண்கம்பிகள் மூலமாகவும்,
கூம்பு உயிரணுக்கள் மூலமாக பல்வகை வண்ண உருவங்களையும் நம்மால் காண
இயலுகிறது. கூம்பு உயிரணுக்கள் ஒளி வீசும்போது மட்டுமே செயல்படும்;
அதனால்தான், மங்கிய ஒளியில் நிறங்களைக் காண்பது கடினமாக உள்ளது.

நிறக்குருடுஎன்பது எந்த நிறத்தையும் காண முடியாத ஒரு நிலைமையாகும்; ஆனால் இது மிக
அரிதானதோர் நிலைமை. பெரும்பான்மையில், சிகப்பு-பச்சை நிறக் குருட்டுத்
தனமை மட்டுமே நிலவி வருகிறது; இவர்களால் சிகப்பு, பச்சை, பழுப்பு நிறங்களை
வேறுபடுத்திக் காண முடிவதில்லை.


எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 1:10 pm

மிகவும் அருமையானதும் பயனுள்ளதுமான தகவல்.
நன்றி நண்பா.





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 1:11 pm

எஸ்.எம். மபாஸ் wrote:மிகவும் அருமையானதும் பயனுள்ளதுமான தகவல்.
நன்றி நண்பா.
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642 சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642 சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642 சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 14, 2010 2:19 pm

அருமையான தகவல் ...அது சரி கண்ணாடி ஏன் அணியுறோம்..எவ்வாறு கண்ணாடி
போட்டவுடன் சரியாக பார்க்க முடிகிறது



தீதும் நன்றும் பிறர் தர வாரா சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக