புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
75 Posts - 55%
heezulia
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
70 Posts - 55%
heezulia
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாறாத எமன்


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 2:52 pm

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை!

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி.
ஏற்கெனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.

பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதைஅறிய முடியாமல் குழம்பிப் போய் வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா! நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால், ஒரே ஒரு குறைதான்...'' என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்னிடமே குறை காண்கிறாயா.. என் பெருமையை அறியாதவனே..'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்து அகந்தையுடன் உலுக்கிக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற ஒரே குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு!'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 2:56 pm

சிந்திக்க வேண்டிய விசயம் சம்ஸ் நல்ல கதை வாழ்த்துக்கள்.



ஏமாறாத எமன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 14, 2010 3:28 pm

சூப்பர்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 14, 2010 4:07 pm

பாடம் புகட்டும் கதை பகிர்விற்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஏமாறாத எமன் Avatar15523pf0
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 4:13 pm

வழிப்போக்கன் wrote:பாடம் புகட்டும் கதை பகிர்விற்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி

நன்றி நண்பா ஏமாறாத எமன் 678642 ஏமாறாத எமன் 678642

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Fri May 14, 2010 5:02 pm

யோசிக்க வேண்டிய விஷயம்தான்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 5:45 pm

ஏமாறாத எமன் 677196 ஏமாறாத எமன் 677196





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri May 14, 2010 5:48 pm

தற்பெருமை உயிருக்கு உலை வைக்கும் என்னும் நீதிசொல்லும் அரிய கதை.. !

இனி நாம் சுய தம்பட்டத்தைக் கையிலெடுக்கும்போதெல்லாம் எமனின் பாசக்கயிறு நெஞ்சில் நிழலாடும்..!

பயனுள்ள பகிர்வு சம்சு.. பாராட்டுகள்..!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக