புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
2 Posts - 1%
prajai
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
435 Posts - 47%
heezulia
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
30 Posts - 3%
prajai
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் ஆயுட்காலம்


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sun Jun 28, 2009 2:15 pm

இந்த பூமியிலே வாழுகின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. அதேபோல மனிதனுக்கும் பேராசை, சினம், கவலை, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் போன்ற குணங்கள் உண்டு. முதலிலே இந்த உலகத்தை படைக்கும்பொழுது எல்லா உயிரினங்களையும் படைத்துவிட்டு அவைகளுக்கு ஆயுட்காலத்தையும் படைத்தான். அதாவது எல்லா உயிரினங்களும் முப்பது ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கலாம் என்று படைக்கப்பட்டது. இதனை எல்லா உயிரினங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் ஒரு நான்கு உயிரினங்கள் மட்டும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவைகள் கழுதை, நாய், குரங்கு, மனிதன் போன்றவைகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே கடவுளிடம் சென்று முறையிட தீர்மானித்தன. ஆனால் கடவுளை எப்படி சந்தித்து பேசுவது என்று தெரியாமல் திகைத்தன. அப்பொழுது அவைகளுக்கு உதவி செய்வதற்கு ஒரு ஜீவன் ஒன்று வந்து அவர்களை கடவுளிடம் கூட்டிச் சென்றது. கடவுளும் அவர்களை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

முதலில் கழுதை சொல்லியது தாங்கள் எனக்கு முப்பது ஆண்டுகாலம் வரைக்கு ஆயுட்காலத்தை கொடுத்திருக்கிறீர்கள் எனக்கு முப்பது ஆண்டுகள் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நான் பொதி சுமந்து மிகவும் கஷ்டப்படுகிறேன் இதனையே என்னால் முப்பது ஆண்டுகள் வரை செய்ய முடியாது அதனால் எனக்கு ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் யோசித்து சரி நீ சொல்வதும் கூட சரிதான் ஆகையால் உனக்கு ஆயுட்காலம் 18 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அடுத்து நாய் கூறியது எனக்கும் முப்பது ஆண்டுகாலம் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நாய்படாத பாடு என்று சொல்வார்கள் நான் தெரு தெருவாய் சுற்றி தான் வரப்போறேன் ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 12 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அடுத்து குரங்கு கூறியது எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டும் ஏனெனில் நான் மரம் மரமாக தாவி தாவி தான் பிழைக்க வேண்டியிருக்கிறது ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அடுத்து மனிதன் கூறினான் எனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். அதற்கு கடவுள் அதெல்லாம் முடியாது எதற்கு உனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டார்? நான் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் நிறைய இருக்கிறது, செய்ய வேண்டிய கடமைகளும் நிறைய இருக்கிறது இவற்றையெல்லாம் இந்த முப்பது ஆண்டுகளில் நிறைவு செய்ய முடியாது ஆகையால் ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். கடவுள் அதற்கு ஆயுட்காலத்தை கூட்டுவதற்கு வழிமுறைகள் இல்லை அப்படியே செய்தாலும் பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். அதற்கு மனிதன் ஒரு யோசனை கூறினான் அதாவது கழுதையின் ஆயுட்காலத்தில் 12 ஆண்டுகளையும், நாயின் ஆயுட்காலத்தில் 18 ஆண்டுகளையும், குரங்கின் ஆயுட்காலத்தில் 20 ஆண்டுகாலத்தையும் சேர்த்து கொடுத்தால் எந்தவொரு பிரச்சனையும் வராதே என்று கூறினான். கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று மனிதனின் ஆயுட்காலத்தை கூட்டிக் கொடுத்தார்.


இவ்வாறாக வந்த மனிதன் 30 வயது வரை மனிதனாக இருக்கிறான், அதற்குப்பின் கழுதையாக அதாவது வீட்டின் குடும்ப பொறுப்புகளை சுமக்கிறான், அதன்பின் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை தேடி அலைகிறான், பின்னர் வயதாகி மற்றவர்களின் சொல் கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு அவனுடைய கடைசி வாழ் நாள் நிறைவடைகிறது.

மனிதனின் ஆயுட்காலத்தில் அவன் செய்ய வேண்டியது என்ன மற்றவர்களின் உடல், உயிர்க்கோ, மனதுக்கோ துன்பம் தராமலும் முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்து அன்பாகவும், மற்றவர்களை மதித்தும் வாழ்வதே ஆகும்.

எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனுந்தான் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத, இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான். நாம் வாழக்கூடிய வாழ்க்கை முறையானது முரண்பாடாக அமையும்போது துன்பம் வருகிறது. அதனால் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் வாழும் முறையையும் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற நடைமுறைகளையும் அந்த நோக்கத்திற்காகவே அமைத்துக் கொண்டால் வாழ்க்கை இன்பமாகவே இருக்கும்.


sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sun Jun 28, 2009 5:11 pm

மிக அருமை......உண்மையும் கூட...

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 28, 2009 5:34 pm

சூப்பர் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக