புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_m10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_m10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10 
3 Posts - 8%
heezulia
இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_m10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_m10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_m10இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu May 13, 2010 2:42 pm

இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நேரங்களில் சிங்கள படையினர் தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கடத்தி சென்று கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன.

இப்போது விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும் தமிழர்களை கடத்தி செல்வது அதிகரித்து உள்ளது.

அதுவும் சமீபகாலமாக இந்த கடத்தல் சம்பவம் அதிகரித்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ராணுவத்தினரே இந்த சம்பவத்தில் ஈடுபடுவதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். கடத்தலுக்காக வெள்ளை மற்றும் கறுப்பு நிற வேன்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த வேன்கள் திடீரென தமிழர்களின் கிராமங்களுக்கு வருகிறது. அங்கு கண்ணில்படும் இளம் பெண்கள், மற்றும் இளைஞர்களை கடத்தி செல்கின்றனர்.

பின்னர் அவர்கள் வீடு திரும்புவதே இல்லை. அவர்கள் கதி என்ன ஆகிறது? என்றும் தெரிவது இல்லை. அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று கொலை செய்வதாகவும், பெண்களை கற்பழித்து பின்னர் கொல்வதாகவும் தமிழர்கள் சொல்கின்றனர்.

சமீபத்தில் வெல்வெட்டி துறையில் ஒரு சிறுமியை இதே போல கடத்தி சென்றனர். ஆனால் அவர் இடையில் தப்பி வந்து விட்டார். அவர் அந்த வேனில் மேலும் 6 இளம் பெண்கள் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக கூறியுள்ளார்கள்.

இலங்கை தமிழர்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் மூலமாவது ஓரளவு பாதுகாப்பு இருந்தது. இப்போது எந்தவித பாதுகாப்பும், இல்லாததால் இது போன்ற அத்து மீறல்கள் அதிகம் நடப்பதாக தமிழர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

வெள்ளை, கறுப்பு நிற வேன்களை எங்காவது பார்த்து விட்டாலே தமிழர்கள் ஓடிச் சென்று பதுங்கி கொள்கிறார்கள்.

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Thu May 13, 2010 4:34 pm

தட்டிகேட்க ஆளிலில்லா விட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்ன கொடுமை சார் இது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 13, 2010 7:41 pm

மனசு கலந்குதுப்பா! என்ன மனுசங்க இவனுங்க? இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை 56667



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu May 13, 2010 8:27 pm

ilakkiyan wrote:தட்டிகேட்க ஆளிலில்லா விட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்ன கொடுமை சார் இது
சியர்ஸ்

என்ன செய்வது நாம் தமிழராக பிறந்துவிட்டோம் அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri May 14, 2010 9:36 am

ப்ரியதர்ஷி wrote:
ilakkiyan wrote:தட்டிகேட்க ஆளிலில்லா விட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்ன கொடுமை சார் இது
சியர்ஸ்

என்ன செய்வது நாம் தமிழராக பிறந்துவிட்டோம் அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன செய்வது நாம் மனிதனாகவும் பிறந்துவிட்டோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக