புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பூ... - Page 3 Poll_c10நட்பூ... - Page 3 Poll_m10நட்பூ... - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நட்பூ... - Page 3 Poll_c10நட்பூ... - Page 3 Poll_m10நட்பூ... - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நட்பூ... - Page 3 Poll_c10நட்பூ... - Page 3 Poll_m10நட்பூ... - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பூ...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 10:04 am

First topic message reminder :

நட்பு கிடைப்பது அரிதில்லை
ஆனால் நல்ல நட்பு கிடைப்பது அரிது
அதனினும் அரிது
உண்மையான நட்பு

தன் தேவைக்கென கேட்பது
காரிய நட்பு
அவசியத்துக்கு மட்டும்
நட்பு நாடுவது சுயநல நட்பு

ஏதோ என்று நட்பு கொள்ளுவது
பொழுதை போக்கும் நட்பு
எனக்கும் உண்டு பார் இத்தனை நட்பு
என்று கொள்வது தற்பெருமை நட்பு

உல்லாச நட்பு, ஊர் சுற்ற ஒரு நட்பு
காசுக்காக நட்பு, அலட்டிக்கொள்ளும் நட்பு
வேண்டாத நட்பு அவசியமற்ற நட்பு

உண்ணும் போது உடனிருந்து
உள்ளத்தை அன்பாய் பகிர்ந்து
கலங்கும்போது அணைத்து
துன்பம் வரும்போது காத்து

தோல்வியில் துவளும்போது
வெற்றிக்காய் ஊக்குவித்து
நீயே அறியாது நன்மை செய்து
உண்மை உரக்க உரைக்கும் நட்பே
உன்னதமான உயிர் நட்பு...

மற்றதெல்லாம் காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும் காகிதப்பூ




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ... - Page 3 47

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed May 12, 2010 5:31 pm

அருமையான பூ ... இப்போ அதிகம் காகிதத்தில் தான் கிடைக்கிறது நட்பூ... - Page 3 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நட்பூ... - Page 3 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 13, 2010 12:21 am

அப்புகுட்டி wrote:
மஞ்சுபாஷிணி wrote:
srinihasan wrote:நம்ம அப்பு(பூ) அவர்களுக்காக நீங்கள் பதிந்த நட்பு(பூ) கவிதை மிகவும் அருமை.. நட்பூ... - Page 3 678642 நட்பூ... - Page 3 154550


(அவர் உங்களிடம் காதல் கவிதை கேட்டால் நீங்கள் அவருக்கு நட்பு கவிதையை பரிசளித்துள்ளீர்கள்... அவர் மனம் என்ன வருத்தபடுமோ)

அன்பு நன்றிகள் ஸ்ரீனிஹாசன்...

நாளை நல்லதொரு காதல்கவிதை தந்துவிடுகிறேன் கண்டிப்பாக அப்புக்குட்டிக்காக புன்னகை
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ

அப்படியென்றால் நாளை அப்புவுக்கு மிக்க மகிழ்ச்சி .... எங்களுக்கும்தான்.... நட்பூ... - Page 3 677196 நட்பூ... - Page 3 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 11:30 am

ஹாசிம் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
ஹாசிம் wrote:அருமையான உறவை அழகான வரிகளில் தங்களின் நட்பும் உண்மையானது ஆழமானது நன்றி நட்பூ... - Page 3 154550

அன்பு நன்றிகள் ஹாசிம் உண்மையே... ஏன்னா நட்புக்கு குறைகளை பார்க்க தெரியாது... அன்புடன் கூடிய நட்புக்கோ குறைகளை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தும் மனப்பக்குவம் உண்டு.....

நிச்சயமாக எந்த நன்பருடனும் எதனையும் எதிர்பார்க்காமல் பழகுவது நீடித்த நட்பாக தொடரும்
அதிகமான நண்பர்கள் சிறிய விடயத்துக்கும் சண்டை செய்து ஆயுளுக்கும் பேசாமல் இருப்பார்கள்
ஒரு நன்பன் செய்த பிழையை மறக்க அவன் எம் வாழ்வில் செய்த நன்மைகளை நினைத்துப்பார்க்க வேண்டும் அத்தோடு அனைத்தும் மறந்துவிடும் நட்பூ... - Page 3 154550 நட்பூ... - Page 3 678642

உண்மையான வார்த்தைகள் அத்தனையும் ஹாசிம்.... அன்பு நன்றிகள்.... நட்பூ... - Page 3 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 11:34 am

எஸ்.எம். மபாஸ் wrote:நட்பூ... - Page 3 678642 நட்பூ... - Page 3 154550

அன்பு நன்றிகள் எஸ் எம் மபாஸ்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 11:35 am

அப்புகுட்டி wrote:
srinihasan wrote:நம்ம அப்பு(பூ) அவர்களுக்காக நீங்கள் பதிந்த நட்பு(பூ) கவிதை மிகவும் அருமை.. நட்பூ... - Page 3 678642 நட்பூ... - Page 3 154550


(அவர் உங்களிடம் காதல் கவிதை கேட்டால் நீங்கள் அவருக்கு நட்பு கவிதையை பரிசளித்துள்ளீர்கள்... அவர் மனம் என்ன வருத்தபடுமோ)

நிச்சயமாக நல்ல நட்பே உலகை வெல்லும் என்பதை கவிதை மூலம் தந்துள்ளார்கள் நன்றிகள் மேடம் அருமையாக உள்ளது நன்றி வாசன் கவலை இல்லை சந்தோசம் காதலை நேசிப்பவன் நட்புக்கொள்வான் நட்பூ... - Page 3 678642 நட்பூ... - Page 3 678642 நட்பூ... - Page 3 154550 நட்பூ... - Page 3 154550

உண்மை உண்மை அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ... - Page 3 47
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu May 13, 2010 11:41 am

இளமாறன் wrote:அருமையான பூ ... இப்போ அதிகம் காகிதத்தில் தான் கிடைக்கிறது நட்பூ... - Page 3 440806
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu May 13, 2010 11:58 am

உண்மை தான் அக்கா சிறந்த நண்பர்கள் எதையும் எதிர்பார்த்து நட்பு
கொள்வதில்லை அருமையான வரிகள் வாழ்த்துக்கள் . நட்பூ... - Page 3 678642 நட்பூ... - Page 3 154550



நட்பூ... - Page 3 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 12:34 pm

தமிழ் தினா wrote:அக்கா, என்ன அருமையான வரிகள்.

மறந்திருக்கும் வேளையிலும்
நினைவிருத்தி நிற்பது நட்பு
வருடங்கள் ஓடினாலும்
மனதினில் நிற்பது நட்பு..

நட்பைக் குறித்து இன்னும் இன்னும் நீங்கள் எழுதி வாசிக்க ஆசை.

உங்களின் இக்கவி கண்டு மகிழ்ந்தேன்.

அருமையான வரிகளில் என் கவிதைக்கு அழகு சேர்த்தது தினா உன் அன்பு வரிகள்.. நல்ல நட்புக்கு என்றுமே அடையாளங்களோ நிரூபணங்களோ அவசியமில்லை என்பது போல....

சௌக்கியமா தினா ?

அன்பு நன்றிகள் தினா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ... - Page 3 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 13, 2010 8:50 pm

கற்பை விட சிறந்த நட்பை பற்றி ரொம்ப அருமையான கவிதை வரிகளாக தந்த அக்காவுக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu May 13, 2010 9:29 pm

அருமை நட்பூ... - Page 3 677196 நட்பூ... - Page 3 677196 நட்பூ... - Page 3 154550



நட்பூ... - Page 3 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக