புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_m10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_m10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_m10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_m10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_m10ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார்


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed May 12, 2010 9:51 am

சென்னை:அதிக அழுத்த மின் ஒயரை பிடித்து எந்த பாதிப்புமில்லாமல் நிற்கும், 'மின்சார மனிதனை' போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.சென்னை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பு உள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள அதிக மின் அழுத்த ஒயரை ஒருவர் பிடித்துக் கொண்டிருப்பதாக தேனாம்பேட்டை போலீ சாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் சென்ற போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.விசாரணையில், அவர் வேலூர்,வாலாஜா தாலுகா, கல்புதூர் கிராமத்தை சேர்ந்த வில்வநாதன்(36) என்பது தெரியவந்தது. பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு எலெக்ட்ரீஷியன் தொழிலில் ஈடுபட்டுள்ள இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

மின்சாரம் தொடர்பான விஷயங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் இவருக்கு அதிக மின் அழுத்த கம்பிகளை பிடித்தாலும் ஷாக் அடிப்பதில்லை என்று கூறப் படுகிறது. தொடர்ந்து, இவர் பல இடங்களுக்கும் சென்று இதை நிரூபித்து காட்டியுள்ளார். சென்னையில் இதுபோன்று செய்தால் மின்வாரியத்தில் வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் செய்ததாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 9:53 am

பகிர்வுக்கு நன்றி அருள் அர்ஜுனா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் 47
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 11:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஷாக்' அடிக்காத 'மின்சார மனிதன்' சாகசம் செய்தபோது பிடிபட்டார் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக