புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
91 Posts - 63%
heezulia
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
1 Post - 1%
viyasan
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
1 Post - 1%
eraeravi
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
283 Posts - 45%
heezulia
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
19 Posts - 3%
prajai
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
7 Posts - 1%
mruthun
4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_m104 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது


   
   
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 11, 2010 1:55 pm

சிங்கம், சிறுத்தை, குதிரை, குரங்கு போன்ற வனவிலங்குகள் மனிதனால் பழக்கப்பட்டு, அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்து நடப்பதை சர்கஸில் பார்த்திருக்கிறோம்.

நீர்வாழ் உயிரினத்தில் டால்ஃபின்,நீர் நாய் போன்றவை அதைப் பழக்குபரின் சொல்படி (முடிந்தவரை) சாகசங்கள் செய்வதும் நமக்குத் தெரியும்.

இவற்றின் தொடர்ச்சியாக செந்தூரன் எனும் ஆராய்ச்சியாளர் தவளையைப் பழக்குவதற்கு முயற்சி செய்தார்.

பல நாட்கள் ஒரு தவளையைப் பழக்கி, அவர் “ஜம்ப்” என்று சொன்னதும் அத்தவளை ஒருமுறை குதித்துத் தாவும். இன்னொருமுறை “ஜம்ப்” சொன்னால், இன்னொரு தாவு தாவும்வரை பழக்கி விட்டார்.

ஆராய்ச்சியாளர் ஆயிற்றே! அத்தோடு விட முடியுமா?

தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு “ஜம்ப்” என்று சொன்னார்.

வலியைப் பொறுத்துக் கொண்டு மற்ற மூன்று கால்களையும் பயன்படுத்தித் அந்த தவளை தாவியது.

அந்தத் தவளையின் இரண்டாவது காலையும் வெட்டி விட்டு “ஜம்ப்” என்று சொன்னார்.

முயற்சியெடுத்துத் அந்த தவளை தாவி விட்டது.

பின்னர், மூன்றாவது காலையும் வெட்டி விட்டு “ஜம்ப்” என்று சொன்னர். மிகவும் கஷ்டப் பட்டு,

தன் எஜமானின் கட்டளையைத் தவளை நிறைவேற்றியது.
நான்காவது காலையும் வெட்டி விட்டு “ஜம்ப்” என்று சொன்னபோது அந்த தவளை தாவவில்லை.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில்,

‘நான்கு கால்களையும் வெட்டி விட்டால் தவளைக்குக் காது கேட்காது’

(இவ்வாறுதான் தம் ஆய்வுக் குறிப்பில் அந்த ஆராய்ச்சியாளர் எழுதினாராம்.)

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 11, 2010 2:04 pm

இது ரொம்ப பழசு மபாஸ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 2:08 pm

கொடுமை சாமி இது....

பாவம் தவளை அழகா சொன்ன பேச்சு கேட்டு அதன்படி நடந்ததே எதேஷ்டம்....

கிறுக்கு பிடிச்ச ஆராய்ச்சியாளர் இது போல காலை வெட்டிட்டு குதிக்க சொன்னால் எப்படி முடியும்னு யோசிச்சாரா?

இதுல காது கேட்காதாம்... ஆராய்ச்சியாளர் நேர்ல இருந்தால் அவர் காலை கட் பண்ணி ஜம்ப் சொல்லி இருந்திருக்கலாம்..

அருமையா இருக்குப்பா அன்பு நன்றிகள் எஸ் எம் மபாஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக