புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
61 Posts - 46%
heezulia
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Guna.D
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_m10என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்புத்தாயை வணங்குகிறேன்.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 09, 2010 4:57 pm

First topic message reminder :

உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கரு வறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
உன்னை வணங்குகிறேன்.




என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 1:59 am

Aathira wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:
அப்புகுட்டி wrote:உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கரு வறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
உன்னை வணங்குகிறேன்.
அப்பு அழகான கவிஞர் நீங்கள்.. கவிஞர் மட்டும் இல்ல அழகான மென்மையான உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள்...பாசமான பிள்ளையும் நீங்கள்... உங்கள் நட்பு எனக்குப் பெருமையாக இருக்கிறது... இன்னும் இன்னும் உங்களுடனான நட்பு தொடரும் வரம் வேண்டும் மனதுடன்...பெருமையாக...
என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 154550 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 154550 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 154550 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 154550 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 154550 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642

என் அன்புத்தாய்க்கு நான் எழுதிய கண்ணீர்கள் வரிகள் மேடம்.
உங்கள் அன்பு என்றும் எனக்கு வேண்டும் மேடம் என்னை பெரியவனாக
மாற்ற வேண்டாம்
நன்றி மேடம் நன்றி மேடம் நன்றி
என் தாய்க்கு. அழுகை அழுகை முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

டேய் அப்பு உன்னைப் பெரியவனா மாற்றலடா... (ச்ச்சுசும்மா ச்ச்சுசும்மா வெளாட்டுக்கு) என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 705463 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 705463 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 705463 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 705463

ஜாலி ஜாலி ஜாலி பிடிச்சிருக்கு மேடம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு ஏண்டா ஓடறே ஏன் ஓடுறீங்க அப்பு?
பொய்தானே.. என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 139731 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 139731

நன்றாக பாருங்கள் மேடம் ஓடி உங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளேன் நான் ஓடிப்போக வில்லை கவனித்தீர்களா உங்களை நாடி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 10, 2010 2:14 am

அப்புகுட்டி wrote:உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கருவறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
உன்னை வணங்குகிறேன்.

அப்புகுட்டி wrote:
என் அன்புத் தாயே
உன் மகன் நலம் பெற
அன்று உன் சரீரத்தை
உன் குருதியை பாலாய் தந்தாய்.
இன்று உன் மகன் நலம் பெற
முள்ளைத் திண்று சதையை தந்து
உன் மகன் நலம் காத்தாயே என்
அன்புத்தாயெ உன்னைப் பற்றி எழுத
ஓரிரு வரிகள் போதாது
வணங்குகிறேன்.



அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
உன் மகன் நான் நோயின்
பிடியில் சிக்கிய போது
மருந்தாகவும் தாதியாகவும்
என் கஸ்டங்களை தனதாக்கிக்கொண்ட
என் அருமைத் தாயே
உன் புகழ் பாட ஓரிரு வரிகள் போதாது
உன்னை வணங்குகிறேன்.



அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
நான் கஸ்டங்களில்
சோர்ந்து நின்ற போது
ஆறுதல் என்னும்
ஊக்க மருந்து கொடுத்த
என் அருமைத்தாயே
உன் புகழ் பாட எனக்கு
ஓரிரு வரிகள் போதாது.
உன்னை வணங்குகிறேன்.



அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
ஏழை மகன் நான்
உழைத்துக் கழைத்து நின்ற
போது
என் தோள் தட்டி என் நெற்றி
வியர்வை துடைத்து
என் பசியாற்றிய என்
அன்புத்தாயே உன் புகழ் பாட
ஓரிரு வரிகள் போதாது.
உன்னை வணங்குகிறேன்.
என் அன்புத்தாயே!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்


அப்பு... பொறுமையாக உங்கள் அனைத்து வரிகளையும் வாசித்தேன்...
அவற்றில் அலங்காரமில்லை... சொல்நயம் இல்லை... வார்த்தை ஜாலம் இல்லை..ஆனால்....

தன் தாயைநினைந்து உருகும் ஓர் உன்னத மகனைக் காண்கிறேன்,,,

உஙகளைப்பற்றி நான் எழுதிய கவிதையில் அப்புவை ஈன்ற மணிவயிறு என்று குறித்திருந்தேன்... அது வெறும் வார்த்தை விளையாட்டு இல்லை.. என் மனதாற உங்களைப் போன்ற மகவைப்பெற்ற அந்த உன்னதத்தாயை வணங்கி எழுதிய வரி தான் அது,,,

இன்று உங்கள் மனம் முழுக்க நிறைந்து இருக்கும் அந்த அற்புதத்தாய்க்கு நீங்கள் பொழிந்த இந்த மலர்கள் என்னைக் கண்பனிக்கச் செய்துவிட்டது..

பெற்றால் அப்புவைப்போல ஒரு மகனைப்பெறவேண்டும்... இல்லை என்றால் மலடியாய் இருக்கவேண்டும் என்று உரக்கச்சொல்லத்தோன்றுகிறது..

என் தாயை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்... உருவம் எனக்கு அறியவில்லை என்றாலும் என் தாயும் உங்கள் தாய் போலத்தான் இருந்திருக்கவேண்டும் என மனதாற நினைக்கிற்து...

அந்த தாய்க்கு --- உங்கள் தாயெனில் எனக்கும் தாய் தானே.. என் வணக்கத்தைத் தெரியப்படுத்துஙக்ள் ... என்றும் குறையாத வளம் பெற்று நீங்கள் வாழ எல்லாம் வல்ல அந்த இறையை வேண்டுகிறேன்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 2:27 am

கலை wrote:
அப்புகுட்டி wrote:உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கருவறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
உன்னை வணங்குகிறேன்.

அப்புகுட்டி wrote:
என் அன்புத் தாயே
உன் மகன் நலம் பெற
அன்று உன் சரீரத்தை
உன் குருதியை பாலாய் தந்தாய்.
இன்று உன் மகன் நலம் பெற
முள்ளைத் திண்று சதையை தந்து
உன் மகன் நலம் காத்தாயே என்
அன்புத்தாயெ உன்னைப் பற்றி எழுத
ஓரிரு வரிகள் போதாது
வணங்குகிறேன்.



அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
உன் மகன் நான் நோயின்
பிடியில் சிக்கிய போது
மருந்தாகவும் தாதியாகவும்
என் கஸ்டங்களை தனதாக்கிக்கொண்ட
என் அருமைத் தாயே
உன் புகழ் பாட ஓரிரு வரிகள் போதாது
உன்னை வணங்குகிறேன்.



அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
நான் கஸ்டங்களில்
சோர்ந்து நின்ற போது
ஆறுதல் என்னும்
ஊக்க மருந்து கொடுத்த
என் அருமைத்தாயே
உன் புகழ் பாட எனக்கு
ஓரிரு வரிகள் போதாது.
உன்னை வணங்குகிறேன்.



அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
ஏழை மகன் நான்
உழைத்துக் கழைத்து நின்ற
போது
என் தோள் தட்டி என் நெற்றி
வியர்வை துடைத்து
என் பசியாற்றிய என்
அன்புத்தாயே உன் புகழ் பாட
ஓரிரு வரிகள் போதாது.
உன்னை வணங்குகிறேன்.
என் அன்புத்தாயே!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்


அப்பு... பொறுமையாக உங்கள் அனைத்து வரிகளையும் வாசித்தேன்...
அவற்றில் அலங்காரமில்லை... சொல்நயம் இல்லை... வார்த்தை ஜாலம் இல்லை..ஆனால்....

தன் தாயைநினைந்து உருகும் ஓர் உன்னத மகனைக் காண்கிறேன்,,,

உஙகளைப்பற்றி நான் எழுதிய கவிதையில் அப்புவை ஈன்ற மணிவயிறு என்று குறித்திருந்தேன்... அது வெறும் வார்த்தை விளையாட்டு இல்லை.. என் மனதாற உங்களைப் போன்ற மகவைப்பெற்ற அந்த உன்னதத்தாயை வணங்கி எழுதிய வரி தான் அது,,,

இன்று உங்கள் மனம் முழுக்க நிறைந்து இருக்கும் அந்த அற்புதத்தாய்க்கு நீங்கள் பொழிந்த இந்த மலர்கள் என்னைக் கண்பனிக்கச் செய்துவிட்டது..

பெற்றால் அப்புவைப்போல ஒரு மகனைப்பெறவேண்டும்... இல்லை என்றால் மலடியாய் இருக்கவேண்டும் என்று உரக்கச்சொல்லத்தோன்றுகிறது..

என் தாயை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்... உருவம் எனக்கு அறியவில்லை என்றாலும் என் தாயும் உங்கள் தாய் போலத்தான் இருந்திருக்கவேண்டும் என மனதாற நினைக்கிற்து...

அந்த தாய்க்கு --- உங்கள் தாயெனில் எனக்கும் தாய் தானே.. என் வணக்கத்தைத் தெரியப்படுத்துஙக்ள் ... என்றும் குறையாத வளம் பெற்று நீங்கள் வாழ எல்லாம் வல்ல அந்த இறையை வேண்டுகிறேன்...

கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன் அன்பு அண்ணா என் தாய் என்று என் மனது எண்ணத் தொடங்கினால் போதும் கண்கள் குளமாகி விடும் அண்ணா

என் தாய்க்கு குழந்தைகள் என்னும் கிழைகள் உள்ளபோது.
எனக்கு ஆணிவேர் என்னும் என் தாய் மட்டும்தானே அண்ணா
என் தாயை என்றும் நான் போற்றுவேன் வணங்குவேன்.
தாய் சொல் மதிக்கும் ஒரு நல்ல பிள்ளை நான் என்று பெயர் எடுப்பேன்

உங்கள் எண்ணம் போல் உங்கள் ஒவ்வொரு வரிகளும் என்னை என் அடி மனதை அடிக்கடி தொட்ட வண்ணம் உள்ளது அண்ணா உங்கள் அன்பு எனக்கு கிடைத்தது நான் செய்ய பாக்கியம் இறைவனுக்கு நன்றி சொல்வேன் நீங்கள் எனக்கு கிடைத்தது ஒரு வரம் அண்ணா

என்றும் உங்கள் அன்பை நாடும் ஓர் அன்பு ஜீவன்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி. ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம் முத்தம்



என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 10, 2010 2:34 am

என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 678642 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 154550 என் அன்புத்தாயை வணங்குகிறேன். - Page 3 359383




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக