புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Sun May 09, 2010 4:45 pm

First topic message reminder :

வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:19 pm

நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..



வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 12:20 pm

Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:24 pm

இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?



வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 12:27 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:34 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637

நெற்றிக்கண் என்பதன் படிமக் குறியீடு கோபம்...நக்கீரர் என்பதன் குறியீடு குற்றம் காண்பவர் என்பது போல. இப்படி குறிப்பாக சொற்களைக் கையாளுவதைக் கவிதைப் படிமக்குறியீடு என்பர்...இளமாறன். இதே போல நிறைய சொற்கள் குறியீட்டுச் சொற்கள் படிமக்கவிதையில் பயன்படுத்துவர்.. கோபத்தை ஏந்திப் போனால அன்பு (நேசம்) கிடைக்குமா? இங்கு நான் சிவனை கூறவே வில்லை.



வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 10, 2010 1:45 pm

Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
வாழ்க்கை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 1:53 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க்கை - Page 3 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 2:55 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637

நெற்றிக்கண் என்பதன் படிமக் குறியீடு கோபம்...நக்கீரர் என்பதன் குறியீடு குற்றம் காண்பவர் என்பது போல. இப்படி குறிப்பாக சொற்களைக் கையாளுவதைக் கவிதைப் படிமக்குறியீடு என்பர்...இளமாறன். இதே போல நிறைய சொற்கள் குறியீட்டுச் சொற்கள் படிமக்கவிதையில் பயன்படுத்துவர்.. கோபத்தை ஏந்திப் போனால அன்பு (நேசம்) கிடைக்குமா? இங்கு நான் சிவனை கூறவே வில்லை.
எனக்கு நேரா பேசினாலே தமிழ் புரியாது இதுல குறியீடு எல்லாம் தாங்குமா என் இதயம் வாழ்க்கை - Page 3 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 2:56 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642
ஹாசீம் இத போய் ஏன் பெருசா எடுத்துக்குரீங்க பார்க்கும் பார்வை எல்லொருக்கும் ஒன்றாய் அமைவதில்லை..சிலருக்கு ஒரு வார்த்தையில் சொல்ல வந்தது புரியும் சிலருக்கும் அதிகமாக சொன்னால் தான் புரியும் எல்லோரும் என்கும் மாணவர்கள் தான்.. வருந்த வேன்டாம் வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 4:49 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



வாழ்க்கை - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக