புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
3 Posts - 4%
prajai
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Jenila
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
2 Posts - 2%
jairam
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
7 Posts - 5%
prajai
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Jenila
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Rutu
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 1%
jairam
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Sun May 09, 2010 4:45 pm

First topic message reminder :

வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:19 pm

நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..



வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 12:20 pm

Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:24 pm

இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?



வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 12:27 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:34 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637

நெற்றிக்கண் என்பதன் படிமக் குறியீடு கோபம்...நக்கீரர் என்பதன் குறியீடு குற்றம் காண்பவர் என்பது போல. இப்படி குறிப்பாக சொற்களைக் கையாளுவதைக் கவிதைப் படிமக்குறியீடு என்பர்...இளமாறன். இதே போல நிறைய சொற்கள் குறியீட்டுச் சொற்கள் படிமக்கவிதையில் பயன்படுத்துவர்.. கோபத்தை ஏந்திப் போனால அன்பு (நேசம்) கிடைக்குமா? இங்கு நான் சிவனை கூறவே வில்லை.



வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 10, 2010 1:45 pm

Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
வாழ்க்கை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 1:53 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க்கை - Page 3 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 2:55 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637

நெற்றிக்கண் என்பதன் படிமக் குறியீடு கோபம்...நக்கீரர் என்பதன் குறியீடு குற்றம் காண்பவர் என்பது போல. இப்படி குறிப்பாக சொற்களைக் கையாளுவதைக் கவிதைப் படிமக்குறியீடு என்பர்...இளமாறன். இதே போல நிறைய சொற்கள் குறியீட்டுச் சொற்கள் படிமக்கவிதையில் பயன்படுத்துவர்.. கோபத்தை ஏந்திப் போனால அன்பு (நேசம்) கிடைக்குமா? இங்கு நான் சிவனை கூறவே வில்லை.
எனக்கு நேரா பேசினாலே தமிழ் புரியாது இதுல குறியீடு எல்லாம் தாங்குமா என் இதயம் வாழ்க்கை - Page 3 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 2:56 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642
ஹாசீம் இத போய் ஏன் பெருசா எடுத்துக்குரீங்க பார்க்கும் பார்வை எல்லொருக்கும் ஒன்றாய் அமைவதில்லை..சிலருக்கு ஒரு வார்த்தையில் சொல்ல வந்தது புரியும் சிலருக்கும் அதிகமாக சொன்னால் தான் புரியும் எல்லோரும் என்கும் மாணவர்கள் தான்.. வருந்த வேன்டாம் வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 4:49 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



வாழ்க்கை - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக