புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்…!!!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
First topic message reminder :
தாய்…
உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்
கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்
நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்
உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்
தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்
தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்
உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்
கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்
நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்
உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்
தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்
தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
உங்களுக்கும் என் இனிய நன்றிகள்ஹாசிம் wrote:Malaimagal wrote:தாய்…
உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்
கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்
நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்
உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்
தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்
தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்
அருமையான மனங்கவரும் வரிகள் மகளே நன்றி
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
ஹனி wrote:தாய்க்காக இன்று பாடப் படும் கவிதைகள் அனைத்தும் சூப்பர்
தாமதமான நன்றிகளுடன்...
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
பாரதிப்பிரியன் wrote:தாயைப் போற்றும் சேய்களுக்கு நன்றி....
தாயின் மகிமை கூறும் கவிதைக்குப் பாராட்டுகள்...
உங்களுக்கும் என் இனிய நன்றிகள் பாராதிப்பிரியன்...
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
அப்புகுட்டி wrote:Malaimagal wrote:தாய்…
உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்
கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்
நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்
உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்
தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்
தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்
இவைகள் வரிகள் அல்ல வைரங்கள் வடித்த மகளுக்கு வாழ்த்துக்கள்.
இனிய வாழ்த்துக்கு என் இனிய நன்றிகள்
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
ரிபாஸ் wrote:சூப்பர் சிஸ்டர் உன் வரிகள் அருமையாக உள்ளது
நன்றி சகோதரன்….
Malaimagal wrote:கலை wrote:உண்மைதான் மலைமகள்... தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை... அவள் அன்பினைவெல்லும் ஓர் உறவும் இல்லை...
தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...
தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...
பாராட்டுகள் மலைமகள்...!
தாயன்பு தாய்மூலம் தான் கிடைக்கனும் என்று இல்லை அண்ணா
என்னைப்பொறுத்தவரை நல்ல மனதும் நல்ல எண்ணமும் தூய அன்பும் கொண்டவர்கள் அனைவரும் உலகில் தாயே…!!!பெற்றால் தான் பிள்ளையா…?பெறாவிட்டால் பிள்ளையில்லையா…?தாய் என்னும் உணர்வுகள் கொண்ட மனிதர்களாக அனைவரும் வாழனும்…
உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்களே…ஒரு மஞ்சுவே போதும்…அவங்கள் அன்பே போதும்…இந்த இணையத்தில் எத்தனை நல்ல உறவுகள்… அன்னைபோல் அரவணைக்கும் கரங்கள் அருகில் இருக்கம் போது
கவலைவேண்டாம்…நன்றியுடன்…
மிக்க மகிழ்ச்சி மலைமகள் உங்கள் அன்பான வாழ்த்துக்கு...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:Malaimagal wrote:கலை wrote:உண்மைதான் மலைமகள்... தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை... அவள் அன்பினைவெல்லும் ஓர் உறவும் இல்லை...
தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...
தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...
பாராட்டுகள் மலைமகள்...!
தாயன்பு தாய்மூலம் தான் கிடைக்கனும் என்று இல்லை அண்ணா
என்னைப்பொறுத்தவரை நல்ல மனதும் நல்ல எண்ணமும் தூய அன்பும் கொண்டவர்கள் அனைவரும் உலகில் தாயே…!!!பெற்றால் தான் பிள்ளையா…?பெறாவிட்டால் பிள்ளையில்லையா…?தாய் என்னும் உணர்வுகள் கொண்ட மனிதர்களாக அனைவரும் வாழனும்…
உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்களே…ஒரு மஞ்சுவே போதும்…அவங்கள் அன்பே போதும்…இந்த இணையத்தில் எத்தனை நல்ல உறவுகள்… அன்னைபோல் அரவணைக்கும் கரங்கள் அருகில் இருக்கம் போது
கவலைவேண்டாம்…நன்றியுடன்…
மிக்க மகிழ்ச்சி மலைமகள் உங்கள் அன்பான வாழ்த்துக்கு...
மலைமகளின் அன்புமனதை நான் என்றோ அறிந்தது தான்.. இதோ இன்று கலைக்கு அன்பு சொல்ல என்னை சொன்னபோது இன்னுமொருமுறை நன்றி கூறுகிறேன் மலைமகள் அன்பு பெண்ணே
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
மஞ்சுபாஷிணி wrote:கலை wrote:மிக்க மகிழ்ச்சி மலைமகள் உங்கள் அன்பான வாழ்த்துக்கு...Malaimagal wrote:கலை wrote:உண்மைதான் மலைமகள்... தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை... அவள் அன்பினைவெல்லும் ஓர் உறவும் இல்லை...
தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...
தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...
பாராட்டுகள் மலைமகள்...!
தாயன்பு தாய்மூலம் தான் கிடைக்கனும் என்று இல்லை அண்ணா
என்னைப்பொறுத்தவரை நல்ல மனதும் நல்ல எண்ணமும் தூய அன்பும் கொண்டவர்கள் அனைவரும் உலகில் தாயே…!!!பெற்றால் தான் பிள்ளையா…?பெறாவிட்டால் பிள்ளையில்லையா…?தாய் என்னும் உணர்வுகள் கொண்ட மனிதர்களாக அனைவரும் வாழனும்…
உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்களே…ஒரு மஞ்சுவே போதும்…அவங்கள் அன்பே போதும்…இந்த இணையத்தில் எத்தனை நல்ல உறவுகள்… அன்னைபோல் அரவணைக்கும் கரங்கள் அருகில் இருக்கம் போது
கவலைவேண்டாம்…நன்றியுடன்…
மலைமகளின் அன்புமனதை நான் என்றோ அறிந்தது தான்.. இதோ இன்று கலைக்கு அன்பு சொல்ல என்னை சொன்னபோது இன்னுமொருமுறை நன்றி கூறுகிறேன் மலைமகள் அன்பு பெண்ணே
உங்கள் அன்பான பேச்சும் எழுத்தும் என் மனதை கவர்ந்தது...இப்படிப்பட்ட உங்களை உயிர் தோழியாக பெற்றவர் என்பதால் அப்படிச் சொன்னேன் சகோதரி...உண்மையான நட்பு கிடைக்க கொடுத்த வைக்கனும்...அந்த விதத்தில் கலை அண்ணா கொடுத்து வைத்தவரே...என் மனதில் தோன்றியது சொல்லிவிட்டேன்...உங்கள் அன்பு என்றும் நிலைத்து நிற்க இறைவனை பிராத்திக்கின்றேன்...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|