புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
25 Posts - 50%
heezulia
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
7 Posts - 2%
prajai
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்…!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun May 09, 2010 3:10 pm

தாய்…

உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்


கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்


நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்


உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்


தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்


தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 09, 2010 3:22 pm

உண்மைதான் மலைமகள்... தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை... அவள் அன்பினைவெல்லும் ஓர் உறவும் இல்லை...

தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...

தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...

பாராட்டுகள் மலைமகள்...! தாய்…!!!! 678642 தாய்…!!!! 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:23 pm

இங்கே படைத்த அத்தனை வரிகளிலும் அன்பு தாயின் அன்பை அழகாக சொல்கிறது....

கண்டிப்பா இந்த கவிதை தங்கள் அன்பு அம்மாவை நினைத்து தானே மலைமகள்?

உங்க அன்பு மனசும் உங்க அம்மாவை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...

என் அன்பான வாழ்த்துக்கள் மலைமகள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாய்…!!!! 47
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 3:36 pm

தாய்க்காக இன்று பாடப் படும் கவிதைகள் அனைத்தும் சூப்பர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாய்…!!!! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 3:42 pm

Malaimagal wrote:
தாய்…

உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்


கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்


நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்


உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்


தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்


தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்


அருமையான மனங்கவரும் வரிகள் மகளே நன்றி தாய்…!!!! 154550 தாய்…!!!! 678642



நேசமுடன் ஹாசிம்
தாய்…!!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 10, 2010 3:32 am

தாயைப் போற்றும் சேய்களுக்கு நன்றி....
தாயின் மகிமை கூறும் கவிதைக்குப் பாராட்டுகள்...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 3:35 am

Malaimagal wrote:
தாய்…

உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்


கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்


நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்


உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்


தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்


தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்


இவைகள் வரிகள் அல்ல வைரங்கள் வடித்த மகளுக்கு வாழ்த்துக்கள்.



தாய்…!!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 10, 2010 9:22 am

சூப்பர் சிஸ்டர் உன் வரிகள் அருமையாக உள்ளது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாய்…!!!! Logo12
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 1:24 pm

கலை wrote:உண்மைதான் மலைமகள்... தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை... அவள் அன்பினைவெல்லும் ஓர் உறவும் இல்லை...

தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...

தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...

பாராட்டுகள் மலைமகள்...! தாய்…!!!! 678642 தாய்…!!!! 154550

தாயன்பு தாய்மூலம் தான் கிடைக்கனும் என்று இல்லை அண்ணா
என்னைப்பொறுத்தவரை நல்ல மனதும் நல்ல எண்ணமும் தூய அன்பும் கொண்டவர்கள் அனைவரும் உலகில் தாயே…!!!பெற்றால் தான் பிள்ளையா…?பெறாவிட்டால் பிள்ளையில்லையா…?தாய் என்னும் உணர்வுகள் கொண்ட மனிதர்களாக அனைவரும் வாழனும்…
உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்களே…ஒரு மஞ்சுவே போதும்…அவங்கள் அன்பே போதும்…இந்த இணையத்தில் எத்தனை நல்ல உறவுகள்… அன்னைபோல் அரவணைக்கும் கரங்கள் அருகில் இருக்கம் போது
கவலைவேண்டாம்…நன்றியுடன்…


Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 1:27 pm

மஞ்சுபாஷிணி wrote:இங்கே படைத்த அத்தனை வரிகளிலும் அன்பு தாயின் அன்பை அழகாக சொல்கிறது....

கண்டிப்பா இந்த கவிதை தங்கள் அன்பு அம்மாவை நினைத்து தானே மலைமகள்?

உங்க அன்பு மனசும் உங்க அம்மாவை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...

என் அன்பான வாழ்த்துக்கள் மலைமகள்.....

அம்மாவின் குணங்கள் அன்றும் இன்றும் என்றும் ஒன்று தானே மஞ்சு...
நன்றி உங்களுக்கும் சகோதரி...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக