புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தாய்…!!!! Poll_c10தாய்…!!!! Poll_m10தாய்…!!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்…!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun May 09, 2010 3:10 pm

தாய்…

உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்


கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்


நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்


உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்


தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்


தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 09, 2010 3:22 pm

உண்மைதான் மலைமகள்... தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை... அவள் அன்பினைவெல்லும் ஓர் உறவும் இல்லை...

தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...

தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...

பாராட்டுகள் மலைமகள்...! தாய்…!!!! 678642 தாய்…!!!! 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:23 pm

இங்கே படைத்த அத்தனை வரிகளிலும் அன்பு தாயின் அன்பை அழகாக சொல்கிறது....

கண்டிப்பா இந்த கவிதை தங்கள் அன்பு அம்மாவை நினைத்து தானே மலைமகள்?

உங்க அன்பு மனசும் உங்க அம்மாவை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...

என் அன்பான வாழ்த்துக்கள் மலைமகள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாய்…!!!! 47
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 3:36 pm

தாய்க்காக இன்று பாடப் படும் கவிதைகள் அனைத்தும் சூப்பர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாய்…!!!! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 3:42 pm

Malaimagal wrote:
தாய்…

உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்


கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்


நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்


உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்


தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்


தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்


அருமையான மனங்கவரும் வரிகள் மகளே நன்றி தாய்…!!!! 154550 தாய்…!!!! 678642



நேசமுடன் ஹாசிம்
தாய்…!!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 10, 2010 3:32 am

தாயைப் போற்றும் சேய்களுக்கு நன்றி....
தாயின் மகிமை கூறும் கவிதைக்குப் பாராட்டுகள்...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 3:35 am

Malaimagal wrote:
தாய்…

உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்


கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்


நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்


உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்


தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்


தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்


இவைகள் வரிகள் அல்ல வைரங்கள் வடித்த மகளுக்கு வாழ்த்துக்கள்.



தாய்…!!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 10, 2010 9:22 am

சூப்பர் சிஸ்டர் உன் வரிகள் அருமையாக உள்ளது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாய்…!!!! Logo12
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 1:24 pm

கலை wrote:உண்மைதான் மலைமகள்... தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை... அவள் அன்பினைவெல்லும் ஓர் உறவும் இல்லை...

தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...

தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...

பாராட்டுகள் மலைமகள்...! தாய்…!!!! 678642 தாய்…!!!! 154550

தாயன்பு தாய்மூலம் தான் கிடைக்கனும் என்று இல்லை அண்ணா
என்னைப்பொறுத்தவரை நல்ல மனதும் நல்ல எண்ணமும் தூய அன்பும் கொண்டவர்கள் அனைவரும் உலகில் தாயே…!!!பெற்றால் தான் பிள்ளையா…?பெறாவிட்டால் பிள்ளையில்லையா…?தாய் என்னும் உணர்வுகள் கொண்ட மனிதர்களாக அனைவரும் வாழனும்…
உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்களே…ஒரு மஞ்சுவே போதும்…அவங்கள் அன்பே போதும்…இந்த இணையத்தில் எத்தனை நல்ல உறவுகள்… அன்னைபோல் அரவணைக்கும் கரங்கள் அருகில் இருக்கம் போது
கவலைவேண்டாம்…நன்றியுடன்…


Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 1:27 pm

மஞ்சுபாஷிணி wrote:இங்கே படைத்த அத்தனை வரிகளிலும் அன்பு தாயின் அன்பை அழகாக சொல்கிறது....

கண்டிப்பா இந்த கவிதை தங்கள் அன்பு அம்மாவை நினைத்து தானே மலைமகள்?

உங்க அன்பு மனசும் உங்க அம்மாவை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...

என் அன்பான வாழ்த்துக்கள் மலைமகள்.....

அம்மாவின் குணங்கள் அன்றும் இன்றும் என்றும் ஒன்று தானே மஞ்சு...
நன்றி உங்களுக்கும் சகோதரி...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக