புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:38 pm

First topic message reminder :

தன்னை தாயென அழைக்க
வெறுக்கும் மகவை
சுமந்தாள் அன்று
ஒன்பது திங்கள்...

ஊண் உறக்கம் மறந்தாள்..
தன் நலம் காக்க தவறினாள்..
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரை விருப்பமாய்
பணயம் வைத்தாள்...

எல்லாம் மறந்தது மகவுஇன்று...

பெற்றுவளர்த்த தாயை
அம்மாவென கூப்பிட
கூசுகிறான் ஏசுகிறான்...

அனைத்தும் கேட்டு
அமைதியாய் கண்ணீர் வடித்து
காத்திருக்கிறாள்...

அம்மாவென்று அன்பாய்
அழைக்கும்
ஒரு குரலுக்காய்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 47

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 3:52 pm

மஞ்சுபாஷிணி wrote:தன்னை தாயென அழைக்க
வெறுக்கும் மகவை
சுமந்தாள் அன்று
ஒன்பது திங்கள்...

ஊண் உறக்கம் மறந்தாள்..
தன் நலம் காக்க தவறினாள்..
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரை விருப்பமாய்
பணயம் வைத்தாள்...

எல்லாம் மறந்தது மகவுஇன்று...

பெற்றுவளர்த்த தாயை
அம்மாவென கூப்பிட
கூசுகிறான் ஏசுகிறான்...

அனைத்தும் கேட்டு
அமைதியாய் கண்ணீர் வடித்து
காத்திருக்கிறாள்...

அம்மாவென்று அன்பாய்
அழைக்கும்
ஒரு குரலுக்காய்....
மனதைக் கலங்க வைக்கும் வரிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 09, 2010 6:19 pm

மஞ்சுபாஷிணி wrote:நீ அன்பை பற்றி சொல்லும்போதே நான் உன் அன்பை நினைக்கிறேன் கலை.... உன் அன்பின் முன்னால் நான் சாதாரணம் தான்...

தாயை கண்ணால் பார்க்காத பிள்ளை நீ..

ஆனாலும் உன் தாய்மை அன்பை நான் எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்... உணர்ந்தும் இருக்கிறேன்...

மீண்டுமொருமுறை அன்பு நன்றிகள் கலை...

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 102564 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 733974 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 154550 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 10, 2010 3:20 am

தாயை மறந்தவன் பேயைப் போன்றவன்
அருமைக் கவிதைகளுக்கு நன்றிகள்+ பாராட்டுகள்....

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 3:29 am

ஊண் உறக்கம் மறந்தாள்..
தன் நலம் காக்க தவறினாள்..
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரை விருப்பமாய்
பணயம் வைத்தாள்...

நிச்சயம் ஏற்றுக்கொள்கிறோம் உங்கள் வரிகள்
ஒவ்வொண்றும் வைரம் தாய் பற்றியது நன்றி
மேடம் என் தாயயை வணங்குகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்



அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 1:08 pm

ஹனி wrote:
மஞ்சுபாஷிணி wrote:தன்னை தாயென அழைக்க
வெறுக்கும் மகவை
சுமந்தாள் அன்று
ஒன்பது திங்கள்...

ஊண் உறக்கம் மறந்தாள்..
தன் நலம் காக்க தவறினாள்..
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரை விருப்பமாய்
பணயம் வைத்தாள்...

எல்லாம் மறந்தது மகவுஇன்று...

பெற்றுவளர்த்த தாயை
அம்மாவென கூப்பிட
கூசுகிறான் ஏசுகிறான்...

அனைத்தும் கேட்டு
அமைதியாய் கண்ணீர் வடித்து
காத்திருக்கிறாள்...

அம்மாவென்று அன்பாய்
அழைக்கும்
ஒரு குரலுக்காய்....
மனதைக் கலங்க வைக்கும் வரிகள்
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 677196 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 677196 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 677196 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 677196 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 677196 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 677196 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 677196

அன்பு நன்றிகள் ஹனி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 1:12 pm

பாரதிப்பிரியன் wrote:தாயை மறந்தவன் பேயைப் போன்றவன்
அருமைக் கவிதைகளுக்கு நன்றிகள்+ பாராட்டுகள்....

அன்பு நன்றிகள் பாரதி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 1:13 pm

அப்புகுட்டி wrote:ஊண் உறக்கம் மறந்தாள்..
தன் நலம் காக்க தவறினாள்..
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரை விருப்பமாய்
பணயம் வைத்தாள்...

நிச்சயம் ஏற்றுக்கொள்கிறோம் உங்கள் வரிகள்
ஒவ்வொண்றும் வைரம் தாய் பற்றியது நன்றி
மேடம் என் தாயயை வணங்குகிறேன்.
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 677196 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 677196 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 154550

உண்மை சம்பவம் தான் அப்பு இங்கே கவிதையாய் நான் இட்டது...

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 12, 2010 9:26 pm

உங்களின் அத்தனை வரிகளும் என்னை உருகவைத்து விட்டது அக்கா.

அம்மா என்றழைக்கும் அந்த ஒரு வார்த்தையிலே பிள்ளையை பெற்றெடுக்கும் அந்த வலியை முற்றாக மறகின்றால் என்றால் தாயை விட ஒரு மேலான உறவை எங்குமே காணமுடியாது இவ்வுலகிலே.

நன்றி அக்கா உங்கள் அருமையான கவிதைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 12:39 pm

சபீர் wrote:உங்களின் அத்தனை வரிகளும் என்னை உருகவைத்து விட்டது அக்கா.

அம்மா என்றழைக்கும் அந்த ஒரு வார்த்தையிலே பிள்ளையை பெற்றெடுக்கும் அந்த வலியை முற்றாக மறகின்றால் என்றால் தாயை விட ஒரு மேலான உறவை எங்குமே காணமுடியாது இவ்வுலகிலே.

நன்றி அக்கா உங்கள் அருமையான கவிதைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி நன்றி

என் கவிதையை வாசித்து அன்புடன் பின்னூட்டமிட்டதற்கு அன்பு நன்றிகள் சபீர்....

தாயின் தியாகத்திற்கு அளவே இருப்பதில்லை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 47
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 1:08 pm

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... - Page 2 678642





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக