புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
63 Posts - 57%
heezulia
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
58 Posts - 56%
heezulia
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வந்தால்...............


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Wed May 05, 2010 1:11 am

நீ வந்தால்
என்னிடத்தில் ஒரு நடுக்கம்,
உன்னைத்தவிர வேறு எவரையும் நினைக்கக்கூட
முடிவதில்லை,
என் உள்ளத்து ஆசைகளைக் கூடக் கொல்கிறாய்,
மாந்தர்களுடன் சினம் கொள்ளச் செய்கிறாய்,
மானமுள்ள மனிதனா நான் என்று
என்னைக் கேட்க வைக்கின்றாய்,
என்னுடன் நானே போராடும் சம்பவம்
உன்னால்தானே அரங்கேறியது,

நீ வந்தால்
என் வயிற்றினில் ஏதோ ஒரு குழப்பம்,
கண்களில் ஏதோ மயக்கம்,
வீதியில் நடமாட என்னை நீ விடுவதில்லை,
தள்ளாடும் என் நிலையை உருவாக்கியது நீதானே,
உன்னால் தானே ஊரவர் பலர்
சண்டையிட்டு மடிந்தனர்,
உனக்காகத் தானே உலகமே உருள்கிறது,


நீ வந்தால்
என் நாவிற்கொரு ஏக்கம்,
என் உயிருக்கும் கூட வாட்டம்,
பத்து நாள் கூடி இருந்தால்
உயிரையே போக்கும் நீ
முதலாளித்துவ வர்க்கத்துடன்
ஏன் சேர்வதில்லை?
ஏழைகள்மீது அளவற்ற பாசமா?


நீ வந்தால்
பத்தும் பறந்திடச் செய்திடுவாய்,
எங்கிருந்தோ உண்டி வாசம் வந்திடின்,
தண்டித்து மேலும் எம்மை வாட்டுவாய்,
நல் சுவை உணவு உண்டால்
தறிகெட்டு என்னை விட்டு ஓடிடுவாய்...
பசி என்னும் அரக்கனே...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed May 05, 2010 1:29 am

அருமை அருமை நீ வந்தால்............... 677196 நீ வந்தால்............... 677196

பசியில் மதி மயங்காத மனிதர்கள் இல்லையே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ வந்தால்............... Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 05, 2010 1:52 am

அருமை அருமை தொடருங்கள் பிரியன்.



நீ வந்தால்............... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 06, 2010 8:20 pm

இளமாறன் wrote:அருமை அருமை நீ வந்தால்............... 677196 நீ வந்தால்............... 677196

பசியில் மதி மயங்காத மனிதர்கள் இல்லையே
நன்றி நண்பரே...

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 06, 2010 8:21 pm

அப்புகுட்டி wrote:அருமை அருமை தொடருங்கள் பிரியன்.
நன்றி தோழா...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 06, 2010 11:11 pm

மிக மிக மிக உன்னதமான கவிதை பாரதிப்பிரியன்..

நீளம் சற்றே குறைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

பாராட்டுக்கள் தம்பி...! நீ வந்தால்............... 678642 நீ வந்தால்............... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 06, 2010 11:15 pm

இளமாறன் wrote:அருமை அருமை நீ வந்தால்............... 677196 நீ வந்தால்............... 677196

பசியில் மதி மயங்காத மனிதர்கள் இல்லையே
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ரமீஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரமீஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat May 08, 2010 1:38 am

கலை wrote:மிக மிக மிக உன்னதமான கவிதை பாரதிப்பிரியன்..

நீளம் சற்றே குறைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

பாராட்டுக்கள் தம்பி...! நீ வந்தால்............... 678642 நீ வந்தால்............... 154550
நன்றி அண்ணா, நான் கவிதை எழுதுவதில் ஒரு கைக்குழந்தை - எனவே தங்கள் போன்றவர்களின் விமர்சனங்களால் மேன்மேலும் குழந்தை தவழும் என நினைக்கிறேன்...நன்றி...இந்தக் குறைபாட்டை இயன்றவரையில் தவிர்கின்றேன்...

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat May 08, 2010 1:39 am

mhmramees wrote:
இளமாறன் wrote:அருமை அருமை நீ வந்தால்............... 677196 நீ வந்தால்............... 677196

பசியில் மதி மயங்காத மனிதர்கள் இல்லையே
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நீ வந்தால்............... 678642 நீ வந்தால்............... 678642 நீ வந்தால்............... 678642

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 08, 2010 3:57 am

அப்பப்பா…மிகவும் அழகான கவிதை…பசியின் கொடுமையை
அழகாகவே வடித்துள்ளீர்கள்….ஆரம்பத்தில் புரியாதபடி ஆரம்பித்து
இறுதியில் முடித்தவிதம் சிறப்பு…கவியின் நகர்வு எனக்கு மிகவும்
பிடிச்சுள்ளது…நன்றியுடன் பாராட்டுக்களும்…


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக