புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மேல் அதிகாரி - Page 2 Poll_c10மேல் அதிகாரி - Page 2 Poll_m10மேல் அதிகாரி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேல் அதிகாரி


   
   

Page 2 of 2 Previous  1, 2

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 08, 2010 8:14 am

First topic message reminder :

சிறுவயது முதல் படித்து
வளர்ந்து
பட்டம் வாங்கி...

வேலை கிடைத்து
உழைத்து
சம்பளம் வாங்கி...

மேலும் மேலும் முன்னேறி
உயர்ந்து
"மேல் அதிகாரியாக"
ஆனவுடன்...

தன்னை போல ஒருவனை ....
தனக்கு கீழ் வேலைக்கு
அமர்த்தும் போது மட்டும்....

தன்னிடம் வேலை தேடி வரும்
இளைஞனி்டம் திறமைகள் இருந்தும்.....

ஏனோ.....எது ..எது.....
உன் கண்களை
மறைத்தது எது?
பணமா.....
பதவியா.....
இல்லையென்றால்
நீ "மேல் அதிகாரியாக"
உயர உதவிய....
ஊடுருவியாய் இருந்த
அந்த சிபாரிசு தானோ.....அது...

ஏனோ...
மறந்து விடுகிறாய்.....
(தானும் இப்படி
வேலைதேடி அலைந்ததை...
வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததை...)

அவன் கண்களில்
தெரியும் அந்த ஆவலும்....
வாய்ப்புக்காக தான் என்பதை மட்டும்...



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 8:22 pm

எளிமையான வரிகளில் சம்மட்டி அடிகளாக எதார்த்தத்தைப் பகிர்ந்த சரண்யாவுக்கு பாராட்டுக்கள்... மேல் அதிகாரி - Page 2 678642 மேல் அதிகாரி - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 08, 2010 8:24 pm

நன்றி கலை சார்...
கவிவேந்தன் நீங்க...உங்களிடம் பாராட்டு பெற்றதில் மகிழ்ச்சி..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 8:28 pm

சரண்யா wrote:நன்றி கலை சார்...

கவிவேந்தன் நீங்க...உங்களிடம் பாராட்டு பெற்றதில் மகிழ்ச்சி..

இப்படி சொல்லிச்சொல்லியே ரணமாக்கிட்டாஙகளோ...

Spoiler:





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 08, 2010 8:44 pm

இப்படி உங்களை அழைப்பார்கள் தானே..அட உங்களுக்கு பிடிக்காதோ அப்படி அழைத்தால்....
தூய தமிழ் கவிதை நானும் படித்திருக்கிறேனே..

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat May 08, 2010 8:51 pm

இதுவும் ஒருவகை அலுவலக மாமியார்த்தனம்தான் சரண்..!

தான் அனுபவித்ததை, (அல்லது தனக்கிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திச் சீண்டுவதை) தொடர்வது..

கவிதையை இன்னும் பட்டை தீட்டினால் மின்னும்..!


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 09, 2010 12:39 pm

சரண்யா wrote:
srinihasan wrote:கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தால் மனசு வலிக்கும் என்று திரும்பிபார்க்காமல் என்னவோ ...
ஆமா நீங்களும் மேல் அதிகாரியோ...
உழைத்த த்ருணங்கள் வலிகள் நிறைந்திருந்தாலும் சுகமானது,அழகான மனதை தொட்டு செல்லும் அலைகள்...நன்றி...

ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி..

இல்ல மேடம், நான் இன்னும்(என்றும்) கீழ்படியும் தொழிலாளி தான்... மேல் அதிகாரி - Page 2 Icon_smile

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 13, 2010 8:23 am

ARR wrote:இதுவும் ஒருவகை அலுவலக மாமியார்த்தனம்தான் சரண்..!

தான் அனுபவித்ததை, (அல்லது தனக்கிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திச் சீண்டுவதை) தொடர்வது..

கவிதையை இன்னும் பட்டை தீட்டினால் மின்னும்..!
வாங்க ஐயா...
எப்படி இருக்கீங்க...அப்போ இருந்த மனநிலையில உதித்ததை அப்படியே எழுதிய முதல் கவிதை ஐயா..
நன்றி ஐயா..

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 13, 2010 8:24 am

srinihasan wrote:
சரண்யா wrote:
srinihasan wrote:கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தால் மனசு வலிக்கும் என்று திரும்பிபார்க்காமல் என்னவோ ...
ஆமா நீங்களும் மேல் அதிகாரியோ...
உழைத்த தருணங்கள் வலிகள் நிறைந்திருந்தாலும் சுகமானது,அழகான மனதை தொட்டு செல்லும் அலைகள்...நன்றி...

ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி..

இல்ல மேடம், நான் இன்னும்(என்றும்) கீழ்படியும் தொழிலாளி தான்... மேல் அதிகாரி - Page 2 Icon_smile
ஒ..அப்படியா..நன்றி...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 11:12 am

எளிய வரிகளில் நிதர்சனம் உரைத்த கவிதை...

அன்பு பாராட்டுக்கள் சரண்யா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மேல் அதிகாரி - Page 2 47
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 13, 2010 11:56 am

மஞ்சுபாஷிணி wrote:எளிய வரிகளில் நிதர்சனம் உரைத்த கவிதை...

அன்பு பாராட்டுக்கள் சரண்யா....
அன்பு நன்றி அக்கா....

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக