புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
58 Posts - 64%
heezulia
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
53 Posts - 65%
heezulia
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:38 pm

தன்னை தாயென அழைக்க
வெறுக்கும் மகவை
சுமந்தாள் அன்று
ஒன்பது திங்கள்...

ஊண் உறக்கம் மறந்தாள்..
தன் நலம் காக்க தவறினாள்..
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரை விருப்பமாய்
பணயம் வைத்தாள்...

எல்லாம் மறந்தது மகவுஇன்று...

பெற்றுவளர்த்த தாயை
அம்மாவென கூப்பிட
கூசுகிறான் ஏசுகிறான்...

அனைத்தும் கேட்டு
அமைதியாய் கண்ணீர் வடித்து
காத்திருக்கிறாள்...

அம்மாவென்று அன்பாய்
அழைக்கும்
ஒரு குரலுக்காய்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 09, 2010 2:42 pm

ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?
பாருங்க உங்க கவிதைய படிச்சுட்டு நான் அழறதால என்னை எல்லாரும் அழுமுஞ்சின்னு சொல்றாங்க.

(பின் குறிப்பு: இந்த பதிவோட உண்மையான அர்த்ததை புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்)



அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Uஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Dஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Aஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Yஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Aஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Sஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Uஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Dஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Hஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 2:44 pm

நெஞ்சுருகும் அருமை வரிகள் அம்மாவின் குரலில் கேட்பது போல் உணர்வு நன்றி அம்மா தங்களின் வரிகள் அருமை அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642



நேசமுடன் ஹாசிம்
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:45 pm

உதயசுதா wrote:ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?
பாருங்க உங்க கவிதைய படிச்சுட்டு நான் அழறதால என்னை எல்லாரும் அழுமுஞ்சின்னு சொல்றாங்க.

(பின் குறிப்பு: இந்த பதிவோட உண்மையான அர்த்ததை புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்)

சிந்தும் கண்ணீரில் அன்பு

சிந்தாத வார்த்தைகளில் அன்பு

சிந்தனை துளிகள் உமக்கும் உண்டு

சித்திரையே அறிவேன் அமைதிக்கொள் இப்பதிவு கண்டு.....

அன்பு நன்றிகள் உதயசுதா....

தாய் சிந்தும் கண்ணீர் எங்கே தன் குழந்தையை எரித்துவிடுமோ என்றஞ்சி கண்ணீரைக் கூட சிந்தாது காக்கிறாள் முத்தாய் தன் குழந்தையை காக்க எண்ணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:47 pm

ஹாசிம் wrote:நெஞ்சுருகும் அருமை வரிகள் அம்மாவின் குரலில் கேட்பது போல் உணர்வு நன்றி அம்மா தங்களின் வரிகள் அருமை அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642

என்றும் ஆசிகளுடன் பிரார்த்தனைகள் ஹாசீம் உங்களுக்கு...

அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 09, 2010 2:48 pm

என்ன சொல்றதுன்னே தெரியல ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை
என்ன ரொம்ப பாதிச்சிருச்சு

பாராட்டுகள் உங்களுக்கே மஞ்சுபாஷினி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 09, 2010 2:55 pm

உதயசுதா wrote:ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?

இது தான் மஞ்சுவின் சிறப்பு உதயா...

வார்த்தைகளில் எளிமை... எதார்த்தம்.
உள்ளத்தையே ஊடுருவும் சொற்கள்..
பகட்டில்லா சொற்கூட்டம்..
அருகாமை உணர்த்தும் ஆதரவான வரிகள்..

மொத்தத்தில் வெயிலின் தாகம் தீர்க்கும் குளிர்மோரான கவிதை...

வாழ்த்துகள் மஞ்சு... அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:06 pm

Manik wrote:என்ன சொல்றதுன்னே தெரியல ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை
என்ன ரொம்ப பாதிச்சிருச்சு

பாராட்டுகள் உங்களுக்கே மஞ்சுபாஷினி

அன்பு நன்றிகள் மாணிக்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:08 pm

கலை wrote:
உதயசுதா wrote:ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?

இது தான் மஞ்சுவின் சிறப்பு உதயா...

வார்த்தைகளில் எளிமை... எதார்த்தம்.
உள்ளத்தையே ஊடுருவும் சொற்கள்..
பகட்டில்லா சொற்கூட்டம்..
அருகாமை உணர்த்தும் ஆதரவான வரிகள்..

மொத்தத்தில் வெயிலின் தாகம் தீர்க்கும் குளிர்மோரான கவிதை...

வாழ்த்துகள் மஞ்சு... அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550

அன்பு நன்றிகள் கலை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:11 pm

நீ அன்பை பற்றி சொல்லும்போதே நான் உன் அன்பை நினைக்கிறேன் கலை.... உன் அன்பின் முன்னால் நான் சாதாரணம் தான்...

தாயை கண்ணால் பார்க்காத பிள்ளை நீ..

ஆனாலும் உன் தாய்மை அன்பை நான் எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்... உணர்ந்தும் இருக்கிறேன்...

மீண்டுமொருமுறை அன்பு நன்றிகள் கலை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக