புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
3 Posts - 3%
Manimegala
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
2 Posts - 2%
prajai
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
401 Posts - 48%
heezulia
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
28 Posts - 3%
prajai
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நீ வந்தால்............... Poll_c10நீ வந்தால்............... Poll_m10நீ வந்தால்............... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வந்தால்...............


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Wed May 05, 2010 1:11 am

நீ வந்தால்
என்னிடத்தில் ஒரு நடுக்கம்,
உன்னைத்தவிர வேறு எவரையும் நினைக்கக்கூட
முடிவதில்லை,
என் உள்ளத்து ஆசைகளைக் கூடக் கொல்கிறாய்,
மாந்தர்களுடன் சினம் கொள்ளச் செய்கிறாய்,
மானமுள்ள மனிதனா நான் என்று
என்னைக் கேட்க வைக்கின்றாய்,
என்னுடன் நானே போராடும் சம்பவம்
உன்னால்தானே அரங்கேறியது,

நீ வந்தால்
என் வயிற்றினில் ஏதோ ஒரு குழப்பம்,
கண்களில் ஏதோ மயக்கம்,
வீதியில் நடமாட என்னை நீ விடுவதில்லை,
தள்ளாடும் என் நிலையை உருவாக்கியது நீதானே,
உன்னால் தானே ஊரவர் பலர்
சண்டையிட்டு மடிந்தனர்,
உனக்காகத் தானே உலகமே உருள்கிறது,


நீ வந்தால்
என் நாவிற்கொரு ஏக்கம்,
என் உயிருக்கும் கூட வாட்டம்,
பத்து நாள் கூடி இருந்தால்
உயிரையே போக்கும் நீ
முதலாளித்துவ வர்க்கத்துடன்
ஏன் சேர்வதில்லை?
ஏழைகள்மீது அளவற்ற பாசமா?


நீ வந்தால்
பத்தும் பறந்திடச் செய்திடுவாய்,
எங்கிருந்தோ உண்டி வாசம் வந்திடின்,
தண்டித்து மேலும் எம்மை வாட்டுவாய்,
நல் சுவை உணவு உண்டால்
தறிகெட்டு என்னை விட்டு ஓடிடுவாய்...
பசி என்னும் அரக்கனே...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed May 05, 2010 1:29 am

அருமை அருமை நீ வந்தால்............... 677196 நீ வந்தால்............... 677196

பசியில் மதி மயங்காத மனிதர்கள் இல்லையே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ வந்தால்............... Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 05, 2010 1:52 am

அருமை அருமை தொடருங்கள் பிரியன்.



நீ வந்தால்............... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 06, 2010 8:20 pm

இளமாறன் wrote:அருமை அருமை நீ வந்தால்............... 677196 நீ வந்தால்............... 677196

பசியில் மதி மயங்காத மனிதர்கள் இல்லையே
நன்றி நண்பரே...

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 06, 2010 8:21 pm

அப்புகுட்டி wrote:அருமை அருமை தொடருங்கள் பிரியன்.
நன்றி தோழா...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 06, 2010 11:11 pm

மிக மிக மிக உன்னதமான கவிதை பாரதிப்பிரியன்..

நீளம் சற்றே குறைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

பாராட்டுக்கள் தம்பி...! நீ வந்தால்............... 678642 நீ வந்தால்............... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 06, 2010 11:15 pm

இளமாறன் wrote:அருமை அருமை நீ வந்தால்............... 677196 நீ வந்தால்............... 677196

பசியில் மதி மயங்காத மனிதர்கள் இல்லையே
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ரமீஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரமீஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat May 08, 2010 1:38 am

கலை wrote:மிக மிக மிக உன்னதமான கவிதை பாரதிப்பிரியன்..

நீளம் சற்றே குறைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

பாராட்டுக்கள் தம்பி...! நீ வந்தால்............... 678642 நீ வந்தால்............... 154550
நன்றி அண்ணா, நான் கவிதை எழுதுவதில் ஒரு கைக்குழந்தை - எனவே தங்கள் போன்றவர்களின் விமர்சனங்களால் மேன்மேலும் குழந்தை தவழும் என நினைக்கிறேன்...நன்றி...இந்தக் குறைபாட்டை இயன்றவரையில் தவிர்கின்றேன்...

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat May 08, 2010 1:39 am

mhmramees wrote:
இளமாறன் wrote:அருமை அருமை நீ வந்தால்............... 677196 நீ வந்தால்............... 677196

பசியில் மதி மயங்காத மனிதர்கள் இல்லையே
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நீ வந்தால்............... 678642 நீ வந்தால்............... 678642 நீ வந்தால்............... 678642

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 08, 2010 3:57 am

அப்பப்பா…மிகவும் அழகான கவிதை…பசியின் கொடுமையை
அழகாகவே வடித்துள்ளீர்கள்….ஆரம்பத்தில் புரியாதபடி ஆரம்பித்து
இறுதியில் முடித்தவிதம் சிறப்பு…கவியின் நகர்வு எனக்கு மிகவும்
பிடிச்சுள்ளது…நன்றியுடன் பாராட்டுக்களும்…


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக