புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரழிவு நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இப்போதெல்லாம் இதய நோய்க்கான சிகிச்சைக்கு செல்வதென்றாலும் சரி, கண் மருத்துவ சிகிச்சைக்கு செல்வதென்றாலும் சரி, பல் மருத்துவ சிகிச்சைக்கு சென்றாலும் சரி, எந்த நோய்க்கான சிகிச்சைக்கு சென்றாலும், உங்களுக்கு "டயபடிஸ்'' இருக்கிறதா? அதாவது, சர்க்கரை நோய் இருக்கிறதா? என்று கேட்பார்கள். கைவசம், ரத்தப்பரிசோதனை முடிவு இல்லையென்றால், முதலில் அதைப் பார்த்துவிட்டு வரச்சொல்கிறார்கள்.
ஆக, மனித உடலில் எந்த நோய் ஏற்பட்டாலும், அதற்கு மூலகாரணம் சர்க்கரை நோய்தான். ஆங்கிலத்தில், "சைலன்ட் கில்லர்'' அதாவது, வெளியே தெரியாமல் மரணத்தை ஏற்படுத்தும் நோய் என்கிறார்கள். மொத்தத்தில், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தினால், எந்த நோயில் இருந்தும் இலகுவாக, வெளியே வந்துவிடலாம்.
இந்த காலத்தில் மட்டும் தானே சர்க்கரை நோய் இருக்கிறது. அந்த காலத்து மக்களுக்கு சர்க்கரை நோய் எங்கே இருந்தது? என்று சிலர் வியாக்யானம் பேசுவது உண்டு. அந்தக் காலத்தில் உடல் உழைப்பு இருந்தது. நெல் போன்ற தானியங்கள் இயற்கை விவசாயம் மூலம் நடந்தது. இப்போது போல் எல்லாமே ரசாயன பொருள் என்றில்லாமல், இயற்கையோடு இணைந்து கடைப்பிடிக்கப்பட்டதால், உணவு வகைகள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை தந்ததே தவிர, நோய்களை தங்களோடு கூட்டிக்கொண்டு வரவில்லை.
அந்த காலத்திலும் ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் இருந்திருக்கலாம். ஆனால், அதை கண்டுபிடிக்கும் வசதியோ, அதற்கு சிகிச்சை எடுக்கும் வசதியோ கிராமப்புற, ஏழை- எளிய மக்களுக்கு இல்லாமல் இருந்திருக்கிறது. சர்க்கரை நோய்க்கான அறிகுறி அந்த காலத்திலும் பலருக்கு இருந்திருக்கிறது. மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தால், பேய் அடித்துவிட்டது, முனி அடித்துவிட்டது என்பார்கள். தலைசுற்றல், புண் ஆறாமல் இருந்திருக்கிறது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் அவர்களெல்லாம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
மத்திய அரசாங்கத்தில், புற்று நோய், நீரிழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதம் தொடர்பான நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளின் தேசிய திட்டம், ஒரு ஆய்வை நடத்தியிருக்கிறது. இதில், 75 லட்சம் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளன. மக்கள் தொகையில் 6.5 சதவீதம் மக்களுக்கு சர்க்கரை நோயும், 5.5 சதவீத மக்களுக்கு ரத்தக்கொதிப்பும் இருக்கிறது. இதில், கிராமப்புற மக்களைவிட, நகர்ப்புற மக்களுக்குத்தான் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் 15 சதவீதம் மக்கள் ரத்தக்கொதிப்பினாலும், 11 சதவீத மக்கள் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு 20 மாநிலங்களில் உள்ள 91 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் 21 மாநிலங்களில் உள்ள 100 மாவட்டங்களில், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும் இப்படிப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்ட காலங்களில் நாட்டில் உள்ள 540 மாவட்டங்களில் இந்த பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பரிசோதனையில், தமிழ்நாட்டில் எந்ததெந்த மாவட்டங்களில் அதிகமாக சர்க்கரை நோய் இருக்கிறதோ, அந்த மாவட்டங்களுக்கு, மத்திய அரசாங்கம் சிறப்பு திட்டம் வகுக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இந்த நிலையில், சிலர் ரத்தப்பரிசோதனை நிலையத்துக்கு செல்லாமல், அவர்களாகவே கைகளில் ஊசியால் குத்தி, பரிசோதனை செய்யும் கையடக்க கருவிகள் இப்போது ஏராளமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருமுறை இந்த பரிசோதனையை செய்ய ரூ.25 வரை செலவாகிறது. சர்க்கரை நோய் எல்லோருக்கும் தான் வருகிறது. இதில் ஓரளவு வசதி உள்ளவர்கள் இந்த பரிசோதனையை செய்துவிட முடிகிறது. வசதி இல்லாதவர்களால், ஒரு நேரத்துக்கு ரூ.25 செலவழிக்க நிச்சயமாக முடியாது. இப்போது அவர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியாக, இனி ரூ.2 செலவில், ஒரே நிமிடத்தில் தாங்களேயோ அல்லது பரிசோதனை நிலையத்திலோ ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளும் வசதியை, பிலானியில் உள்ள `பிட்ஸ்' பொறியியல் கல்லூரிக்கு பெருமைசேர்க்கும் வகையில் கண்டுபிடித்துள்ளார்கள். இது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 6 கோடிக்கும் மேலான மக்களுக்கும் இனிப்பான செய்தியாகும். இந்த கருவி தொடர்பான பரிசோதனைகள் முடிவடைந்து, விரைவில் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்கிறார்கள். மக்களின் ஆரோக்கிய பாதைக்கு நிச்சயமாக இது ஒரு மைல் கல்லாகும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகிர்வுக்கு நன்றி பாஸ்.
சர்க்கரை சைலென்ட் அண்ட் ஸ்வீட் கில்லர் - காதலைப் போலவே!!!
சர்க்கரை சைலென்ட் அண்ட் ஸ்வீட் கில்லர் - காதலைப் போலவே!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
செய்தி நல்ல இனிப்பாக தித்தித்தது அண்ணா நன்றி ,,,,
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி பாஸ்.
சர்க்கரை சைலென்ட் அண்ட் ஸ்வீட் கில்லர் - காதலைப் போலவே!!!
நான் விட்டாலும் நீங்கள் விடுவதாக இல்லை இந்த காதலை ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதலிக்கிறேன்னு நீங்க சொன்னா அவங்க தானே விடுவாங்க கன்னத்தில் - அரை.பூவன் wrote:நான் விட்டாலும் நீங்கள் விடுவதாக இல்லை இந்த காதலை ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதயத்தில் அறைந்தவள் கன்னத்தில் அறைவது ஒன்றும் பெரிது இல்லையே ......யினியவன் wrote:காதலிக்கிறேன்னு நீங்க சொன்னா அவங்க தானே விடுவாங்க கன்னத்தில் - அரை.பூவன் wrote:நான் விட்டாலும் நீங்கள் விடுவதாக இல்லை இந்த காதலை ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான் ஏன் பிறந்தேன்
அவளிடம் அறை வாங்கப்
பிறந்தேன்னு சொல்லுங்க...
அவளிடம் அறை வாங்கப்
பிறந்தேன்னு சொல்லுங்க...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சர்க்கரை வியாதி காரர்களுக்கு இனிப்பான செய்தியா? இதப்படிச்சா இன்னும் சீனி
எகிரிடும் சாமியோ
எகிரிடும் சாமியோ
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நான் ஏன் பிறந்தேன்
அவளிடம் அறை வாங்கப்
பிறந்தேன்னு சொல்லுங்க...
நான் ஏன் பிறந்தேன்
அவளிடம் இதயம் கொடுத்து
இதயம் வாங்க பிறந்தேன் ...
காதல் உதயம் தான் எப்போது ????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இருதயம் பலமா இருந்தா
உதயம் உடனே இருக்கும்
நலமா இருக்குமான்னு
யோசிச்சுக்கோங்க
உதயம் உடனே இருக்கும்
நலமா இருக்குமான்னு
யோசிச்சுக்கோங்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|