புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_m10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_m10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_m10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_m10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_m10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_m10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_m10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_m10நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 5:06 pm

First topic message reminder :

ஒரு நகரத்தில் ஒரு நெசவாளியும் ஒரு தச்சனும் வாழ்ந்த வந்தனர்.

அவர்கள் இருவரும் உயிர் நண்பர்கள். தத்தம் தொழிலில் நல்ல தேர்ச்சியும் திறமையும் பெற்றவர்காக விளங்கினார்கள்.

தொழில் மூலம் அவர்களுக்கு நல்ல வருவாய் வந்து கொண்டிருந்தது. இருவரும் மணமாகாத இளைஞர்கள் கிடைக்கும் வருமானத்தைச் செலவழித்து உல்லாசமாகப் பொழுது போக்கி வந்தனர்.

வருவாய் நிறையக் கிடைக்கும் காரணத்தால் ஒரு குறைந்த நேரத்தான் தொழில் செய்வார்கள்.

பிறகு பகட்டாக உடையணிந்துக் கொண்டு வாசனா திரவியங்கள் தரித்து இருவரும் உல்லாசமாக ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள்.

கோயில்கள், திருவிழாக்கள், வேடிக்கை விளையாட்டுகள் எங்கு நடந்தாலும் இரு நண்பர்களும் அங்கு போய் விடுவார்கள் சந்தடியும் வட்டமும் நிறைந்த எந்த இடத்திலும் நண்பர்கள் இருவரையும் நிச்சயம் பார்க்கலாம். அந்த அளவுக்கு அவர்கள் கவலையற்ற உல்லாச புருஷர்களாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாரகள்.

ஒரு நாள் அந்த நாட்டு மன்னன் அரசாங்க விழா ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தினான்.

அரண்மனை வாசலில் நடைபெற்ற அந்த விழாவில் குடிமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

வாண வேடிக்கைகள், நடன நிகழ்ச்சிகள் என பலபொழுது போக்கு அம்சங்கள் விழாவில் முக்கியம் இடம் வகித்தன.

அவ்வளவு அமர்க்களமாக நடைபெறும் பொழுது போக்கு விழாவில் நண்பர்களான நெசவாளியும், தச்சனும் கலந்துக் கொள்ளாமலிருப்பார்களா ?

இராஜகுமாரர்கள் போல அவ்வளவுபகட்டாக தங்களை அலங்கரித்துக் கொண்டு வந்து நெசவாளியும் தச்சனும் அந்த விழாவில் வசதியான ஓரிடத்தில் இருந்து நிகழ்ச்சிகளை அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

நெசவாளியின் பார்வை தற்செயலாக அரண்மனை உப்பரிக்கையின் மீது சென்றது.

அங்கே இளவரசி தன் தோழிகள் புடைசூழ அமர்ந்திருந்து விழா நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசிப்பதை நெசவளாயி கண்டுவிட்டான்.

அவனுக்கு கண்கள் அப்படியிப்படித் திரும்பால் இளவரசியின் கட்டழகு மேனியின் மீது பதிந்துவிட்டது.

பக்குவமான பருவ வயது, கைதேர்ந்த சிற்பி கடைந்தெடுத்த வடித்த சிலை போன்ற வளாளிப்பான உடல் அமைப்பு பகும் பொன்னை உருக்கிப் பூசியது போன்ற மேடனி செவ்விளநீர் போன்று உருண்டு திரண்மு மதர்தது பிறர் கண்களை உறுத்திக் கவர்ந்திழுக்கும் மார்பகங்கள், திருத்தமாக அமைந்திருந்த செம்பவள உதடுகள். சஞ்சலமுடன் சதா சூழன்று பேசும் விழிகள், மாறன் கனை தொடுக்கும் வில்லோ என வளைந்து அற்[தமாகக் காட்சி தந்த புருவங்கள், இளம்பிறை இறங்கி வந்து பொருந்தியது போன்ற நெற்றி பளப்ளபப்புடன் கூடிய நெளிவு தெளிவாகக் காட்சி தந்த கருங்கூந்தல் இவ்வளவும் அமைந்த கட்டழகுத் கருவூலமாகக் காட்சி தந்த இளவரசியை மனம் தடுமாற - மெய் மறந்து நோக்கியவாறு இருந்தான் நெசவாளி.

இளமைத் துடிப்புடன் திகழ்ந்து அவனது இதயம் கட்டவிழ்ந்து நெக்குறுகி அவன் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாகச் செயற்படலாயிற்று.

காம வெங்கனலால் அவனுடைய தேகம் கூட்டெரிக்கப்பட தாபம் தாள மாட்டாதவனாகத் தவியாகத் தவித்தான் நெசவாளி இளைஞன்.

விழா முடிவுற்றது இளவரசி விருட்டென்று எழுந்து தோழிகள் புடை சூழ உள்ளே போய்விட்டாள்.

உலக முழுவதையும் காரிருள் ஆக்கிரமித்து விட்டது போன்று ஏக்கத்தோடு இளவரசி சென்ற திசைபக்கமாகவே உன்மததம் பிடித்தவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான் நெசவாளி.

மக்கள் கலைந்து செல்ல முற்பட்டனர்.

செதுக்கி வைத்தவன் சிலை போல ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்த நண்பனை அசைத்து உலுக்கி, என்ன நண்பா, உறங்கிவிட்டாயா ? வீட்டுக்குப் போக வேண்டாமோ ? என்று கேட்ட பிறகுதான் நெசவாளிக்கு உணர்வு திரும்பியது.

உறக்கத்தில் நடப்பவனைப் போல நடந்த நெசவாளி நண்பனை, தச்சன் கிட்டத்தட்ட தள்ளிக் கொண்டு வீட்டில் கொண்டுவந்து சேர்க்க வேண்டியவனாக இருந்தது.

இரவெல்லாம் நெசவாளி உறங்கவே இல்லை. இளவரசியின் நினைவிலேயே பொழுதைப் போக்கினான்.



நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 8:46 pm

அப்போ தங்கமலர்ல படிச்சது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 8:48 pm

maniajith007 wrote:அப்போ தங்கமலர்ல படிச்சது

நீங்க எப்போதும் சிறுவர் மலர் தானே படிப்பீங்க? நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 838572



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 8:50 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:அப்போ தங்கமலர்ல படிச்சது

நீங்க எப்போதும் சிறுவர் மலர் தானே படிப்பீங்க? நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 838572

கம்பனி சீக்ரெட்ட வெளிய சொல்ல குடாது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 8:52 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:அப்போ தங்கமலர்ல படிச்சது

நீங்க எப்போதும் சிறுவர் மலர் தானே படிப்பீங்க? நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 838572

கம்பனி சீக்ரெட்ட வெளிய சொல்ல குடாது

நான் எப்போதும் இளைஞர் மலர் தான். நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 755837

அப்பு வந்து மங்கையர் மலர். நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 56667



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 8:53 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:அப்போ தங்கமலர்ல படிச்சது

நீங்க எப்போதும் சிறுவர் மலர் தானே படிப்பீங்க? நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 838572

கம்பனி சீக்ரெட்ட வெளிய சொல்ல குடாது

நான் எப்போதும் இளைஞர் மலர் தான். நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 755837

அப்பு வந்து மங்கையர் மலர். நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 56667

பெண்களை கரெக்ட் செய்ய படிப்பார் போலருக்கு

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 8:54 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:அப்போ தங்கமலர்ல படிச்சது
நீங்க எப்போதும் சிறுவர் மலர் தானே படிப்பீங்க? நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 838572
கம்பனி சீக்ரெட்ட வெளிய சொல்ல குடாது
நான் எப்போதும் இளைஞர் மலர் தான். நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 755837
அப்பு வந்து மங்கையர் மலர். நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 56667
பெண்களை கரெக்ட் செய்ய படிப்பார் போலருக்கு

இருக்கும் இருக்கும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 8:55 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:அப்போ தங்கமலர்ல படிச்சது
நீங்க எப்போதும் சிறுவர் மலர் தானே படிப்பீங்க? நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 838572
கம்பனி சீக்ரெட்ட வெளிய சொல்ல குடாது
நான் எப்போதும் இளைஞர் மலர் தான். நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 755837
அப்பு வந்து மங்கையர் மலர். நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 56667
பெண்களை கரெக்ட் செய்ய படிப்பார் போலருக்கு

இருக்கும் இருக்கும்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 12:57 am

கதை மிக அருமை சிவா....

காதலுக்கு ஏழை பணக்காரன் நெசவாளி இளவரசி என்ற பேதம் இருப்பதில்லை...

நல்ல நட்பு தச்சனுக்கும் நெசவாளிக்கும்...

நண்பனின் உதவியால்தான் அவனால் மஹாவிஷ்ணு என்று பொய் சொல்லியாவது மணக்க முடிந்தது இளவரசியை...

காதலில் பொய் சொல்லலாமா தப்பில்லையா? சோகம்

சரி அரசனும் அரசியுமாவது விசாரிச்சாங்களா அதுவும் இல்லை....

மஹாவிஷ்ணுவே நம் பெண்ணை மணக்கிறார்னு ஒரே சந்தோஷம் வேற ஹும்...

கல்யாணம் முடிஞ்சபின்னாவது உண்மை சொல்லி இருந்திருக்கலாம் அதுவும் இல்லை...

நல்லவேளை கருடனின் உதவியால் மஹாவிஷ்ணு ( ஒரிஜினல்) ஒரு வழியா எதிரிகளை வீழ்த்தியாகிவிட்டது...

அரசனுக்கு இவன் டூப்ளிகேட்னு தெரிஞ்சாலும் இறைவன் அருள் பெற்றவன் என்ற நிம்மதி....

எப்படியோ கதை சுபம்....

பகிர்வுக்கு அன்பான நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக