புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.
Page 1 of 1 •
சென்னை : கால்சென்டர் பெண் ஊழியர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மயக்க ஊசி போட்டு கற்பழிக்கப்பட்டதாக வந்த புகாரில் உள்ள உண்மை நிலையை அறிய போலீசார் தங்கள் விசாரணையை துவக்கியுள்ளனர். மருத்துவமனையில் அப்பெண், சோதனைக்கு மறுத்து வருவதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமான்னார் கோவில் விடியல் குடி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் பெயர் ஸ்ரீ கலா (21- பெயர் மாற்றப்பட்டுள்ளது).கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சென்னையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்தார். தரமணியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற ஸ்ரீகலா, தன்னை கனடா அனுப்புவதற்கு வேலை பார்க்கும் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரை கனடாவிற்கு வழியனுப்ப கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீகலாவுடன்
சென்னை வந்தனர்.
அன்று காலை 9 மணியளவில் தரமணில் உள்ள ஸ்ரீ கலா பணியாற்றும் நிறுவனம் முன்பு காரில் வந்திறங்கினர். ஸ்ரீ கலா மட்டும் உள்ளே சென்று சொல்லிவிட்டு வந்து விடுவதாக கூறி சென்றார். வெகு நேரமாகியும் வராததால், ராஜேந்திரன் தனது மகளை தொடர்பு கொண்டார். விரைவில் வருவதாக கூறி அவர் துண்டித்தார். பின்பு தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் பதட்டத்தில் இருந்த ராஜேந்திரனுக்கு மாலை 5:30 மணியளவில் போன் வந்தது.
அதில் பேசியவர், ஸ்ரீ கலாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி துண்டித்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இரவு 7:30 மணியளவில் ஸ்ரீ கலாவே தனது தந்தையை தொடர்பு கொண்டு, தான் சி.ஐ.டி., நகர் பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்ற பெற்றோர், மயங்கிய நிலையில் இருந்ததாக ஸ்ரீ
கலாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து இருதினங்களுக்கு முன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, ஸ்ரீ கலாவை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் காரில்
ஏற்றி, மயக்க ஊசி போட்டு கற்பழித்ததாக அவரது பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. அந்த பெண்ணை விசாரிக்க போலீசார் பல முறை முயன்றும் சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீ கலா பணியாற்றிய
நிறுவனத்தினர் இந்த பெண் இங்கு பணியாற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீ கலா கற்பழிக்கப்பட்டாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ கலா குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்தாண்டில் சிதம்பரத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிதம்பரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும் போலீசார் ஸ்ரீ கலா, பெற்றோரை ஏமாற்றுவதற்காக பொய் நாடகம் ஆடுகிறாரா? ஸ்ரீ கலா அந்த நிறுவனத்திற்குள் செல்வதாக கூறி எங்கு சென்றார்? உண்மையில் அவர் அங்கு வேலை பார்த்தாரா? அவருக்கு இங்கு காதலன்,
ஆண் நண்பர்கள் உண்டா? என்ற கேள்விகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமான்னார் கோவில் விடியல் குடி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் பெயர் ஸ்ரீ கலா (21- பெயர் மாற்றப்பட்டுள்ளது).கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சென்னையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்தார். தரமணியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற ஸ்ரீகலா, தன்னை கனடா அனுப்புவதற்கு வேலை பார்க்கும் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரை கனடாவிற்கு வழியனுப்ப கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீகலாவுடன்
சென்னை வந்தனர்.
அன்று காலை 9 மணியளவில் தரமணில் உள்ள ஸ்ரீ கலா பணியாற்றும் நிறுவனம் முன்பு காரில் வந்திறங்கினர். ஸ்ரீ கலா மட்டும் உள்ளே சென்று சொல்லிவிட்டு வந்து விடுவதாக கூறி சென்றார். வெகு நேரமாகியும் வராததால், ராஜேந்திரன் தனது மகளை தொடர்பு கொண்டார். விரைவில் வருவதாக கூறி அவர் துண்டித்தார். பின்பு தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் பதட்டத்தில் இருந்த ராஜேந்திரனுக்கு மாலை 5:30 மணியளவில் போன் வந்தது.
அதில் பேசியவர், ஸ்ரீ கலாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி துண்டித்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இரவு 7:30 மணியளவில் ஸ்ரீ கலாவே தனது தந்தையை தொடர்பு கொண்டு, தான் சி.ஐ.டி., நகர் பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்ற பெற்றோர், மயங்கிய நிலையில் இருந்ததாக ஸ்ரீ
கலாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து இருதினங்களுக்கு முன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, ஸ்ரீ கலாவை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் காரில்
ஏற்றி, மயக்க ஊசி போட்டு கற்பழித்ததாக அவரது பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. அந்த பெண்ணை விசாரிக்க போலீசார் பல முறை முயன்றும் சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீ கலா பணியாற்றிய
நிறுவனத்தினர் இந்த பெண் இங்கு பணியாற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீ கலா கற்பழிக்கப்பட்டாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ கலா குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்தாண்டில் சிதம்பரத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிதம்பரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும் போலீசார் ஸ்ரீ கலா, பெற்றோரை ஏமாற்றுவதற்காக பொய் நாடகம் ஆடுகிறாரா? ஸ்ரீ கலா அந்த நிறுவனத்திற்குள் செல்வதாக கூறி எங்கு சென்றார்? உண்மையில் அவர் அங்கு வேலை பார்த்தாரா? அவருக்கு இங்கு காதலன்,
ஆண் நண்பர்கள் உண்டா? என்ற கேள்விகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
இன்று கால் சென்டர்கள் எல்லாம் வேறு சென்டர்கள் போல் மாறி விட்டது!!! நாகரீக வளர்ச்சியாம்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
இதற்க்கு எல்லாம் காரணம் பெற்றோரின் வளர்ப்பு தான்.பணம் அதிகமா வருதுன்னு கால் சென்டர் ,கை சென்டர் ன்னு அனுப்புறாங்க .
அங்க அவங்க பசங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்பது இல்லை .இது தமிழ்நாட்ல நடக்கிறது தான் உச்சபச்ச கொடுமை .
அங்க அவங்க பசங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்பது இல்லை .இது தமிழ்நாட்ல நடக்கிறது தான் உச்சபச்ச கொடுமை .
sathyan wrote:இதற்க்கு எல்லாம் காரணம் பெற்றோரின் வளர்ப்பு தான்.பணம் அதிகமா வருதுன்னு கால் சென்டர் ,கை சென்டர் ன்னு அனுப்புறாங்க .
அங்க அவங்க பசங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்பது இல்லை .இது தமிழ்நாட்ல நடக்கிறது தான் உச்சபச்ச கொடுமை .
அச்சச்சோ..!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:இடியாப்பச் சிக்கலா இல்ல இருக்கு...?
இடியாப்பத்த சிக்கல் இருக்கான்னு பார்க்க கூடாது, கலந்து சாப்பிட தேங்காய் பாலா, சாம்பாரான்னுதான் யோசிக்கனும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி: பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் காவல் துறை – நடந்தது என்ன?
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
» விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர்
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
» விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|