புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
heezulia
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 06, 2010 11:46 am

First topic message reminder :

எண்ணிருந்தால் எத்தகையோ
சுயவாழ்கை வாழ்ந்துஇருக்கலாம்
எண்ணியது என்னவோ
பொதுவாழ்க்கை! எங்குஇருக்கிறாய் இன்று...

இதயத்தில் தமிழினம் என்போருக்கு
சமஉரிமை வேண்டும் என்ற உணர்வைகொண்டாய்
இலங்கையில் தமிழீழம் என்றதொரு
சட்டம் வேண்டும் என்று உரக்கசொன்னாய் ...

உன்வழி தவறு என்று
எண்ணுபவர்கள் ஏராளம்
காட்டும்வழி நன்று என்று
கண்டார்கள் போர்களம்
வெற்றியும் அமைதியும் என்று
ஆசைகள்மனதில் தாராளம்
ஈழம்வென்று கொடிநாட்டி
படுத்திடுவோம் அமர்க்களம்... நினைவிற்கொண்டு...

நாம் அழிந்தாலும்
நாள்தோறும் இரத்தம் சிந்தினாலும்
நம்மினம் அழியாமல்
நல்லதொரு வாழ்கை அமைந்திட

மரணம் என்று(ம்) தெரிந்தும்
பயந்திடாமல் பலலட்சம்பேர்
சரணம் என்று உன்னோடுசேர்ந்து
போராடியவர்கள் எத்தனையோபேர்...

கட்டாயம் சேரவேண்டும் என்ற
கட்டளையில்லை உன்னிடம் எப்பொழுதும்
நியாயம் பெறவேண்டும் உயிர்
தேவையில்லை வந்தவர்கள் அனைவரும்...

உயிர் தமிழுக்கு உடல் தமிழனுக்கு என்று(ம்)
உணர்ச்சிமட்டும் கொண்டவன் நான்
உணர்வோடு உள்ளதில்கொண்டு
உயிரை மாயித்து கொண்டவர்கள் எத்தனைபேர்...

பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன் கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?

மண்ணில் மறைந்து இருக்கிறாயோ?
மீண்டு வந்துவிடு இங்கு - ஒருவேளை
மண்ணில் மறைந்து இறந்திருந்தால்
மீண்டும் பிறந்திடு மீட்பதற்கு எங்களை...




(சென்ற வருடம் மே மாதம் 20ம் தேதி எழுதப்பட்டது)


இவன்,
வாசன்

http://thanjai-seenu.blogspot.com/2009/05/blog-post_22.html


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 4:21 pm

பொது நலத் தலைவனுக்கு
கவி பாடிய வாசனுக்கு வாழ்த்துக்கள்
என்றும் நன்றி அப்புகுட்டி.

நானும் ஓரு எழுத்தாளன்.

Spoiler:




என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 06, 2010 7:35 pm

சோழ மன்னன் போல வந்து
ஈழச் செல்வன் வேலெடுப்பான்
நாளை மண்ணில் அவலம் தீர
மீண்டும் வந்து உதித்திடுவான்..

உங்கள் கவிதைக்கு ....உங்களுக்கு வாழ்த்துகள்...நன்றிகள்..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 9:48 am

சபீர் wrote:ரொம்ப ஆழமான கருத்தாழம் நிறைந்த மிகவும் சிறப்பான ரொம்ப ஏக்கத்திலான வரிகள் இப்படியான கவிதை வடிக்க உங்களுக்கு நிகர் யாருமில்லை நண்பா தொடருங்கள்........நன்றி நன்றி

தோழா சபீர்,

தங்களின் வாழ்த்தையும் ஊக்கத்தையும் தொடர்ந்து என்றும் எதிர்பார்த்துக்கொண்டு... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 599303

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 9:49 am

ilakkiyan wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 10:11 am

மஞ்சுபாஷிணி wrote:வரிகளின் ஆழம் மனதை நெகிழவைக்கிறது...

தலைவரின் ஒவ்வொரு கட்டுரையும் தேடி படித்திருக்கிறேன்...

இதில் எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தையும் சத்தியம்...

அவர் நினைத்திருந்தால் நன்றாய் வாழ்ந்திருக்கலாம்... ஆனால் லட்சியத்துக்காக தன் உயிரை கூட பொருட்டாக நினைக்காத வீரன்...

நம்பிக்கையுடன் நானும் காத்திருப்பேன் நல்லது நடக்கும் என்றே....

தலைவணங்குகிறேன் அவருக்கான வரிகள் கண்டு...

அன்பான பாராட்டுக்கள் வாசன்....

அன்பான தோழி / சகோதரி,

தங்களுக்கு என் முதற்கண் வணக்கத்தையும் மற்றும் பாராட்டிற்கு தலையும் வணங்குகின்றேன்.

மிகவும் வருத்தமான விசயம், நான் தலைவர் எழுதிய எந்த கட்டுரையோ அல்லது புத்தகமோ எதுவும் படித்தது கிடையாது... அவரை பற்றிய கட்டுரைகள் சில மட்டும் படித்துள்ளேன்...

பொருத்தார் பூமி ஆள்வார்... ஆளபிறந்தவர்கள் விரைவில் ஆளும் திருநாள் நிகழும் என்ற உங்களின் நம்பிகையை மனதில் நாம் கொள்வோம்...


தங்களின் வருகைக்கும் கருத்தின் பகிர்விற்கும் என்னின் நன்றியை தெரிவித்து தற்போது விடைப்பெறுகின்றேன்.

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 677196 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 677196 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 359383 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 10:13 am

அப்புகுட்டி wrote:பொது நலத் தலைவனுக்கு
கவி பாடிய வாசனுக்கு வாழ்த்துக்கள்
என்றும் நன்றி அப்புகுட்டி.

நானும் ஓரு எழுத்தாளன்.

Spoiler:

என் இனிய நண்பா அப்பு,

உங்களின் வாழ்த்திற்கும் மற்றும் நன்றிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 359383 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 359383 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 10:17 am

பாரதிப்பிரியன் wrote:சோழ மன்னன் போல வந்து
ஈழச் செல்வன் வேலெடுப்பான்
நாளை மண்ணில் அவலம் தீர
மீண்டும் வந்து உதித்திடுவான்..

உங்கள் கவிதைக்கு ....உங்களுக்கு வாழ்த்துகள்...நன்றிகள்..

அன்புள்ள பாரதிப்பிரியன்,

தங்களின், நம்பிகையை ஊட்டும் அந்த வைரவரிகள் விரைவில் உருபெற்று நிகழ்ந்திட இறைவனை வேண்டுகின்றேன்...

மிக்க நன்றி... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 07, 2010 11:22 am

மஞ்சுபாஷிணி wrote:வரிகளின் ஆழம் மனதை நெகிழவைக்கிறது...

தலைவரின் ஒவ்வொரு கட்டுரையும் தேடி படித்திருக்கிறேன்...

இதில் எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தையும் சத்தியம்...

அவர் நினைத்திருந்தால் நன்றாய் வாழ்ந்திருக்கலாம்... ஆனால் லட்சியத்துக்காக தன் உயிரை கூட பொருட்டாக நினைக்காத வீரன்...

நம்பிக்கையுடன் நானும் காத்திருப்பேன் நல்லது நடக்கும் என்றே....

தலைவணங்குகிறேன் அவருக்கான வரிகள் கண்டு...

அன்பான பாராட்டுக்கள் வாசன்....

வழி மொழிகிறேன்.... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 11:27 am

கலை wrote:
வழி மொழிகிறேன்.... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550

மிக்க நன்றி... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 154550 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) - Page 2 359383

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக