புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
48 Posts - 51%
heezulia
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
48 Posts - 51%
heezulia
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்)


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 06, 2010 11:46 am

எண்ணிருந்தால் எத்தகையோ
சுயவாழ்கை வாழ்ந்துஇருக்கலாம்
எண்ணியது என்னவோ
பொதுவாழ்க்கை! எங்குஇருக்கிறாய் இன்று...

இதயத்தில் தமிழினம் என்போருக்கு
சமஉரிமை வேண்டும் என்ற உணர்வைகொண்டாய்
இலங்கையில் தமிழீழம் என்றதொரு
சட்டம் வேண்டும் என்று உரக்கசொன்னாய் ...

உன்வழி தவறு என்று
எண்ணுபவர்கள் ஏராளம்
காட்டும்வழி நன்று என்று
கண்டார்கள் போர்களம்
வெற்றியும் அமைதியும் என்று
ஆசைகள்மனதில் தாராளம்
ஈழம்வென்று கொடிநாட்டி
படுத்திடுவோம் அமர்க்களம்... நினைவிற்கொண்டு...

நாம் அழிந்தாலும்
நாள்தோறும் இரத்தம் சிந்தினாலும்
நம்மினம் அழியாமல்
நல்லதொரு வாழ்கை அமைந்திட

மரணம் என்று(ம்) தெரிந்தும்
பயந்திடாமல் பலலட்சம்பேர்
சரணம் என்று உன்னோடுசேர்ந்து
போராடியவர்கள் எத்தனையோபேர்...

கட்டாயம் சேரவேண்டும் என்ற
கட்டளையில்லை உன்னிடம் எப்பொழுதும்
நியாயம் பெறவேண்டும் உயிர்
தேவையில்லை வந்தவர்கள் அனைவரும்...

உயிர் தமிழுக்கு உடல் தமிழனுக்கு என்று(ம்)
உணர்ச்சிமட்டும் கொண்டவன் நான்
உணர்வோடு உள்ளதில்கொண்டு
உயிரை மாயித்து கொண்டவர்கள் எத்தனைபேர்...

பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன் கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?

மண்ணில் மறைந்து இருக்கிறாயோ?
மீண்டு வந்துவிடு இங்கு - ஒருவேளை
மண்ணில் மறைந்து இறந்திருந்தால்
மீண்டும் பிறந்திடு மீட்பதற்கு எங்களை...




(சென்ற வருடம் மே மாதம் 20ம் தேதி எழுதப்பட்டது)


இவன்,
வாசன்

http://thanjai-seenu.blogspot.com/2009/05/blog-post_22.html

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 12:04 pm

நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642



என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Aஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Aஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Tஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Hஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Iஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Rஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Aஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 06, 2010 12:18 pm

Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642

மிக்க நன்றி அன்புள்ள .....க்கு, தங்களின் வாழ்த்திற்கு தலை வணங்குகின்றேன்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 154550

சந்தம், எதுகை, மோனை என தமிழ் இலக்கணமும் அறியாதவன் இந்த மகன்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 182891

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 12:33 pm

Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 359383 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 359383



நேசமுடன் ஹாசிம்
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 12:34 pm

தானைத் தலைவனுக்கு இயற்றிய கவி மிகவும் அருமை வாசன்!!!

///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 599303



என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 06, 2010 12:35 pm

ஹாசிம் wrote:
Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 359383 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 359383

மிக்க நன்றி ஹாசிம்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 06, 2010 12:38 pm

சிவா wrote:தானைத் தலைவனுக்கு இயற்றிய கவி மிகவும் அருமை வாசன்!!!

///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 599303

அன்புள்ள அண்ணா... மிக்க மகிழ்ச்சி நீங்கள் படித்து (ரசித்தும்) மறுமொழி இட்டமைக்கு... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 154550 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 599303

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 1:45 pm

ரொம்ப ஆழமான கருத்தாழம் நிறைந்த மிகவும் சிறப்பான ரொம்ப ஏக்கத்திலான வரிகள் இப்படியான கவிதை வடிக்க உங்களுக்கு நிகர் யாருமில்லை நண்பா தொடருங்கள்........நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Thu May 06, 2010 2:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 2:11 pm

வரிகளின் ஆழம் மனதை நெகிழவைக்கிறது...

தலைவரின் ஒவ்வொரு கட்டுரையும் தேடி படித்திருக்கிறேன்...

இதில் எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தையும் சத்தியம்...

அவர் நினைத்திருந்தால் நன்றாய் வாழ்ந்திருக்கலாம்... ஆனால் லட்சியத்துக்காக தன் உயிரை கூட பொருட்டாக நினைக்காத வீரன்...

நம்பிக்கையுடன் நானும் காத்திருப்பேன் நல்லது நடக்கும் என்றே....

தலைவணங்குகிறேன் அவருக்கான வரிகள் கண்டு...

அன்பான பாராட்டுக்கள் வாசன்....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக