புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
417 Posts - 48%
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
289 Posts - 34%
Dr.S.Soundarapandian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 2:28 am

First topic message reminder :

கிட்டத்தட்ட அனைத்து இன உயிர்களுமே
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.

உதாரணமாக:

*ஆடு - மான்.
Spoiler:

*பல்லி - அரனை/ஓணான்
Spoiler:


*முதலை - டைனசர்.
Spoiler:

*கழுதை - குதிரை.

Spoiler:


*நாய் - நரி.
Spoiler:

*பூனை - புலி/சிறுத்தை.
Spoiler:


இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.

அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).

அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?


இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!!!
பிச்ச.

[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 10:11 pm

கலை wrote:நல்ல சிந்தனை ... அறிந்தவர்கள் பதியுங்கள்...

மனிதன் தன்னிலும் மேம்பட்ட சக்தியை கடவுள் என்றான். அதற்கு ஒரு வடிவமும் இடவேண்டும் என பிற்காலத்தவர் சிந்தனைகளில் விளைந்தவைகளே கடவுள்களின் உருவங்கள்...


பெரிய ஞானிகள் சுஃபிக்கள் யேசுபிரான் நபிகள் நாயகம் புத்தர்பிரான் மஹாவீரர் போன்ற கடவுளின் தூதர்கள் அனைவரும் இந்த உருவற்ற கடவுளின் நிலையையே உணர்ந்தார்கள்.

மனிதனுடைய அம்சத்தில் கடவுளும் இருக்கிறார் என்பது தான் நான் நினைக்கும் பக்திமார்க்கம்.

சகமனிதனுக்கு சேவை செய்யும் போது அது கடவுளுக்கு சென்று சேர்கிறது என்பது என் எண்ணம்.

மனிதப்பிறப்பு ஒன்றுதான் இறைவனின் படைப்புகளில் மேலானது. ஏனெனில் கடவுளை உணரும் தன்மையை இறைவன் மனிதனுக்கு மட்டுமே அளித்து இருக்கிறான்.

அதை உணர்ந்து மனிதன் மேம்பாடு அடைவது நல்லது.

நல்ல ஒரு விவாதத்தை தொடக்கிய சராவுக்கு நன்றி...! [You must be registered and logged in to see this image.]

தங்கள் பதில் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 10:12 pm

சபீர் wrote:பிச்சை அவர்களின் பதிவிற்கு தகுத்த பதில் அளிகத்தான் தோணுது இருந்தாலும் தவிர்துகொள்கின்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

விவாதிப்பதில் என்ன தவறு சபீர்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu May 06, 2010 8:14 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்

அது எந்த பறவை அது, நிலாசக்கி மாதிரி இருக்குறது?
ஆந்தையா இருக்குமா?...அதுவாச்சும் கொஞ்சம் அழகா இருக்குமே? [You must be registered and logged in to see this image.]
வேற என்ன பறவையா இருக்கும்.. [You must be registered and logged in to see this image.]


Face reading இல் அதெல்லாம் இருக்கு...பிச்சைக்கு தெரியாதது இல்ல

கடவுளையும் பார்த்ததில்ல அரக்கனையும் பார்த்ததில்லை....ஆனால் இவங்கேல்லாம்
சொல்லுறத பார்த்தா மனுஷன் கடவுள் மாதிரி அரக்கன் மாதிர்னு சொல்லலாம்
..கொரங்கு மாதுரி தாவுற மனுஷ மனசு,நரி மாதிரி தந்திரம் என்று சொல்லுறமாதிரி
..கருணை உள்ளம் ,மனிதர்களை சீரிய வழியில் வழிநடத்தி செல்லும் தலைவன்
,சுயநலமில்லா அன்புள்ளம் கொண்டவன் கடவுளின் குணமாக இருக்கலாம்
,,சுயநலத்திற்காக மனிதனையும் இயற்கையை சேதப்படுத்தும் மனிதன் அரக்கனாக
காட்சி அளிக்குறான் .


தான் செய்ய முடியாததை ஆசைபடுவதை அவனது தீர்க்கமுடியாத ஐயங்களை ..கடவுள்
என்று கூறுகிறான் .ஒரு வேலை நாய்களுக்கு அவைகளில் மேம்பட்ட திறன் கொண்ட
பெரிய நாயை கடவுளாக வணங்குமோ ....

பரிணாம வளர்ச்சி என்று சொல்லுவது இப்பொழுது ஏற்றுகொள்ள கூடியதா இருக்கலாம்
.ஆனால் அது ரெண்டு வருஷதுக்கப்பரம் ஏன் அடுத்த நொடி கூட எங்காவது பொய் என
நிருபிக்கபடலாம் .கடவுள் யார்னு நிருபிக்கலாம் நிருபிக்காமலும் இருக்கலாம்
..நிருபணம் இருந்தாதான் அது உண்மையா .
மனுஷன் இருக்கானே அவனுக்கு அறிவு இருக்குறதுனால என்ன என்னத்தையோ போட்டு
கொலப்பிக்கிறான் .ஒன்றும் தெரியாதவன் அமைதியாக இருக்கிறான் ..எல்லாம்
தெரிந்தவனும் அமைதியாக இருக்கிறான் ....எல்லாம் தெரிய ஆசைப்படும் மனுஷன்
இப்படி ஈகரைல இப்படி ஒரு திரிய போட்டு ...ஒன்னுமே தெரியாத என்னிடம் பதில்
கேட்கிறான் ..என்னத்த சொல்வேன்

[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 06, 2010 8:19 pm

[You must be registered and logged in to see this image.]

நிலாசகி wrote:
ஒன்றும் தெரியாதவன் அமைதியாக இருக்கிறான் ..
எல்லாம் தெரிந்தவனும் அமைதியாக இருக்கிறான் ....
எல்லாம் தெரிய ஆசைப்படும் மனுஷன் இப்படி ஈகரைல இப்படி ஒரு திரிய போட்டு ...ஒன்னுமே தெரியாத என்னிடம் பதில் கேட்கிறான் ..என்னத்த சொல்வேன்

[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக